இதை கொஞ்சம் பாருங்கள்

மேலே இருக்கும் சுவரொட்டியை பார்க்கும் போது
நெஞ்சு பொருக்கு திலையே - இந்த
நிலை கெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
இதை நினைந்து நினைதிடினும் வெறுக்குதிலையே?


என்ற பரதியின் பாடல் தான் ஞாபத்துக்கு வருது

நாடு எப்படி பட்ட நிலையை நோக்கி போய்கொண்டிருக்கிறது என்ற பயமும் கவலையும் தான் வருகிறது

3 comments:

கடைக்குட்டி said...

ஹா ஹா.. இந்தப் பெருசுங்க தொல்ல தாங்கலியே நாராயணா!!!

Selva said...

Ivanungalukku vera velaiye illai....

வேடிக்கை மனிதன் said...

பின்னூட்டமிட்ட கடைக்குட்டிக்கும், புதிதாக வருகை தந்த செல்வாவிற்கும் நன்றி