இதை கொஞ்சம் பாருங்கள்

மேலே இருக்கும் சுவரொட்டியை பார்க்கும் போது
நெஞ்சு பொருக்கு திலையே - இந்த
நிலை கெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
இதை நினைந்து நினைதிடினும் வெறுக்குதிலையே?


என்ற பரதியின் பாடல் தான் ஞாபத்துக்கு வருது

நாடு எப்படி பட்ட நிலையை நோக்கி போய்கொண்டிருக்கிறது என்ற பயமும் கவலையும் தான் வருகிறது