அடித்து நொருக்கி பழிவாங்கு

இதுதான்
இவ்வளவுதான்
இதெல்லாம் சகஜம்
என்கிறது சமூகம்

மறந்துவிடு
மன்னித்துவிடு
என்கிறது
ஆண்மீகம்

அடுத்த தோல்விக்கு தயாரா
என்கிறது தத்துவ ஞானியின்
உபதேசம்

அடித்து நொருக்கி பழிவாங்கு
என்கிறது கோபம்

அறிவின் ஊற்றிலிருந்து
தடுக்கிறது மனிதநேயம்

ஆனால்

குழம்பிய மனம்
ஆண்மீகம் மேல்
என்று தெளிந்தது

எங்கோ படித்த ஞாபகம்

0 comments: