வாழ்வின் கடைசி தருணங்களில் ஒருவர் எடுத்த மிக அறிய புகைப்படம்

சுமத்ராவில் ஏற்பட்ட முப்பத்தி இரண்டு அடி உயர சுனாமி அலை
கடவுள் பக்தி உள்ளவரோ, கடவுள் பக்தி இல்லாதவரோ, நல்லவரோ கெட்டவரோ எல்லோரும் இயற்கைக்கு முன் ஒன்று தான்.

நீங்கள் கடவுளை வணங்கினாலும் வணங்காமல் போனாலும் நடப்பது தான் நடக்கும் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவை இல்லை.

பிகு;
இந்தப் படத்தை எடுத்தவர் இப்பொழுது உயிருடன் இல்லை.

4 comments:

Anonymous said...

அரிய..

கிருஷ்ணா said...

இந்த புகைப்படம் மட்டும் எப்படி மிஞ்சியது? ஆச்சரியம்..!

வேடிக்கை மனிதன் said...

வருகைக்கு நன்றி புகழினி அவர்களே

வேடிக்கை மனிதன் said...

பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் அவர்களே
தங்களுடைய ஈமெயில் ஐடி கிடைக்குமா