<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740</id><updated>2012-01-28T17:37:26.060+08:00</updated><category term='திருமணம்'/><category term='போட்டியாளர்'/><category term='வேதனை'/><category term='சிந்தனை'/><category term='கல்வி முறை'/><category term='கோவில்'/><category term='உலகம்'/><category term='செய்திகள்'/><category term='பேரலை'/><category term='ஆசை'/><category term='இந்தியாவின் நிலை'/><category term='பாவமும்'/><category term='எச்சரிக்கை'/><category term='மனுதாபிமானம்'/><category term='கவிதை'/><category term='காதல்'/><category term='யார் எதிரி'/><category term='ஆச்சரியங்கள்'/><category term='கலாச்சார சீரழிவு'/><category term='ஆண்மீகம்'/><category term='மனித உறவு'/><category term='புண்ணியமும்'/><category term='காதல்(மீள் பதிவு)'/><category term='கவிதை என்று'/><category term='தொடர் இடுகை'/><category term='கருத்து'/><category term='ஆத்திகம் (மீள் பதிவு)'/><category term='செல்போன் நாகரீகம்'/><category term='ஜோக்ஸ்'/><category term='தகவல்'/><category term='இயங்குசக்தி'/><category term='கடவுள்'/><title type='text'>வேடிக்கை மனிதன்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>56</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-5985356475620880347</id><published>2010-03-23T17:38:00.004+08:00</published><updated>2010-03-23T17:51:14.092+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>விடியாமூஞ்சி</title><content type='html'>&lt;p&gt;அக்னி வெயில்,&lt;/p&gt;&lt;p&gt;இரக்கமில்லா காற்று,&lt;/p&gt;&lt;p&gt;மெளனத்திற்கு தலையசைக்க&lt;/p&gt;&lt;p&gt;விரும்பா மரங்கள்,&lt;/p&gt;&lt;p&gt;புற்கள் கூட முலைக்காத&lt;/p&gt;&lt;p&gt;புண்ணிய பூமியில்&lt;/p&gt;&lt;p&gt;கால் முலைத்த பூவாய்,&lt;/p&gt;&lt;p&gt;அந்தச் சிறுமி&lt;/p&gt;&lt;p&gt;தட்டுத் தடுமாறி&lt;/p&gt;&lt;p&gt;தண்ணீர் குடம் சுமப்பதை,&lt;/p&gt;&lt;p&gt;பார்ப்பவர்கள் கண்கள்&lt;/p&gt;&lt;p&gt; பனித்துவிடும் போது,&lt;/p&gt;&lt;p&gt;ஏனோ பாதகத்தி, சித்தி&lt;/p&gt;&lt;p&gt;மட்டும் சாடுவாள், ஏண்டி&lt;/p&gt;&lt;p&gt;விடியாமூஞ்சி ஒரு நடை&lt;/p&gt;&lt;p&gt;தண்ணிக்குப் போய்ட்டு வர&lt;/p&gt;&lt;p&gt;இவ்வளவு நேரமா?&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-5985356475620880347?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/5985356475620880347/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=5985356475620880347' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/5985356475620880347'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/5985356475620880347'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2010/03/blog-post_23.html' title='விடியாமூஞ்சி'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-730339546960398847</id><published>2010-03-15T18:30:00.006+08:00</published><updated>2010-03-15T20:30:49.719+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கடவுள்'/><title type='text'>ஆத்திகம், நாத்திகம் எது சிறந்தது?</title><content type='html'>&lt;p&gt;கடவுள் என்ற சொல்லின் இருவேறு சிந்தனைகளைக் கொண்டவையே ஆத்திகம் மற்றும் நாத்திகம். இறை நம்பிக்கை, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை வளர்த்துக் கொண்டு நிற்பது ஆத்திகம். புலனுக்கும், அறிவிற்கும் புலப்பட்டதில் மட்டும் நம்பிக்கை கொள் என்ற கொள்கையில் வளர்ந்தது நாத்திகம். ஆத்திகனின் கடவுள் நம்பிக்கை என்பது அவன் சார்ந்துள்ள மத நம்பிக்கையில் அவன் எவ்வளவு தூரம் ஈடுபாடு கொண்டுள்ளான் என்பதைப் பொறுத்தே அவனது கடவுள் நம்பிக்கை இருக்க முடியும்.(பெறும் பாலானவர்களுக்கு கடவுள் நம்பிக்கை என்பது அவர்கள் சார்ந்துள்ள மதத்தை பொறுத்தே இருக்கும், அதைத் தாண்டி கடவுள் பற்றிய சிந்தனை இருக்காது). நாத்திகருக்கு ஆத்திகர்களின் கடவுள் நம்பிக்கை, கொள்கைகளுக்கு எதிரான சிந்தனையாக இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;எல்லாம் அவன் செயல், அவனின்றி அனுவும் அசையாது என்று (அசையா) நம்பிக்கையில் நம்பிக்கை வைப்பதே ஆத்திகம். எல்லாம் இயற்கை என்பதாக நம்புவது நாத்திகம். இரண்டுமே நம்பிக்கை என்ற நிலை தாண்டி உண்டு இல்லை என்ற எந்த நிரூபனமும் தந்து விளக்குவதில்லை.(குறைந்த பட்சமாக மனிதனின் இயற்கை பற்றிய அச்சம், ஆச்சர்யத்திற்கு விடை கானும் முயற்சியில் அறிவியல் மட்டுமே முன்னேறி வருகிறது. இயற்கை அது சூழலால் பின்னப்பட்டதாக இருப்பதனால் அறிவியல் என்றைக்கும் இயற்கையை தன் கட்டுக்குள் கொண்டுவர இயலாது. நிலையாத்தன்மை என்பதே இயற்கை விதியாகும் பட்சத்தில் விஞ்ஞானமும் இயற்கை பற்றிய ஆராய்சியில் தன் தேடலை தொடர்ந்து கொண்டு தானிருக்கும் என்றைக்கும் ஒரு முழுமைக்கு வரவே வராது).&lt;/p&gt;&lt;p&gt;எப்படி, எல்லாம் அவன் செயல் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாதோ, அதைப் போலவே புலனுக்கும், அறிவிற்கும் புலப்படாத என்று ஒன்று இருக்க முடியாது என்பதும் ஏற்றுக் கொள்ளமுடியாததே. மனித மனத்துடன் தொடர்புடையவன் இறைவன் என்றும் அவனை மனதால் மட்டுமே உணர முடியும் என்பது ஆத்திக வாதம், எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் அப்படி ஒன்று இருக்கவே முடியாது என்பது நாத்திகவாதம்.( பொதுவாக நாத்திகத்தின் இறை எதிர்ப்பு அளவுகோள் எது என்று பார்த்தால் அது ஆத்திகர்களின் கடவுள் பற்றிய கட்டமைபின் அளவுகோளுக்கு நேர் எதிரானதாகவே இருக்கும். இறைவன் என்று யாரும் இல்லை என்று நம்பிவிட்ட பிறகு, அது பற்றிய எந்தச் சிந்தனையும் நாத்திக மனங்களில் வளர வாய்ப்பே இருக்காது. அதனாலேயே அவர்களது கடவுள் மறுப்பிற்கான அளவுகோள் ஆத்திகர்களின் அளவுகோள் எதுவோ அதன் எல்லையை தாண்டி நாத்திகர்களின் கடவுள் குறித்த அறிவு இருக்கவே முடியாது).&lt;/p&gt;&lt;p&gt;தேவைக்கு மிகுதியாக அனைத்து சுக, செளகரியங்கள் கிடைத்த போதும் அனுபவிக்கவிடாமல் மறைமுகமாக அதை தடுக்கும் விதமாக இவையெல்லாம் அற்ப சுகம், குடும்பம், உறவுகளில் இருக்கும் பினைப்புகளில் இருந்து விடுபட்டு இறைநிலையை அடைந்துவிடு அதுதான் நிலையான இன்பம் என்று சொல்லும் ஆத்திகத்தைவிட, வாழும் வாழ்க்கையே நிஜம் கிடைத்தவற்றை அனுபவித்து மரணம் வருகிறபோது அதை மகிழ்வுடன் வறவேற்கப் பழகிக்கொள் என்னும் நாத்திக சித்தாந்தம் மேலானதாகப் படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இறை நம்பிக்கையாளர்கள் (இறை அச்சம் காரணமாக) நல்லவர்களாக இருப்பார்கள் என்பது இறைநம்பிக்கையாளர்களின் நம்பிக்கையாகவே இருந்து வருவதென்பது என்னமோ உண்மைதான். ஆனால் ஒரு நாத்திகரின் பார்வையில் ஆத்திகர் என்பவர் சாதி/மத, ஏற்றத்தாழ்வு பாராட்டி மனிதனுக்குள் பிரிவினையை தூண்டுபவராகவே இருக்கிறார். அதே நாத்திகர் குறித்த ஆத்திகரின் பார்வையில் பிறரை நேசிக்கத் தெரியாதவர் என்பதாகவும், தாய்கும் தாரத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர் என்பதாகவே இருக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;தன்னலம், தேவை என்று வருகிறபோது இறை நம்பிக்கை, கொள்கைகள் எல்லாம் சுத்தப் பொய் என்பதாக அவர்கள் சார்ந்துள்ள மத, கடவுள் நம்பிக்கைக்கு எதிராக செயலாற்றி இறைவன் இருப்பை பொய்யென்று நிரூபிக்கும் (தேவநாதனைப்போல, நித்தியானந்தாவைப்போல) விதமாக நடந்து ஆத்திகர்களிலும் தரங்கெட்டவர்கள் உண்டு என்று நிரூபிப்பதும், எந்த ஒரு நிகழ்விற்கும் காரணகாரியமுண்டு, அதில் கடவுள் பங்கென்று எதுவுமில்லை என்ற நம்பிக்கை கொண்ட நாத்திககர், துன்பங்களில் துவண்டு அல்லது அதற்கான காரணத்தை அறிய முடியாத போது தனக்கும் மேலான சக்தி ஒன்று இருப்பதாக நினத்து தான் தாங்கிப் பிடித்த கொள்கைகளை தானே போட்டு உடைக்கும் விதமாக ஆத்திகனாக மாறுவது (கண்ணதாசன், பெரியார்தாசன்) தொடர்வதைப் பார்க்கும் போது கடவுள், இயற்கை குறித்த புரிந்துணர்வில் ஆத்திகம், நாத்திகம் இரண்டுமே வளரவே இல்லையென்பதும், எந்தக் காலத்திலும் அவை பற்றிய ஒரு முடிவான முடிவுக்கும் வராது என்பதையே காட்டுகிறது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-730339546960398847?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/730339546960398847/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=730339546960398847' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/730339546960398847'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/730339546960398847'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2010/03/blog-post.html' title='ஆத்திகம், நாத்திகம் எது சிறந்தது?'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-4567937019614167312</id><published>2010-01-10T09:57:00.007+08:00</published><updated>2010-02-23T20:53:37.232+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புண்ணியமும்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாவமும்'/><title type='text'>பாவமும், புண்ணியமும்</title><content type='html'>பாவமும், புண்ணியமும் மனிதர்களுக்காக மதங்களால் கட்டமைக்கப்பட்டதே. மற்ற உயிரினங்களுக்கு கடவுள் இருப்போ, பாவ புண்ணியம் பற்றிய பயமோ இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் மனிதனைத் தவிர்த்து மற்ற உயிரினங்கள் தன்மை அனத்தும் இயற்கை நிர்ணயம் செய்து வைத்திருக்கிறது. மனிதனுக்கு அப்படி எந்த ஒரு தன்மையையும் இயற்கை நிர்ணயம் செய்யவில்லை, மாறாக மனிதனின்  தன்மையை மனிதனே உருவாக்கிக் கொள்ளும் சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. இங்கே சுதந்திரமே நமக்குப் பிரச்சினையாகிப் போய் விட்டது தான் வருத்தத்துக்குரியது.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;எந்த ஒரு உயிரினமும் உணவுக்காகவும், தற்காப்புக்காகவும் இன்னொரு உயிரை கொல்லும் பொழுது அது பாவம் பற்றி சிந்திப்பதில்லை. அது உயிர் வாழ இன்னொன்றை கொன்று தின்ன வேண்டும் என்று இயற்கை நிர்னயம் செய்திருக்கிறது. ஆதி மனிதனும் அப்படியே வாழ்க்கையை தொடங்கி இருக்க வேண்டும். அறிவு வளர்ச்சி ஏற்பட்ட காலங்களில் சிந்திக்கத் தொடங்கிய மனிதன் இரத்த ஓட்டம் கொண்ட உயிரினங்கள் அனைத்திற்கும், தீங்கு இழைக்கின்ற பொழுது தனக்கு வலி ஏற்படுவதைப் போல் அவைகளுக்கும் வலி ஏற்படும் என்று உணர்ந்தே பின்னாளில் கொல்லாமையை கடைபிடித்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;தொடர்ந்து சுயநலத்திற்காக மற்ற உயிரினங்களையும், மனிதர்களையும் துன்புறுத்துவோரை கட்டுப்படுத்தவே கடவுள் பெயரைச் சொல்லி பாவம் செய்தால் நரகத்திற்கும், புண்ணியம் செய்தால் சொர்கத்திற்குப் போவாய் என்று மதங்கள் வழி சொல்லி வந்திருக்கலாம். இந்த அளவிலே மட்டுமே இது உண்மையாக இருக்கும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;பாவமும் புண்ணியமும் மனிதனை நெறிப்படுத்துவதற்காக மனிதனால் ஏற்படுத்தப் பட்டதேயன்றி, எந்த ஒரு கடவுளாலும் பாவம் புண்ணியம் பற்றி வரையறை செய்யப் படவில்லை. கடமையில் இருந்து மனிதன் வழுவாமல் இருக்கவே பாவம், புண்ணியம் பற்றி மதங்கள் வழி போதித்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;தாகத்தால் ஒருவர் வாடுகிற போது அவருக்கு உதவுவது கடமை என்று போதித்தால் யாரும் அலட்சியப்படுத்துவர். அதனாலே உதவினால் புண்ணியம், உதவாமல் போனால் பாவம் வந்து சேரும் என்று மனிதனை மிரட்டியும் ஆசை  வார்த்தை காட்டியும் கடமை தவறாமல் இருக்கச் செய்ய ஏற்படுத்தப்பட்டவையாக இருக்கும் என்றே நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தவறு செய்யாத, மனசாட்சிக்கு பயப்படாத மனிதன் என்று யாரும் இருக்க முடியாது என்பதை உணர்ந்தே மதவாதிகள் பாவத்திற்கு பரிகாரம் தங்கள் கடவுளிடம் இருப்பதாக சொல்லி தங்கள் மதத்தின் எண்ணிக்கையை உயர்த்தவும், கல்லாவை நிரப்பவும் விடுக்கும் அறைகூவல்களே பாவிகளே என்னிடம் வாருங்கள், குரானை ஏற்பவரை அல்லாஹ் மன்னிப்பார், ஈசனைப் பனிந்தால் சொர்க்கம் என்பதெல்லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;பாவம் புண்ணியம் என்று இருந்தால் அதற்கான தண்டனையும், பலனும் ஒரு தானியங்கி நீதிமண்றங்களால் மட்டுமே வழங்கப்படமுடியும் என்றே நினைக்கிறேன். பரிகாரம் செய்வதாலோ அல்லது எந்த ஒரு மதக் கொள்கையையும் ஏற்றுக் கொள்வதாலேயோ நீங்கள் செய்த பாவங்களிலிருந்து தப்பி விட முடியாது. பாவம் புண்ணியம் என்று ஒன்று இருந்தால் அவை ஒன்றை வைத்து ஒன்றை ஈடு செய்ய முடியாது என்பது என் திடமான நம்பிக்கை. பரிகாரம் செய்வதும் எந்த ஒரு மதக் கொள்கையையும் ஏற்றுக் கொள்ளச் செய்வதின் மூலியமாக பாவத்திலிருந்து தப்பிவிடலாம் என்று மதநம்பிக்கையாளர் சொன்னால் அது வெறும் பிழைப்பு வாதமே. பாவ புண்ணிய விசயத்தில் கடவுளின் பங்கு என்று எதுவும் இருக்காது, அப்படி இருக்குமாயின் அது அநீதியே ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;எந்த ஒரு கடமையையும் லாப நட்டக் கணக்குப் பார்த்துச் செய்வோர் கடவுள், மதநம்பிக்கையாளர்களாக இருந்தாலும் அவர்களை அவர்களது கடுவுளே ஏற்கமாட்டார். சொர்கமும் நரகமும் வெறும் மத நம்பிக்கை தான் என்பதை பெறும்பாலானவர்கள் புரிந்து கொள்வதேயில்லை. அந்தந்த மதத்தை கடைப்பிடிப்பவர்க்கு மட்டுமே அந்த மதங்கள் கட்டி(கற்பனையாக) வைத்திருக்கும் சொர்கத்தில் இடமிருக்கும், இந்து மதத்தை ஏற்காத ஒரு இஸ்லாமியரையோ, ஒரு கிறிஸ்துவரையோ இந்துக்களின் சொர்கம் அனுமதிக்காது, இதுலிருந்து தெரியவில்லையா கடவுள் இப்படி ஒரு கீழ்தரமான சிந்தனையுடன் சொர்கத்தை தனித்தனியாக நிருவியிருப்பாரா என்று?.&lt;/p&gt;&lt;p&gt;மதவாதிகள் காட்டும் சொர்கம் என்னைப் பொறுத்து சோம்பேரிகளின் கூடாரமாகத்தான் இருக்க முடியும் அல்லது சாமியார்களின் மடமாகத்தான் இருக்க முடியும். உழைக்காமல் எதுவும் கிடைக்கும் இடம் என்பதான ஒரு மாயையைத்தான் ஒவ்வொரு மதத்தினரும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;பலன் கருதி செய்யும் எந்த ஒரு நண்மையும் புண்ணியமாகாது, அதைப்போல பாவம் தன்னைத் தாக்கும் என்று தெரிந்தே பிறருக்கு உதுவது பாவமன்று புண்ணியமே.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-4567937019614167312?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/4567937019614167312/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=4567937019614167312' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/4567937019614167312'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/4567937019614167312'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2010/01/blog-post.html' title='பாவமும், புண்ணியமும்'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-7002569613513251791</id><published>2009-12-06T21:39:00.008+08:00</published><updated>2009-12-07T00:21:45.265+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆண்மீகம்'/><title type='text'>மனிதனை நினை மதங்களை மற</title><content type='html'>&lt;p&gt;வண்டியிழுக்கும் எருது, அதிகச் சுமை வண்டியில் ஏற்றப்படும் பொழுது வாயில் நுறைதள்ள, மூச்சிறைக்க, கண்ணீர் வழிய திணறி இழுக்குமே தவிர தனக்கு ஏன் வலிக்கிறது, நான் ஏன் இச்சிரமத்துக்கு ஆளானேன் என்று சிந்திக்காது. காரணம் இயற்கை அதன் தன்மையை அப்படி நிர்ணயம் செய்து வைத்திருக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால் சிந்திக்கும் திறன் கொண்ட மனிதன், தனக்கு வரும் துன்பங்களை ஆராய்ந்து அதில் இருந்து விடுபட அல்லது அதன் காரணங்களையாவது தெரிந்து கொள்ளமுடியும். ஆனால் அப்படிச் செய்யாமல் சிந்திக்க மறுத்தோ, அவகாசம் இல்லாமையாலோ அந்தப் பொறுப்பை வேறொரு இடத்தில் ஒப்படைக்க நினைப்பதும், அந்தப் பொறுப்பை ஏற்பவர் கடவுள் என்று நம்புவதும் நகைப்புக்கு இடமளிக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;இறை என்ற ஒன்றை நம்புகின்ற பொழுது நேரடிப் பலன் கிடைக்கிறதோ இல்லையோ, உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு ஒரு தற்காலிக தீர்வாக மட்டுமே அது இருக்கும். வருகிற துன்பம் எத்தகையதாயினும் அதை நீங்களே அனுபவம் செய்கிறீர்கள். இதில் கடவுள் பங்கு என்று எதைச் சொல்வது.&lt;/p&gt;&lt;p&gt;துன்பம் வருகிற போதுதான் கடவுளையே நீங்கள் அறிந்து கொள்ள முடியும் (குந்தி மஹாபாரதத்தில் கண்ணனிடம் சொன்னது, மேலும் துன்பங்களைத் தந்து எப்பொழுதும் கண்ணனையே நினைக்கும்படி வரம் தரும்படியும் கண்ணனைக் கேட்டதாகக் கதை சொல்கிறது) என்ற வாசகத்தைப் படிக்கிற போது எனக்குச் சிரிப்புத் தான் வரும். துன்பத்தைக் கொடுத்துத் தான் தன் இருப்பை நிரூபிக்கும் இறைவனை விட நான் இவ்வுலகத்தின் அணைத்து இன்பத்தையும் தருகிறேன் என்னைப் பணிவாயா என இயேசுவைக் கேட்ட சாத்தான் இறைவனை விட மேலானது என்று நான் நினைக்கிறேன்.&lt;/p&gt;&lt;p&gt;நீ எங்கள் கடவுளை மறுக்கிறாய், நிந்திக்கிறாய் என்கிறீர்களா? நான் அப்படி ஒன்று இருக்கிறதா இல்லையா என்று தெரியாதவன். நான் கேள்விகேட்டாள் நான் நிந்திக்கிறேன் என்று எடுத்துக் கொள்வீர்களா?&lt;/p&gt;&lt;p&gt;நீங்கள் இறையை ஏற்பவர்கள்தானே? உங்கள் கடவுள் உங்களை சோதிக்கிற போது, அதை ஏன் அப்படியே அது அவன் செயல் என்று ஏற்க மறுக்கிறீர்கள். உதாரணமாக உங்களுக்கு நோய் வந்தால் அதுவும் இறைவன் செயல்தானே, அதை அப்படியே அதன் போக்கில் விட்டு விடாமல் அதற்கு எதிராக செயலாற்றி உங்களை அந்த நோயில் இருந்து விடுபட முயற்சிப்பதென்பது, நீங்கள் கடவுளின் செயலை எதிர்க்கிறீர்கள் அல்லது கடவுள் இல்லை என்று எதிர்வினையாற்றி நிரூபிக்கிறீர்கள்.&lt;/p&gt;&lt;p&gt;இது நீங்கள் இயற்கையையும் இறைவனையும் ஒன்றாக நினைப்பதன் விளைவே. இயற்கையும் இறைவனும் ஒன்றாக இருக்கவே முடியாது. இயற்கை இறைவனுக்கு கட்டுப்பட்டதாக நான் நினைக்கவில்லை, மாறாக நீங்கள் குறிப்பிடும் இறைவனானவர் இயற்கைக்கு கட்டுப்பட்டவராகவே இருக்க முடியும். வேண்டுமென்றால் இப்படி வைத்துக்கொள்ளலாம், இயற்கையும் இறைவனும் அவனே, கடவுளும் சாத்தானும் அவனே, ஆழிலைக் கண்ணனும் அரக்கனும் அவனே என்று ஏற்றுக் கொள்கிறபோது, எது நடந்தாலும் அது அவன் செயல் என்று திருப்திப் பட்டுக்கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால் அப்படி ஏற்கிறபோது அனைத்து மதங்களும் கட்டமைத்து வைத்திருக்கும் இறைவன் மிகவும் நல்லவன் என்ற நம்பிக்கையில் பாதிப்புவரும்.காரணம் துன்பத்தில் இருந்து விடுதலை அழிப்பவரே தேவைப்பட்டால் இயற்கை சீற்றங்களின் மூலியமாக பலரை கொல்லுவார் என்றும் ஏற்கிறபோது அது மதங்கள் கட்டமைத்து வைத்திருக்கும் கடவுள் பெயருக்கு இழுக்குத்தானே.&lt;/p&gt;&lt;p&gt;இங்கே பிரச்சினையே மதங்கள் ஏற்படுத்தி இருக்கும் கடவுள் கோட்பாடுகளே காரணமென நினைக்கிறேன். நடக்கின்ற நல்லதுக்கெல்லாம் கடவுளின் செயலென்றும் கெட்டதுக்கெல்லாம் சாத்தான் என்றும் கிறித்துவ மதம் சொல்கிறது. கர்த்தரே உலகைப் படைத்தார் என்று வைத்துக் கொண்டாலும் சாத்தானையும் சேர்த்தே படைத்தாரா? இல்லை சாத்தானும் கடவுள் போல் தான் தோன்றியா என்ற கேள்வி எழவே செய்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;முற்பிறவியில் செய்த பாவ புண்ணியத்திற்கேற்ப தண்டனையும் பலனையும் தருபவர் ஏதோ ஒரு இந்துக் கடவுள் என்றால், பாவமும் புண்ணியமும் மனிதர்கள் செய்கிற போது அவர்களை படைத்த படைப்பாளியான கடவுளுக்குத் தானே பலனும், தண்டனையும் போய்ச் சேரவேண்டும்?.&lt;/p&gt;&lt;p&gt;அதை விடுத்து இது கலிகாலம், மனிதர்கள் பாவம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் அவர்களை அழித்து மீண்டும் உலகத்தை படைக்கப் போகிறார் என்றும், பைபிளில் கூறப்பட்டுள்ள படி கர்த்தரே உலகையும் அதில் மனிதர்களையும் படைத்து பிறகு மாமிசமான மனிதன் தவறு செய்ய ஆரம்பித்து விட்டதால் அவர்களை அழித்து மீண்டும் ஒரு உலகைப் படைத்தார் என்பதையும் ஏற்பதற்கில்லை. ஏனெனில் இதில் அடிப்படையாக பார்த்தால் படைப்பே தவறாக இருப்பதால் தானே மனிதர்கள் தவறு செய்ய நேரிடுகிறது. இது தன்னால் நிகழ்ந்த தவறு தானே என்ற உணரக்கூடிய பொது அறிவுகூட இல்லாதவரா உங்கள் கடவுள் என்று கேட்கத்தோன்றுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;ஈராயிறத்துப் பணிரெண்டில் உலகம் அழியும் என சொல்லி வருகிறார்கள். பைபிள்படி நல்லவர்களான நோவாவும் அவர் குடும்பத்தினரையும் தவிர்த்து மற்ற எல்லோரையும் கர்த்தர் அழித்துவிட்டார் என்றே வைத்துக் கொண்டால், இன்றைக்கு இருக்கும் உலக மக்கள் அனைவரும் நல்லவர்களான நோவா குடும்பத்தவர்களே என்கிற போது எல்லோரும் தவறு செய்ய நேரிட்டது எப்படி?&lt;/p&gt;&lt;p&gt;நம்புங்கள் நடக்கும், கேளுங்கள் கொடுக்கப்படும் என்கின்ற கடவுள் கோட்பாடுகளை சந்தேகமாகக் கேள்வி கேட்டாள் நான் நாத்திகனாம். முதலில் அதைச் சொல்ல (மதவாதி) உங்களுக்கு என்ன யோக்கிதை இருக்கிறது. இஸ்லாத்தில் எல்லாம் வல்ல இறைவனே (அல்லா) உலகைப் படைத்தார் என்கிறது, கிறிஸ்துவர்களுக்கு கர்த்தரே உலகைப் படைத்தார், நீங்கள் கிறிஸ்துவாகப் பிறப்பதற்கும், இஸ்லாமியராகப் பிறப்பதற்கும் ஏற்கனவே இந்துக் கடவுள் விதி எழுதிவிட்டார் என்கிறது இந்து மதம்.&lt;/p&gt;&lt;p&gt;இதில் எந்த மதத்தினரும் அடுத்த மதத்தினரின் கடவுள் கொள்கைகளையோ கட்டமைப்புகளையோ ஏற்க மாட்டார்கள். ஆக கோவியார் சொன்னது போல் ஒவ்வொரு மதத்தினரும் அடுத்த மதத்தினருக்கு அவர்கள் கடவுள் பெயராலும் கட்டமைப்பாளும் நாத்த்கரே.&lt;/p&gt;&lt;p&gt;வெறும் தன்னலம் கருதியே பக்தியாளர்களாக இருந்து கொண்டு தங்களை ஆண்மீகவாதிகள் என்றும் ஆண்மீகம் பேசுபவர்கள் என்போர் அவர்களை அவர்களே சீர்தூக்கிப்பார்த்துக் கொள்வது நல்லது. இறை அச்சம் அல்லது சொர்கம் பற்றிய கணவில் நல்லவர்களாக இருப்பவர்களைவிட இப்படிப்பட்ட எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தனக்கு எதல்லாம் துன்பமோ அதை மற்றவர்களுக்குச் செய்யாமலும் கடவுள், மத, சாதி பேரைச் சொல்லி சக மனிதனிடம் ஏற்றத் தாழ்வு பாராட்டாமல் கடவுளை மற மனிதனை நினை என்று வலியுறுத்தும் நாத்திகனே ஆத்திகனைவிட மேலானவன்.&lt;/p&gt;&lt;p&gt;எத்தனை எத்தனை மதங்களடா?&lt;/p&gt;&lt;p&gt;அதில் எத்தனை எத்தனை கடவுளடா?&lt;/p&gt;&lt;p&gt;எத்தனை எத்தனை கொள்கைகளடா?&lt;/p&gt;&lt;p&gt;அனைத்திலும் அடிப்படைக் கொள்கை என்றாலோ&lt;/p&gt;&lt;p&gt;அடுத்த மதத்தினரை அழிப்பதுதானோடா?&lt;/p&gt;&lt;p&gt;&lt;span class=""&gt;(இல்லாத) கடவுளே உங்களைக் கேட்பதெல்லாம் இதுதான், இனி ஒரு அவதாரம் வேண்டாம், இன்னுமொறு மதத்தை பூமி தாங்காது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-7002569613513251791?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/7002569613513251791/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=7002569613513251791' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/7002569613513251791'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/7002569613513251791'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/12/blog-post_06.html' title='மனிதனை நினை மதங்களை மற'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-6296945702775336663</id><published>2009-12-01T21:18:00.006+08:00</published><updated>2009-12-02T00:17:44.365+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருமணம்'/><title type='text'>தாலி புனிதமா?</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SxU173BL40I/AAAAAAAAAP0/bOOplh6EDIQ/s1600/avatar76_25%5B1%5D.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5410289829852996418" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 95px; CURSOR: hand; HEIGHT: 130px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SxU173BL40I/AAAAAAAAAP0/bOOplh6EDIQ/s400/avatar76_25%5B1%5D.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;திருமணங்களை திருவிழாவாக நடத்துவது என்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடு. திருமணத்தின் நோக்கம் சந்ததிகளை உருவாக்குவதுதான் என்று சொன்னாலும், அதன் மற்றொரு நோக்கம், காமம் என்னும் தீய உணைர்வை முறைப்படுத்தி கட்டுக்குள் கொண்டு வருவதே. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இல்லற வாழ்க்கையில் இனையும் ஓர் ஆணையும் பெண்னையும் இனைக்கும் ஒரு பாலமாக இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் தாலியும், கிறிஸ்த்துவர்களுக்கு மோதிரமும் விளங்குகிறது . தாலியோ மோதிரமோ அது ஒரு பெண் திருமணமானவள் என்பதை குறிக்கும் ஒரு அடையாளச்சின்னமே. இந்துத் திருமணங்களில் தாலி கட்டுவது என்பது ஆணாதிக்கத்தையே காட்டுகிறது. ஏனெனில் இந்துத் திருமணங்களில் ஆண், பெண் இருவருக்கும் திருமணம் ஆனதற்கான தனித்தனியான அடையாளச்சின்னங்கள் அணியப்பட்டாலும், பெண் மட்டுமே அதை அவளோ / அவள் கணவனோ இறக்கும் வரை தாங்கிப்பிடிக்க வேண்டும் என்பது நிர்பந்தம். ஆணுக்கு அப்படி எந்த நிர்பந்தமும் இல்லை என்கிறபோது இதை ஆணாதிக்கம் என்று கூறாமல் வேறென்னவென்பது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தனக்கு எதிரே வரும் பெண் திருமணமானவள் மாற்றான் மனைவி தவறான எண்ணத்தில் பார்க்கக் கூடாது என்பதை அவளை பார்க்கும் ஆண் தெரிந்து கொள்ளவே பெண்ணிற்கு தாலி அணியப்படுகிறது என்று பெரும்பாலானவர் கூறுவர். இங்கே ஒரு விடயம் தெள்ளத் தெளிவாகிறது, எந்த ஒரு ஆணும் தனக்குப் பிடித்த ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க முடியும், எந்த ஒரு பெண்ணையும் பார்த்து இவள் திருமணமானவளா இல்லையா என்பதை தெரிந்து கொண்டு தன் விருப்பத்தை அந்தப் பெண்ணிடமோ அவளைச் சார்ந்தவர்களிடமோ தெரியப்படுத்தும் உரிமை இருக்கிறது என்பது நிதர்சனம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஆனால் அதே உரிமை பெண்ணிற்கு மறுக்கப்படவே செய்கிறது, காரணம் ஆண் வர்கம் கலாச்சாரம், பெண்ணீயம் என்று பெண்களுக்கு எதிராக ஏற்படுத்தி இருக்கும் கட்டமைப்புகளே.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சரி விடயத்துக்கு வருவோம். தாலி புனிதமானதா?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தாலிகட்டுவதாலே கணவனும் மனைவியும் காலம் காலமாக சேர்ந்து வாழ்கிறார்களா என்றால் என்னைப் பொறுத்து இல்லை என்றே சொல்வேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;திருமண பந்தம் நீடிப்பதென்பது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல், பொறுத்துப்போதல், மதித்தல் போன்ற நற்பண்புகளைப் பொறுத்து அமைவது. இதுலே தாலிக்கு எப்படி புனிதம் வந்தது என்றே தெரியவில்லை. பெண்கள் தாலிக்கு பெருமரியாதை தருவதெல்லாம் ஆண் வர்கம் பெண்கள் பற்றி கட்டமைத்து வைத்திருக்கும் கட்டுமானங்களே. எப்படிப்பட்ட கணவனாக இருந்தாலும் அவனை மனைவியானவள் மதித்து / உயர்வாக நினைத்து நடக்க வேண்டும் என்று தாலிக்கு புனிதம் கற்பித்து இருக்கக்கூடும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இன்றையச் சூழலிலும் பெண்களுக்கு தாலி கட்டுவது வழக்கமாகவே இருந்து வந்தாலும், படித்த பெண்கள் தாலிக்கு அவ்வளவு முக்கியயத்துவம் கொடுப்பதில்லை. தாலி புனிதம் என்றால் அதை பிறர் பார்க்கும் படி வெளியில் தெரியுமாறு அணிவதில்லை, மாறாக மறைக்கவே விரும்புகின்றனர். வேலைக்குச் செல்லும் பெண்கள் தாங்கள் அணியும் உடைக்கு தாலி பொறுத்தமில்லாமல் இருப்பதாக எண்ணி அதை கழட்டி வைக்கும் பெண்களும் இருக்கவே செய்கிறார்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;எந்தக் காரணத்தினாலோ, தாலியை கழட்டி விட்டால் தன் கணவருக்கு ஆபத்து நேரிடும் என்று சில பெண்கள் மூடத்தனம் கொண்டிருப்பதெல்லாம் தாலி பற்றிய வீன் பெருமைகளையும், புனித்தன்மை கொண்டது என்று சடங்கு சம்பிரதாயங்களில் வாழ்க்கை நடத்தும் ஒரு குறிப்பிட்ட வர்கத்தினரால் பரப்பி விடப்பட்ட புழுகுகளே காரணம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பழங்காலத்தில் பதிவுத் திருமணங்கள் அரசமமைப்புச் சட்டங்களில் (மன்னர் காலத்து) இல்லாததால் (ஆண் சமூகம் பெண்னை அடக்கி வைக்க நினைத்த மற்றொரு காரனத்தினாலும்) தாங்கள் திருமணமானவர்கள் என்பதை அவர்கள் சார்ந்த சமூகம் தெரிந்து கொள்ள அணியப்பட்ட இரு அடையாளச் சின்னங்களே தாலி மற்றும் மிஞ்சி.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;என்னைப் பொறுத்த வரையில் இன்னும் நூறு ஆண்டுகளில் திருமணம் என்கின்ற அமைப்பு வெறும் பதிவுத்திருமணங்களாகவே இருக்கும். எதிர்கால விரைவு வாழ்க்கையில் யாருக்கும் இன்றைக்கு இருக்கும் நேர அவகாசமோ, சொந்த பந்தங்களில் பினைப்போ இருப்பதற்கு வாய்ப்புகள் குரைவாகவே இருக்கும். அப்படிப்பட்ட சூழல் அமைகிற போது திருமணம் என்பது வெறும் கடமையாக மட்டுமே இருக்கும். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;போன நூற்றாண்டுகளில் திருமணங்கள் மாதக் கணக்கிலும், பிறகு வாரக்கணக்கிலுமாக மாறி இந்த நூற்றாண்டில் ஒரு சிலமணி நேரங்களுக்குள் சுருங்கி விட்டது. அடுத்த நூற்றாண்டில் பதிவுத் திருமணங்கள் கூட அரசாங்கத்தின் கட்டாயத்தால் ஒரு கடமையாகவே நடக்கும் சாத்தியம் உள்ளது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;*******&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;திருமணங்களை நடத்தி வைக்கும் பிராமனர்கள், சிவாச்சாரிகள் கூட பழைய முறைப்படி தான் திருமணங்கள் நடத்தப்பட வேண்டும், இல்லை என்றால் நாங்கள் அத்தகைய திருமணங்களை நடத்தி வைக்க மாட்டோம் என்று சொல்லுவதில்லை. காரணம் சடங்குகளையும் அதில் கூறப்படும் புனிதங்களையும் யாரும் ஏற்பதற்கில்லை என்பதை தெரிந்து வைத்திருப்பதாலும், யார் எப்படிப் போனாலும் தனக்கு ஜீவனம் நடத்த வருமானம் கிடைப்பதாலும் இவர்கள் பழைய முறப்படி திருமணங்கள் நடத்த வேண்டும் என்று வற்புறுத்துவதில்லை. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பெரும்பாலான சாதியினர் சடங்குகளை, எங்கள் முன்னோர்கள் கடைப்பிடித்தார்கள் நாங்களும் கடைப்பிடிக்கிறோம் என்பார்கள். மற்றொரு காரணம் சடங்குகளைப் பழித்தால் பாவம் வந்து சேரும் என்று சடங்குகளுக்கு புனிதம் கற்பிக்கப்பட்டிருப்பதுமே காரணம். இப்படித்தான் சடங்குகளின் வழி தாலிக்கும் புனிதம் கற்பிக்கப்பட்டிருக்கக் கூடும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. அதைத் தவிர்த்து தாலி புனிதம் என்பதெல்லாம் வெறும் புரட்டுகளே. அடிப்படையாகப் பார்த்தால் தாலி பெண்ணிற்கு பதுகாப்பு என்பதை விட பெண்ணை அடிமைப்படுத்தும் ஆணாதிக்கத்தின் சூழ்ச்சி என்பது தான் உண்மை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-6296945702775336663?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/6296945702775336663/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=6296945702775336663' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/6296945702775336663'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/6296945702775336663'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/12/blog-post.html' title='தாலி புனிதமா?'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SxU173BL40I/AAAAAAAAAP0/bOOplh6EDIQ/s72-c/avatar76_25%5B1%5D.gif' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-8561282166768113259</id><published>2009-08-08T11:49:00.004+08:00</published><updated>2009-08-08T12:02:09.986+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செல்போன் நாகரீகம்'/><title type='text'>இம்முனையில் நான் எதிர் முனையில் யார்?</title><content type='html'>&lt;p&gt;செல்போனில் பேச சிலரைத்தவிர பெரும்பாலானவர்களுக்கு அது பிடித்தமான விஷயம் தான். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு செல்போனில் பேசும் நாகரீகம் தெரிந்து வைத்து இருக்கிறோம். இந்தியாவில் இன்றைய தேதியில் எத்தனை பேர் வெறும் காலுடன் செருப்பு இல்லாமல் திரிகிறார்களோ, அந்த அளவே செல்போன் இல்லாதவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொருத்தரின் வாழ்விலும் இன்றியமையாத பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட செல்போனில் பேசும் நாகரீகம் பற்றி தெரிந்து கொள்வோம். &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; நீங்கள் அழைக்கும் நபர் ஒரு முக்கிய பிரமுகராக இருந்தாலோ அல்லது அலுவலகத்தில் வேலை செய்பவராக இருந்தாலோ அவருக்கு அழைப்பு விடுக்கும் முன், குறுந்தகவலின் வழி அவரது அனுமதியை பெற்று பேசுவது நல்லது. மேலும் எதிர்முனையில் இருப்பவர் பரபரப்பாகவோ அல்லது அவசரமான நிலையில் இருக்கிறாரா என்பதை உணர்ந்து அவரின் நேரத்தை வீணடிக்காமல் விஷயத்தை மட்டும் பேசி வைக்கவும்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; ஒருவருக்கு அழைப்பு விடுக்கையில் அழைப்பு மணி முழுவதுமாக அழைத்து ஓயும் வரை அழைப்பை நிறுத்தக்கூடாது. நீங்கள் மிஸ்டு கால் மட்டுமே கொடுப்பீர்கள் என்று எதிர்முனையில் இருப்பவருக்கு தெரிந்திருந்தால் அவர் நிச்சயம் உங்கள் அழைப்பை துண்டித்து பிறகு மீண்டும் அவரே உங்களை தொடர்புகொள்வார். நீங்கள் மிஸ்டு கால் கொடுக்கிறேன் என்று நினைத்துக்கொண்டு ஒரு தடவை அழைப்புமணிச்சத்தம் உங்களுக்கு கேட்டவுடன் உங்களது அழைப்பை நீங்கள் துண்டித்தால் எதிர்முனையில் இருப்பவர் அதை உணரமுடியாமல் அல்லது கேட்கமுடியாமல் போகக்கூடும். பிறகு அவர் உங்களை தொடர்பு கொள்ளாமல் விட்டுவிட்டார் என்று புகார் கூறுவது தவறு.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; நீங்கள் அழைக்கும் நபர் உங்களுக்கு நன்கு பரிச்சயமானவர், அவருக்கு நீங்கள் அழைப்பு விடுக்கிறீர்கள் என்று வைத்துகொள்வோம், உங்கள் அழைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன் எதிர் முனையில் இருந்து பதில் வருவதற்கு முன் நீங்கள் உங்களுக்கு வேண்டியவர் தானே என்று ஒருமையில் பேசி அவருடைய அப்பாவிடமோ அல்லது வேறு யாரிடமாவது சங்கடத்தில் மாட்டிக்கொள்ளும் அவலம் ஏற்பட வாய்ப்புண்டு.&lt;/p&gt;&lt;p&gt; அவசரமான அல்லது முக்கியமான தகவல் பரிமாரவேண்டிய கட்டாயம் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு அலுவல் நேரங்களில் அழைப்பு விடுக்க வேண்டும். நீங்கள் ஓய்வாக இருக்கிறீர்கள் என்பதற்காக உங்கள் நண்பருக்கோ, உறவினருக்கோ அவர்களது அனுமதி இன்றி அதிக உரிமை எடுத்துக்கொண்டு அவரின் சூழ்நிலை தெரியாமல் பேசுவதும் தவறு. அவருக்கு நீங்கள் வேண்டியவர் என்பதற்காகவே உங்கள் பேச்சை அவர் தட்ட முடியாமல் கேட்க நேரிட்டு அவரை மன உலைச்சலுக்கு ஆளாக்காதீர்கள். &lt;/p&gt;&lt;p&gt;பொது இடங்களில் நீங்கள் உங்கள் அன்புக்குறியவரிடமோ அல்லது வேறுயாரிடனும் பேச நேரிட்டால், அது பக்கத்தில் இருப்பவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தாத விதமாக அமைதியாய் பேசுங்கள். அப்படி இல்லாமல் நீங்கள் உரக்கப்பேசினால் நீங்கள் பேசும் விசயம் மற்றவருக்குத் தெரிவதோடு இல்லாமல், மற்றவரின் பார்வையில் நீங்கள் வேசம் கட்டாத கோமாளியாகத் தெரிவீர்கள். &lt;/p&gt;&lt;p&gt;மீட்டிங் அறையில் இருக்கும் போது அழைப்பு வந்தால் எக்ஸ்கியூஸ் மீ என்று சொல்லி விட்டு தனியாக சென்று பேசுவது நல்லது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;என் அனுபவத்தில் சில முதலாளிகள் தன்னுடைய தொழிலாளிக்கு தொலைபேசியில் அழைத்தால் அவர் தன்னை அறிமுகம் செய்துகொள்வதில்லை. ஏனெனில் அது ஒருவகையான கொளரவ குறைச்சலாக நினைப்பதே அதற்குக் காரணம். இது முற்றிலும் தவறு, யாராக இருந்தாலும் முதலில் உங்களை அறிமுகம் செய்துகொண்டு பேசுவதே பண்பாகும். அறிமுகம் செய்துகொள்வதால் நாம் ஒன்னும் குறைந்துபோவதில்லை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;வெளிநாடுகளில் இருக்கும் உங்கள் வேண்டியவருக்கு அவர் இருக்கும் நாட்டின் நேர வித்தியாசம் தெரிந்து அழைப்பது நல்லது. பெரும்பாலும் அவசியம் ஏற்படாதவரை ஒன்பது மணிக்கு மேல் யாரையும் தொடர்பு கொள்ளாது இருத்தலே உத்தமம்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;பொது நிகழ்சிகளில் கலந்து கொள்ளும் பொழுது போனை ஆப் செய்துவிடுவது அல்லது சைலண்ட் மோடில் வைப்பது சிறந்தது.&lt;br /&gt;செல்போன் பயன்படுத்தக்கூடாது என்ற எச்சரிக்கை பலகை கண்டால் தயவு செய்து பயன்படுத்தாதீர்கள். அலட்சியம் சிலரது உயிரை பலி வாங்கிவிடும்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;உங்களது போனுக்கு wrong calls வந்தால், எதிர் முனையில் இருப்பவருக்கு இது நீங்கள் அழைத்த எண் இல்லை என்பதை நாகரீகமான முறையில் தெரியப்படுத்துங்கள், அழைத்தவர் பண்பாளராக இருந்தால் நிச்சயம் மண்ணிப்புக் கேட்பார். அப்படி வரும் அழைப்புகள் தவறுதலாகவோ அல்லது தொழில் நுட்பக்கோளாறு காரணமாகவோ ஏற்பட்டு இருக்கலாம், மேலும் இது போன்று ஒரு சூழ்நிலை நமக்கும் ஏற்படும் என்பதை மனதில் கொண்டு நாகரீகமாக அப்படி வரும் wrong calls க்கு பதிலளிப்பது நல்லது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;செல்போனில் நீங்கள் ஒருவருக்கு ஒருமுறைக்கு பலமுறை அழைப்பு விடுத்தும், அவர் உங்களின் அழைப்பை ஏற்கவில்லை என்றால் கோவம் கொள்ளாமல் பொறுமை காப்பது அவசியம். ஏனெனில் அவர் உங்கள் அழைப்பை ஏற்க முடியாத ஏதொ ஒரு சிக்களான சூழலில் இருக்கலாம்.(உதரணமாக மருத்துவமனையிலோ, வாகனத்தில் போய் கொண்டோ அல்லது முக்கியமான மீட்டிங்கிலோ இருந்திருக்கலாம்) அதனால் பலமுறை அழைத்தும் பதில் இல்லை என்றால் குறுந்தகவல் வழி அவர் ஓய்வாக இருக்கும் போது உங்களை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;std booth ல் பேசுபவர்கள் அதிகபசமாக அவசர நிலை ஏற்பட்டாலோ அல்லது முக்கியமான செய்தி சொல்ல வேண்டும் என்றால் மட்டுமே பயன்படுத்தவேண்டும். அதிக std booth வசதி இல்லாத ஊர்களில் நீங்கள் உங்களிடம் நேரமும் பணமும் இருக்கிறது என்பதற்காக மணிக்கனக்காக பேசும் பொழுது நீங்கள் ஒன்றை மறக்குறீர்கள். அவசர செய்தியை சொல்வதற்காக யாரோ ஒருவர் நீங்கள் பேசி முடிக்கும் வரை காத்திருக்கலாம், அப்படி ஒரு நிலைமை நமக்கும் நேரும் என்பதை மனதில் கொண்டு பேச வேண்டிய விசயத்தை பேசி மற்றவருக்கு வழி விடுவது நல்லது.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;ol&gt;&lt;li&gt;பொது தொலைபேசியில் பேசும் பொழுது&lt;/li&gt;&lt;li&gt;அமைதியாகப் பேசுங்கள்&lt;/li&gt;&lt;li&gt;தெளிவாகப் பேசுங்கள்&lt;/li&gt;&lt;li&gt;நாகரீகமாகப் பேசுங்கள்&lt;/li&gt;&lt;li&gt;போனை மென்மையாக கையாளுங்கள்&lt;/li&gt;&lt;li&gt;விசயத்தை மட்டும் பேசுங்கள்&lt;/li&gt;&lt;li&gt;தன்மையோடு பேசுங்கள்&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p&gt;&lt;br /&gt;cross talk வந்தால் தயவு செய்து அதை தொடர்ந்து கேட்காமல் துண்டித்துவிடுங்கள். பிறரது பேச்சை ஒட்டுக் கேட்பது மிக மிக கேவலமான செயல்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;இன்னும் தெரிந்து கொள்வோம்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-8561282166768113259?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/8561282166768113259/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=8561282166768113259' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/8561282166768113259'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/8561282166768113259'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/08/blog-post_08.html' title='இம்முனையில் நான் எதிர் முனையில் யார்?'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-9113005019298617964</id><published>2009-08-06T20:55:00.003+08:00</published><updated>2009-08-07T22:34:39.887+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செல்போன் நாகரீகம்'/><title type='text'>ஹலோ யார் பேசுறது</title><content type='html'>செல்போனில் பேச சிலரைத்தவிர பெரும்பாலானவர்களுக்கு அது பிடித்தமான விஷயம் தான். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு செல்போனில் பேசும் நாகரீகம் தெரிந்து வைத்து இருக்கிறோம். இந்தியாவில் இன்றைய தேதியில் எத்தனை பேர் வெறும் காலுடன் செருப்பு இல்லாமல் திரிகிறார்களோ, அந்த அளவே செல்போன் இல்லாதவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொருத்தரின் வாழ்விலும் இன்றியமையாத பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட செல்போனில் பேசும் நாகரீகம் பற்றி தெரிந்து கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் அழைக்கும் நபர் ஒரு முக்கிய பிரமுகராக இருந்தாலோ அல்லது அலுவலகத்தில் வேலை செய்பவராக இருந்தாலோ அவருக்கு அழைப்பு விடுக்கும் முன், குறுந்தகவலின் வழி அவரது அனுமதியை பெற்று பேசுவது நல்லது. மேலும் எதிர்முனையில் இருப்பவர் பரபரப்பாகவோ அல்லது அவசரமான நிலையில் இருக்கிறாரா என்பதை உணர்ந்து அவரின் நேரத்தை வீணடிக்காமல் விஷயத்தை மட்டும் பேசி வைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவருக்கு அழைப்பு விடுக்கையில் அழைப்பு மணி முழுவதுமாக அழைத்து ஓயும் வரை அழைப்பை நிறுத்தக்கூடாது. நீங்கள் மிஸ்டு கால் மட்டுமே கொடுப்பீர்கள் என்று எதிர்முனையில் இருப்பவருக்கு தெரிந்திருந்தால் அவர் நிச்சயம் உங்கள் அழைப்பை துண்டித்து பிறகு மீண்டும் அவரே உங்களை தொடர்புகொள்வார். நீங்கள் மிஸ்டு கால் கொடுக்கிறேன் என்று நினைத்துக்கொண்டு ஒரு தடவை அழைப்புமணிச்சத்தம் உங்களுக்கு கேட்டவுடன் உங்களது அழைப்பை நீங்கள் துண்டித்தால் எதிர்முனையில் இருப்பவர் அதை உணரமுடியாமல் அல்லது கேட்கமுடியாமல் போகக்கூடும். பிறகு அவர் உங்களை தொடர்பு கொள்ளாமல் விட்டுவிட்டார் என்று புகார் கூறுவது தவறு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் அழைக்கும் நபர் உங்களுக்கு நன்கு பரிச்சயமானவர், அவருக்கு நீங்கள் அழைப்பு விடுக்கிறீர்கள் என்று வைத்துகொள்வோம், உங்கள் அழைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன் எதிர் முனையில் இருந்து பதில் வருவதற்கு முன் நீங்கள் உங்களுக்கு வேண்டியவர் தானே என்று ஒருமையில் பேசி அவருடைய அப்பவிடமோ அல்லது வேறு யாரிடமாவது சங்கடத்தில் மாட்டிக்கொள்ளும் அவலம் ஏற்பட வாய்ப்புண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவசரமான அல்லது முக்கியமான தகவல் பரிமாரவேண்டிய கட்டாயம் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு அலுவல் நேரங்களில் அழைப்பு விடுக்க வேண்டும்.நீங்கள் ஓய்வாக இருக்கிறீர்கள் என்பதற்காக உங்கள் நண்பருக்கோ, உறவினருக்கோ அவர்களது அனுமதி இன்றி அதிக உரிமை எடுத்துக்கொண்டு அவரின் சூழ்நிலை தெரியாமல் பேசுவதும் தவறு. அவருக்கு நீங்கள் வேண்டியவர் என்பதற்காகவே உங்கள் பேச்சை அவர் தட்ட முடியாமல் கேட்க நேரிட்டு அவரை மன உலைச்சலுக்கு ஆளாக்காதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொது இடங்களில் நீங்கள் உங்கள் அன்புக்குறியவரிடமோ அல்லது வேறுயாரிடனும் பேச நேரிட்டால், அது பக்கத்தில் இருப்பவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தாத விதமாக அமைதியாய் பேசுங்கள். அப்படி இல்லாமல் நீங்கள் உரக்கப்பேசினால் நீங்கள் பேசும் விசயம் மற்றவருக்குத் தெரிவதோடு இல்லாமல், மற்றவரின் பார்வையில் நீங்கள் வேசம் கட்டாத கோமாளியாகத் தெரிவீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீட்டிங் அறையில் இருக்கும் போது அழைப்பு வந்தால் எக்ஸ்கியூஸ் மீ என்று சொல்லி விட்டு தனியாக சென்று பேசுவது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;என் அனுபவத்தில் சில முதலாளிகள் தன்னுடைய தொழிலாளிக்கு தொலைபேசியில் அழைத்தால் அவர் தன்னை அறிமுகம் செய்துகொள்வதில்லை. ஏனெனில் அது ஒருவகையான கொளரவ குறைச்சலாக நினைப்பதே அதற்குக் காரணம். இது முற்றிலும் தவறு, யாராக இருந்தாலும் முதலில் உங்களை அறிமுகம் செய்துகொண்டு பேசுவதே பண்பாகும். அறிமுகம் செய்துகொள்வதால் நாம் ஒன்னும் குறைந்துபோவதில்லை&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;வெளிநாடுகளில் இருக்கும் உங்கள் வேண்டியவருக்கு அவர் இருக்கும் நாட்டின் நேரம் வித்தியாசம் தெரிந்து அழைப்பது நல்லது. பெரும்பாலும் அவசியம் ஏற்படாதவரை ஒன்பது மணிக்கு மேல் யாரையும் தொடர்பு கொள்ளாது இருத்தலே உத்தமம்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;பொது நிகழ்சிகளில் கலந்து கொள்ளும் பொழுது போனை ஆப் செய்துவிடுவது அல்லது சைலண்ட் மோடில் வைப்பது சிறந்தது.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;செல்போன் பயன்படுத்தக்கூடாது என்ற எச்சரிக்கை பலகை கண்டால் தயவு செய்து பயன்படுத்தாதீர்கள்.&lt;/p&gt;&lt;p&gt;உங்களது போனுக்கு wrong calls வந்தால், எதிர் முனையில் இருப்பவருக்கு இது நீங்கள் அழைத்த எண் இல்லை என்பதை நாகரீகமான முறையில் தெரியப்படுத்துங்கள், அழைத்தவர் பண்பாளராக இருந்தால் நிச்சயம் மண்ணிப்புக் கேட்பார். அப்படி வரும் அழைப்புகள் தவறுதலாகவோ அல்லது தொழில் நுட்பக்கோளாறு காரணமாகவோ ஏற்பட்டு இருக்கலாம், மேலும் இது போன்று ஒரு சூழ்நிலை நமக்கும் ஏற்படும் என்பதை மனதில் கொண்டு நாகரீகமாக அப்படி வரும் wrong calls க்கு பதிலளிப்பது நல்லது.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;செல்போனில் நீங்கள் ஒருவருக்கு ஒருமுறைக்கு பலமுறை அழைப்பு விடுத்தும் அவர் உங்களின் அழைப்பை ஏற்கவில்லை என்றால் கோவம் கொள்ளாமல் பொறுமை காபது அவசியம். ஏனெனில் அவர் உங்கள் அழைப்பை ஏற்க முடியாத ஏதொ ஒரு சிக்களான சூழலில் இருக்கலாம்.(உதரணமாக மருத்துவமனையிலோ, வாகனத்தில் போய் கொண்டோ அல்லது முக்கியமான மீட்டிங்கிலோ இருந்திருக்கலாம்) அதனால் பலமுறை அழைத்தும் பதில் இல்லை என்றால் குறுந்தகவல் வழி அவர் ஓய்வாக  போது உங்களை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;std booth ல் பேசுபவர்கள் அதிகபசமாக அவசர நிலை ஏற்பட்டாலோ அல்லது முக்கியமான செய்தி சொல்ல வேண்டும் என்றால் மட்டுமே பயன்படுத்தவேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;std booth வசதி இல்லாத ஊர்களில் நீங்கள் உங்களிடம் நேரமும் பணமும் இருக்கிறது என்பதற்காக மணிக்கனக்காக பேசும் பொழுது நீங்கள் ஒன்றை மறக்குறீர்கள். அவசர செய்தியை சொல்வதற்காக யாரோ ஒருவர் நீங்கள் பேசி முடிக்கும் வரை காத்திருக்கலாம், அப்படி ஒரு நிலைமை நமக்கும் நேரும் என்பதை மனதில் கொண்டு பேச வேண்டிய விசயத்தை பேசி மற்றவருக்கு வழி விடுவது நல்லது.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;பொது தொலைபேசியில் பேசும் பொழுது&lt;/p&gt;&lt;ol&gt;&lt;li&gt;அமைதியாகப் பேசுங்கள்&lt;/li&gt;&lt;li&gt;தெளிவாகப் பேசுங்கள்&lt;/li&gt;&lt;li&gt;நாகரீகமாகப் பேசுங்கள்&lt;/li&gt;&lt;li&gt;போனை மென்மையாக கையாளுங்கள்&lt;/li&gt;&lt;li&gt;விசயத்தை மட்டும் பேசுங்கள்&lt;/li&gt;&lt;li&gt;தன்மையோடு பேசுங்கள்&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p&gt;cross talk வந்தால் தயவு செய்து அதை தொடர்ந்து கேட்காமல் துண்டித்துவிடுங்கள். பிறரது பேச்சை ஒட்டுக் கேட்பது மிக மிக கேவலமான செயல்.&lt;/p&gt;&lt;p&gt;இன்னும் தெரிந்து கொள்வோம். &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-9113005019298617964?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/9113005019298617964/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=9113005019298617964' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/9113005019298617964'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/9113005019298617964'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/08/blog-post.html' title='ஹலோ யார் பேசுறது'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-8071810835950990857</id><published>2009-07-23T12:34:00.006+08:00</published><updated>2009-07-23T22:41:33.363+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆசை'/><title type='text'>அத்தனைக்கும் ஆசைப்படுவோம்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Smhx4toVAMI/AAAAAAAAAPs/QXwYKB_SWHw/s1600-h/baby.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5361660575519932610" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 134px; CURSOR: hand; HEIGHT: 89px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Smhx4toVAMI/AAAAAAAAAPs/QXwYKB_SWHw/s400/baby.jpg" border="0" /&gt;&lt;/a&gt; ஆசை தான் இவ்வுலக உயிரினங்கள் இயங்குவதற்கு மூல காரணமே. முக்கியமாக மனித வளர்ச்சிக்கு ஆசையே மிக இன்றியமையாத பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட ஆசையை விட்டு விட்டால் தான் மனிதனால் நிம்மதியாக வாழ முடியும் என்று பல விதமான போதனைகள் சொல்லிவந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இங்கே நான் கொஞ்சம் முரன்படுகிறேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆசைப்படுவதை விட்டு விட ஆசைப்படுவதென்பது எப்பொழுதும் நிறைவேறாத ஆசையாகவே தான் இருக்கும். ஆசை இருப்பதால்தான் உயிர்கள் அனைத்திற்கும் வளரனும்கிற நோக்கம், வாழனும்கிற நோக்கம் வருகிறது. பறக்க வேண்டும் என்று மனிதன் ஆசை பட்டதாலேயே அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டது. இறைவனை காண வேண்டும் என்ற ஆசை இருப்பதாலேயே ஆண்மீகம் வளர்ச்சி கண்டது. ஆசை என்பது இல்லை என்றால் உயிரினங்களின் இயக்கம் நின்று போயிருக்கும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;வாழ்க்கையில் துன்பம் ஆசைப்படுவதால் &lt;span class=""&gt;வருகிறது,&lt;/span&gt; அதுனாலயே ஆசைப்படுவதை விட்டு விடுங்கள் என்று சொன்னதன் நோக்கம் சற்று உற்று ஆராய்ந்து பார்த்தோமானால், ஆசையின் நோக்கம் மனதிற்கு மகிழ்ச்சி கொண்டுவருவதே, ஆனால் நாம் நம் மனதின் மகிழ்ச்சிக்கான தூண்டுதலை நாம் நமக்குள்ளேயே தேடாமல், அது வெளிச்சூழ்நிலை கொண்டு தீர்மானிக்கும் வகையில் நாம் நம் ஆசையை வளர்த்துக் கொண்டதாலேயே பெரும்பாலானவர்களுக்கு மகிழ்ச்சி கிட்டுவதில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;எப்பொழுது மனதிற்கு ஆசையினால் கஷ்டம் வருகிறது என்று யோசித்தால், நமது ஆசை பொருள் நோக்கத்தில் போகும் பொழுது தான். ஏனெனில் பொருள் நோக்கத்தில் ஆசை போகும் பட்சத்தில் அது நிறைவேறுவதற்கான சாத்தியம் கிடையாது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;எப்படி?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;உங்கள் அண்டைவீட்டுக்காரர் மாதம் லகரம் சம்பளம் வாங்குகிறார் என்றால் உங்கள் மனைவிக்கு நீங்கள் அவரைவிட ஒரு ரூபாய் அதிகம் சம்பளமாக&lt;/div&gt;&lt;div&gt;வாங்கினால் தான் மகிழ்ச்சி, அவர் ஆசையை பூர்த்தி செய்வதில் தான் உங்கள் மகிழ்ச்சி இருக்கிறது என்று முடிவு செய்துவிட்டீர்கள் என்று வைத்துக்குவோம். நீங்கள் பொருள் ஈட்டுவதில் அவரை விட பின்தங்கிப்போனால் நீங்கள் தொன்னூறு ஆயிரம் சம்பாதித்தும் மகிழ்ச்சி இருக்காது, மாறாக மனதுக்கு வருத்தம் தான் வரும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;சரி,&lt;/span&gt; அவரை விட உங்கள் மனைவி ஆசைப்பட்டதுபோல சம்பாதிதுவிட்டால் உங்கள் இருவரின் ஆசையும் முற்றுப் பெற்றுவிட்டதா என்றால் இல்லை, அது அடுத்த நிலைக்கு தாவிவிடுகிறது. இப்படி பொருள் நோக்கத்தில் வருகிற ஆசை முழுமை பெறுவதில்லை.ஆசையின் நோக்கம் என்பது விரிவடைய வேண்டும் என்பதே. எது ஒன்றை ஆசைக்கு எல்லை என்று வகுக்கிறோமோ அதை உடைத்துக்கொண்டு வெளியே வரவேண்டும் என்பதே ஆசையின் இயல்பு.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;உங்கள் ஆசை அல்லது தேடல் என்பது பணமாக இருக்கட்டும், பொருளாக இருக்கட்டும், புகழாக இருக்கட்டும், கடவுளை காண்பதாக இருக்கட்டும் எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கட்டும் அடிப்படையாகப் பார்த்தால் உங்களது ஆசை என்பது சந்தோஷத்தின் தேடலில் தான் இருக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;மனம் ஆசையை உருவாக்குகிறது. அந்த ஆசை நிறைவேறிவிட்டால் மகிழ்ச்சிப் படுவதும், நிறைவேறாவிட்டால் துக்கப்படுவதும் நம் கையில் தான் இருக்கிறது. ஆசைகள் நிறைவேறாத பட்சத்தில் அதை ஒரு பெரிய தோல்வியாக, ஏமாற்றமாக, இழப்பாக, வேதனையாக எடுத்துக்கொள்ளாமல் எந்தச் சூழ்நிலையிலும் நாம் நம் மனதை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்போமேயானால், இன்பம் துன்பம் இரண்டையும் சமமாக பார்க்கும் மனநிலை, மனோபாவம் நம்மிடம் இருக்குமேயானால், ஆசைப் படுவதால் எந்தப் பாதிப்பும் இல்லை, ஆசையை விட்டு விட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. எது உங்கள் மனதுக்கு பெரிய ஆசை என்று படுகிறதோ அதையே நீங்கள் வைத்துக்கொள்ளலாம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதனால் அத்தனைக்கும் ஆசைப்படுங்கள், உங்கள் ஆசை என்பது உங்கள் மகிழ்ச்சி சார்ந்ததாக இல்லாமல் மற்றவருக்கும் அது மகிழ்ச்சி தரும் பட்சத்தில் உங்களது எந்த ஆசையும் ஞாயமானதே என்பதே என் கருத்து. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-8071810835950990857?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/8071810835950990857/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=8071810835950990857' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/8071810835950990857'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/8071810835950990857'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/07/blog-post_23.html' title='அத்தனைக்கும் ஆசைப்படுவோம்'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Smhx4toVAMI/AAAAAAAAAPs/QXwYKB_SWHw/s72-c/baby.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-357809669804844423</id><published>2009-07-20T14:41:00.010+08:00</published><updated>2009-07-20T16:16:10.618+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>இப்படியும் சில மனிதர்கள்</title><content type='html'>&lt;p&gt;நானும் என் நண்பனும் திருச்சியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது. ஞாயிறு விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்துவிட்டு திரும்ப திங்கள் கிழமை காலை ஆறு மணிக்கு பேருந்து பிடித்தால் 8.30 மணிக்கு கல்லூரியில் இருக்கலாம் என்று கணக்குப் போட்டு விடுமுறை நாட்களுக்கு ஊருக்கு வந்து போவது வழக்கம்.&lt;/p&gt;&lt;p&gt;அப்படி ஒரு திங்கள் கிழமை காலை கொட்டாம்பட்டியில் இருந்து திருச்சிக்கு பேருந்து ஏறினோம். பேருந்து இருக்கைகள் நிரம்பி விட்டதால் நானும் என் நண்பனும் நின்று கொண்டு பயனித்தோம். பேருந்து துவறங்குறிச்சி என்ற ஊர் தாண்டி ஐந்து அல்லது ஆறு கிலோமீட்டர் பயணித்திருக்கும், ஐயோ எம்புள்ளையா காப்பாத்துங்களேன்னு ஒரு பெண்ணின் குறல் வண்டிக்குள் கேட்டது.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;ஓட்டுநர் உடனடியாக வண்டியை நிறுதினார். அந்தப் பெண்ணின் அருகில் சென்று பார்த்த போது அவர் மடியில் படுத்திருந்த இரண்டு வயது குழந்தை வாயில் நுரைதல்ல பேச்சு மூச்சற்று கிடந்தது. அந்தத் தாய் செய்வதறியாது கண்களில் இருந்து கண்ணீர் கண்ணங்களில் வழிந்தோட அழுதுகொண்டே பேருந்திலிருந்தவர்களைப் பார்த்து எம்புள்ளையக் காப்பாத்துங்க என்று புழம்பிக்கொண்டே இருந்தார்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;நடத்துநர் மற்றும் பயணிகளில் மூத்தவர்கள் சில உத்தியோகஸ்தர்கள் ஆளுக்கொரு யோசனை சொல்லிகொண்டே இருந்தார்களே தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுத்த பாட்டைக்காணோம். நான் நடத்துநரிடம் (ஓட்டுனரை விட நடத்துனர் மூத்தவர் என்பதால்) சார் பக்கத்தில துவறங்குறிச்சிய விட்டா பெரிய ஊர் எதுவும் கிடையாது, வெறும் ஐந்து கிலோமீட்டர்கள் தான் துவறங்குறிசியிலிருந்து வந்து இருக்கோம். அதுனால இந்த குழந்தைய எதாவது ஒரு மருத்துவமனயில சேர்த்திடலாம் வண்டிய திருப்பச் சொல்லுங்க என்றேன்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;இல்ல இல்ல நாங்க அவசரமா போய்கொண்டிருக்கிறோம் அதுனால துவரங்குறிச்சி நோக்கி செல்லும் பேருந்து எதிர் திசையில் வருகிறதா வென்று பார்த்து அந்தப் பெண்ணை ஏறிப்போகச் சொல்லுங்க என்று பெரும்பாலனவர்களிடமிருந்து பதில் வந்தது. அப்பொழுது அந்தப் பெண்  (அதிகம் படித்த பெண் இல்லை என்று அவருடைய பேச்சிலே தெரிந்தது)  நடந்து கொண்டவிதம் என்னையும், என் நண்பனையும் இன்னும் சிலரை கலங்க வைத்தது. கையில் பத்து ரூபாய் தவிர வேறு பணம் எதும் இல்லை யாராவது கொஞ்சம் பணம் கொடுத்து உதவுங்கள் என்று வெடித்து அழுதார்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;அதற்குள் ஓட்டுநர் எதிர் திசையில் துவறங்குறிச்சி செல்லும் பேருந்து வருது இறங்கிப் போய் ஏறுமான்னு சொல்லி அந்தப்பெண்ணை இறக்கிவிட அந்தப் பெண் மலங்க மலங்க விழித்துக்கொண்டு பைத்தியம் பிடித்தவர் போல அந்த வண்டி நோக்கிப் போகையில் யாராவது வந்து உதவ மாட்டார்களா என்பது அவரது பார்வையிலும், அழுகையிலும் தெரிந்தது. அந்தப் பார்வை  என்னையும் என் நண்பனையும் அழுத்த நாங்கள் இருவரும் ஒடிச் சென்று அந்தப் பெண்ணோடு ஏறிக்கொண்டோம்,  எங்களோடு திருச்சி நோக்கிப் பயனித்தவர்கள் தம்பி நீங்க வாங்க வண்டி உங்களுக்காக நீங்க திரும்புகிறவரை இங்க நிக்காது என்று சொல்லி அழைத்தார்கள். &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;நாங்கள் வரவில்லை நீங்கள் செல்லுங்கள் என்று கூறி அந்தப் பெண்ணோடு புறப்பட்டோம். எங்களுக்கும் அந்தப் பெண்ணிற்கும் பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு அந்தப்  பெண்ணை அமைதிப்படுத்த முயற்சித்தோம். அழுகையும் புழம்பலும் நின்ற பாடில்லை. ஒட்டுநர் வண்டியை விரைவாகச் செலுத்தி துவறங்குறிச்சியில் இறக்கி விட்டார். அங்கிருந்து ஆட்டோ பிடித்து மருத்துவமனை சென்றடைந்தோம். விவரம் தெரிந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர் வாடகை வாங்க மறுத்தார்(நல்லவர்).  குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தையை அட்மிட் செய்துவிடும்படி கூற, என் நண்பன் சிறிதும் யோசிக்காமல்  ஒரு ஐநூறு ரூபாய் பணம் (கல்லூரிக்கு செலுத்த வேண்டிய தொகை அது) எடுத்து அந்தப் பெண்ணிற்காக கவுண்டரில் பணம் கட்டச் சென்றான்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; நான் அந்தப் பெண்ணின் திருச்சி வீட்டு முகவரி வாங்கி கொண்டு அவர்கள் வீட்டில் தகவல் சேர்த்து விடுவதாக சொல்லி நானும் என் நண்பனும் கிளம்பினோம்.&lt;/p&gt;&lt;p&gt;திருச்சியில் எங்கள் கல்லூரிக்கு அருகாமையிலேயே அவர்கள் வீடு இருந்ததால் அவர்களிடம் விவரத்தை சொல்லி கல்லூரிகுச் சென்றோம். அவர்களும் எங்களது பெயர் கல்லூரி மற்றும் வீட்டு முகவரி வாங்கிக் கொண்டு அவசரமாக கிளம்பினார்கள்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;மறுநாள் காலை என்னையும் என் நண்பனையும் சிலர் பார்க்க வந்திருப்பதாக பிரின்சிபால் அறையிலிருந்து அழைப்பு வந்தது. அதற்குள் பிரின்சிபால் அவர்களை அழைத்துக்கொண்டு எங்களைத்தேடி வகுப்பறைக்கே வந்து விட்டார்.  வந்தவர்கள் அந்தப் பெண்ணும் அவரது கணவரும், எங்களைப் பார்த்ததும் கட்டி அழுது சொன்னார்கள் நீங்க இல்லைனா எங்க புள்ள பிழைச்சிருக்காது,எங்களை பொறுத்தவரை நீங்க தான் தம்பி தெய்வம்னு என் நண்பனை அந்தப்பெண் சொன்ன பொது. தொண்டை கணத்து அனைவருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;இது ஒருபுறம் இருக்க, அந்த வாரம் விடுப்பில் ஊர் திரும்ப திருச்சியில் பேருந்து எடுத்தோம். பார்த்தால் எங்களையும் அந்தப் பெண்ணையும் நடுவழியில் விட்டுச் சென்ற அதே பேருந்து, ஓட்டுனரும், நடத்துனரும் அவர்களேதான். எங்களை அடையாளம் கண்டு நடத்துநர் கேட்டார் அந்தப் புள்ள பிழச்சிருச்சானு. நாங்கள் ஆமாம் என்றோம்.&lt;/p&gt;&lt;p&gt;அதற்கு அவர் சொன்ன வார்த்தை தான் எங்களை ரொம்ப மணம் நோக வைத்தது. நாங்க தான் சொன்னோம்ல அதுக்கு ஒன்னுமில்லை பிழைசுக்கிடும்னு, நீங்க தான் வயசுக்கோளாறுல அந்தப் பொம்பளப்புள்ளயப் பார்த்ததும் படத்துல் வற்ற ஹீரோ மாதிரி இறங்கிப்போனீங்க என்றார்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;சரி சரி வண்டிகிளம்பும்போது ஏறிக்கிங்க மதுரை மட்டும் தான் சிட்டிங் மத்த ஊரல்லாம் வண்டி கிளம்பும்போது இடம் இருந்தா மட்டும் தான் உட்காரலம்னு சொல்லிக்கொண்டு போனார்.&lt;/p&gt;&lt;p&gt;எப்படி பட்ட உலகத்தில் இருகிறோம் என்று புரிந்தது எங்களுக்கு. கருணையோடு நடந்தால் கூட அதையும் கொச்சைப்படுத்த இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்வார்கள் என்று.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-357809669804844423?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/357809669804844423/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=357809669804844423' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/357809669804844423'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/357809669804844423'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/07/blog-post_7860.html' title='இப்படியும் சில மனிதர்கள்'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-565300833472812064</id><published>2009-07-20T10:00:00.010+08:00</published><updated>2009-07-20T13:22:42.948+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோவில்'/><title type='text'>கோவில் சடங்குகளும், சில சங்கடங்களும்.</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SmPoTTVmt3I/AAAAAAAAAPk/_a5edvC9Yt4/s1600-h/1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5360383399807072114" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 126px; CURSOR: hand; HEIGHT: 124px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SmPoTTVmt3I/AAAAAAAAAPk/_a5edvC9Yt4/s400/1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p&gt;எங்க ஊர் எல்லையில் எங்க சாதி அமைப்பு வழிபாட்டு முறைக்காக கட்டப்பட்டது தான்&lt;span style="color:#3333ff;"&gt;(பெயர் குறிப்பிட விருப்பம் இல்லை)&lt;/span&gt; அய்யனார் கோவில். &lt;span style="color:#3333ff;"&gt;(எங்கள் சாதி மட்டுமல்லாது எங்கள் சாமியை குலதெய்வமாக வழிபடும் மற்ற சாதிப்பிரிவினரும் வந்து வழிபடுவதற்காக கட்டப்பட்டது)&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;பிறகு ஊர்க்காரர்கள் &lt;span style="color:#3333ff;"&gt;(எங்கள் சாதி அமைப்பினர் மட்டும்)&lt;/span&gt; அந்தக் கோவில் பராமரிப்புக்காகவும், சாமிக்கு பூசைகள் தொடர்ந்து செய்வதற்காகவும் சில சட்டங்களை ஏற்படுத்தினர். அதாவது அந்தக் கோவிலுக்கு அதிக நிதி கொடுத்தவருக்கு, கோவிலில் வரும் வருமானத்திலிருந்து &lt;span style="color:#3333ff;"&gt;(உண்டியலில் சேரும் தொகை தவிர்த்து)&lt;/span&gt; எங்கள் ஊரில் &lt;span style="color:#3333ff;"&gt;(எங்கள் சாதி அமைப்பினர் மட்டும்)&lt;/span&gt;எத்தனை தலைக்கட்டு இருக்கிறதோ அத்தனை பங்காகப் பிரித்து அதில் ஒரு குறிப்பிட்ட அளவு பங்கை, நிதி அதிகமாக கொடுத்த குடும்பத்திற்கு குடுத்து விடுவது என்றும், அந்தக் குடும்ப உறுப்பினர்களே அதிகப்படியான நாட்களில் சாமிக்கு பூசை &lt;span style="color:#3333ff;"&gt;(கோவில் முறை)&lt;/span&gt; வைப்பது என்றும் வகுத்துக் கொண்டார்கள்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;மற்ற குடும்பத்தார்கள் பிரிதொறு நாட்களில் சாமிக்கு பூசை&lt;span style="color:#3333ff;"&gt;(கோவில் முறை)&lt;/span&gt; வைப்பது வழக்கம். இது நடப்புத் தலைமுறைக்கு முந்தைய தலைமுறைவரை சரிவர அந்த அந்த காலகட்டங்களில் ஒவ்வொரு வீட்டாரும் அவரவர் முறை வருகிற பொழுதும் தவறாமல் கடைபிடித்தனர். காரணம் போன தலைமுறைவரை எங்கள் ஊரில் யாரும் ஒரு பள்ளிப் படிப்புகூட படிக்கவில்லை என்பதால் ஊரில் உள்ள சொந்த மற்றும் கோவிலிக்குச் சொந்தமான விவசாய நிலங்களில் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தினர். மேலும் போன தலைமுறைகள் வரை ஒரு வீட்டிற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று அண்ணன் தம்பிகள் இருந்தனர். அதனால் கோவில் முறை வருகிறபோது குடும்பத்தில் ஆண்கள் யாராவது ஒருத்தர்&lt;span style="color:#3333ff;"&gt;(மற்றவர்கள் வேலை நிமித்தமாக வெளியூர்களில் சென்று இருந்தால் )&lt;/span&gt; அந்த வேலையை &lt;span style="color:#3333ff;"&gt;(சாமிக்கு செய்யும் பூசையை)&lt;/span&gt; செய்து விடுவார்கள்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;ஆனால் இன்றைக்கு வீட்டிற்கு ஒரு பிள்ளை என்று வந்து விட்டது. மேலும் படிப்பறிவு வளர்ந்து விட்டதாலும் விவசாயத்தில் ஆதாயம் குறைந்து விட்ட நிலையிலும், வருமானத்திற்காகவும், வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காகவும், வேலையின் காரணமாக வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் நிலைக்கு பெரும்பாலான குடும்பங்கள் தள்ளப்பட்டு விட்டனர். இதனால் அவர்கள் சாமிக்கு பூசை வைக்கும் முறை வருகிறபோது செய்வதறியாது தவிக்கின்றனர்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;சாமிக்கு செய்யவேண்டியதை செய்யவில்லை என்றால் தனக்கும் தன் குடும்பத்திற்கும் கடவுள் தண்டனை கொடுத்து விடுவார் என்கின்ற பயம் ஒருபக்கம் இருக்க, அதை விட ஊராரின் மிரட்டல்களுக்குதான் அதிகம் பயப்பட வேண்டியிருக்கிறது. அதாவது கோவில் முறை வைக்க தவறினாலோ அல்லது வைக்க நாங்கள் விரும்பவில்லை என்று ஒதுங்கினாலோ, சொந்த ஊருக்கும் உங்களுக்கும் இனி எந்த (சம்)பந்தமும் இல்லை என்று எழுதிகுடுத்து விடவேண்டும் என்று ஊரில் ஒரு சட்டம் இருக்கிறதுக்குப் பயந்து, இன்னைக்கு இருக்கும் அவசர யுகத்தில் தனக்கு என்னைக்கு சாமிக்கு பூசை வைக்கும் முறை வரும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு அந்த நாட்களில் ஊரில் இருக்கும் வசதி குறைந்த பங்காளி குடும்பங்களுக்கு அதிகத்தொகை கொடுத்து சாமிப் பூசைகளை செய்வதென்பது அந்தக் குடும்பங்களுக்கு பெரிய சிரமமாக உள்ளது.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;வெளிநாடு அல்லது வெளியூர்களில் இருப்பவர்களுக்கு இப்படிப்பட்ட சடங்குகள் சிரமத்தை குடுக்கிறது. அதனால் சாமிக்கு பூசை வைக்கும் முறையை யாராவது ஒருவரிடம் மாதச் சம்பளமாக அவர் கேட்கும் தொகையை குடுத்துப் பார்க்கச் சொல்லலாம், என்றால் கோவிலில் கிடைக்கும் பெரிய வருமானத்தை வைத்திருக்கும் குடும்பங்கள் இதை ஒத்துக்கொள்வதில்லை. ஆகையால் இந்தச் சிரமங்கள் வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் எங்க ஊர் (சாதி)காரர்களுக்கு இன்றளவும் சிரமமாகத்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;கருத்து: காலம்காலமாக கடவுளை நம்பவில்லையென்றாலோ அல்லது கடவுள் நம்பிக்கைக்கு எதிராக பேசினாலோ, நரகத்திற்குப் போவார்கள் என்று சொல்லிச் சொல்லி மனிதனை பயமுறுத்தி வந்ததால் இன்றளவும் மனிதன் கடவுள் நம்பிக்கை சரிதானா? சடங்குகள் சரிதானா? என்பதை ஆராய்வதற்குக்கூட பயப்படுமளவுக்கு அவன் மனதில் கடவுள் பற்றிய பயம் மேலோங்கிவிட்டது.&lt;/p&gt;&lt;p&gt;மேலும் கோவில்கள், கடவுள்கள் என்பது மனிதனை பதுகாப்பதற்காக &lt;span style="color:#3333ff;"&gt;(வெறும் நம்பிக்கை அளவிலே)&lt;/span&gt; உருவாக்கப்பட்டதே. தவிர மனிதன் கடவுளை காப்பதாகவோ, கடவுள் நம்பிக்கை மனிதனை முடக்குவதாக இருக்கக் கூடாது என்பது என் எண்ணம்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-565300833472812064?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/565300833472812064/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=565300833472812064' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/565300833472812064'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/565300833472812064'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/07/blog-post_20.html' title='கோவில் சடங்குகளும், சில சங்கடங்களும்.'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SmPoTTVmt3I/AAAAAAAAAPk/_a5edvC9Yt4/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-468033586422395199</id><published>2009-07-18T20:49:00.004+08:00</published><updated>2009-07-18T21:24:00.441+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆத்திகம் (மீள் பதிவு)'/><title type='text'>மனித நேயமும் ஆத்திகனும்</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;a href="http://sharavanaanu.blogspot.com/2009/04/blog-post_23.html"&gt;மனித நேயமும் ஆத்திகனும்&lt;/a&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;கால்கள் கட்டப்பட்டு, கழுத்து வளைக்கப்பட்ட ஆடு , ஐயோ என்னை விட்டுடுங்கடா என்பது போல் ஈனசுரத்தில் கத்திக் கொண்டே சுற்றி இருந்தவர்களைப் பார்க்க, சுற்றி இருந்த கூட்டமோ பயபக்தியோட பூசாரியை பார்க்க, கெடாக்கொம்பு போல மீசை வைச்சிருக்கும் பூசாரி அந்த ஆட்டின் கழுத்தை கரகரவென அறுக்க, ஆட்டின் சத்தமும், இரத்தமும் கண்கள் மேலே சொருக சிறிது சிறிதாக அடங்கியது. &lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5359790157276983026" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 267px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SmHMwCshLvI/AAAAAAAAAPc/6qC9-mu3UKg/s400/1.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;ஒரே வீச்சில் தலை வேறு உடல் வேறாக வெட்டப்பட்டு ஓடி விழுந்த சேவலின் இரத்தமும், ஆட்டின் இரத்தமும் மண் சட்டியில் கொண்டுவரப்பட்டது. அதை பூசாரி ஒரே மூச்சில் குடித்து முடித்து கூட்டத்துக்கு அருளாசி வழங்கினார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;பிறகு வெட்டப்பட்ட நான்கறிவு, ஐந்தறிவு ஜீவன்கள் சமைத்து சாமிக்கு படைக்கப்பட்டது. அப்போது அந்தக் கூட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த ஒருவரின் கைபேசியில், மரண தண்டனை என்ற பெயரில் அரேபியாவில் தலை துண்டிக்கப்படும் நிகழ்ச்சி பலர் முன்னிலையில் நடப்பதை பார்த்த எல்லோரும், இது என்ன காட்டுமிராண்டித்தனமா இருக்கு, கொஞ்சம் கூட ஈவு, இரக்கம் இல்லாம வேடிக்கை வேற பார்க்குறாங்கன்னு கூட்டம் பேசிக்கொண்டிருந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;அப்போது அங்கே இருந்த ஒருத்தர் கேட்டார், நீங்கள் செய்ததற்கும், அரேபியாவில் நடப்பதற்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை, இங்கே ஆடு அங்கே மனிதன் எல்லம் உயிர் தான் என்றார். ஆட்டையும், சேவலையும் கொல்லும் போது வராத மனித நேயம், இப்போ மட்டும் எப்படி வந்தது? என்றார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;உடனே பூசாரி ”இது சாமி சமாச்சாரம் என்றும், இவன் இங்க வந்து நாத்திகம் பேசுறான், நம்ம சடங்கு சம்பிரதாயங்கள கிண்டல் பண்ணுறான், இவன துறத்துங்கடான்னார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;” முடியை மழித்தால் வளராது என்றால் உங்க சாமிக்கு உங்க மசிரக்கூட குடுக்க மாட்டிங்கடான்னு முணுமுணுத்துக் கொண்டே போனார் அந்த நபர். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;மக்களின் அறிவைக் கிளறிவிட்டு அவர்களுக்கு அறிவுச்சுதந்திரத்தை உண்டாக்க நினைக்க இங்கே கேள்வி கேட்பவன் நாத்திகன், எதையும் ஆராயாமல், மத, சாத்திர, புராணங்கள் போன்ற சமூகக் கட்டுப்பாடுகளை எதிர்த்து கேள்வி கேட்கவிடாமல் மக்களை அப்படியே மடமையிலையே வைத்து இருக்க நினைப்பவன் அல்லது தடைபோடுபவன் ஆத்திகன் என்றால், நாத்திகன் மேலானவன் என்பது என் எண்ணம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-468033586422395199?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/468033586422395199/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=468033586422395199' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/468033586422395199'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/468033586422395199'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/07/blog-post_870.html' title='மனித நேயமும் ஆத்திகனும்'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SmHMwCshLvI/AAAAAAAAAPc/6qC9-mu3UKg/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-6125670663292086207</id><published>2009-07-11T10:37:00.003+08:00</published><updated>2009-07-11T11:07:31.314+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்(மீள் பதிவு)'/><title type='text'>அவளும் நானும்</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SlgAA9-4VdI/AAAAAAAAANk/OilUlSIhkHo/s1600-h/010916055920innoce_t[1][1].jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5357031773395506642" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 210px; CURSOR: hand; HEIGHT: 161px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SlgAA9-4VdI/AAAAAAAAANk/OilUlSIhkHo/s400/010916055920innoce_t%5B1%5D%5B1%5D.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Se3TRM5VwpI/AAAAAAAAADY/2QW8ebIy8B4/s1600-h/ispc069083[1].jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;(வார்த்தை கடனாகபெற&lt;/div&gt;&lt;div align="center"&gt;விருப்பமில்லை&lt;/div&gt;&lt;div align="center"&gt;மூளை செலவு செய்ததில் &lt;/div&gt;&lt;div align="center"&gt;கிடைத்த துளிகள் கொண்டு&lt;/div&gt;&lt;div align="center"&gt;ஒரு கோப்பை&lt;/div&gt;&lt;div align="center"&gt;நிறைக்க முயற்சிக்கிறேன்) &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;அதுவரை அவளிடம் நானும்&lt;/div&gt;&lt;div align="center"&gt;என்னிடம் அவளும் பழகியதில்லை&lt;/div&gt;&lt;div align="center"&gt;அவளை அறிந்து கொள்ள &lt;/div&gt;&lt;div align="center"&gt;முயன்ற போதெல்லாம்&lt;/div&gt;&lt;div align="center"&gt;என்னை அறிந்தவள் &lt;/div&gt;&lt;div align="center"&gt;போல் இருந்தாள்&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;அவளிடம் பேச முயன்ற போதெல்லாம் &lt;/div&gt;&lt;div align="center"&gt;அவள் என்னிடம் பேசிவிட்டதுபோல் இருந்தால் &lt;/div&gt;&lt;div align="center"&gt; &lt;/div&gt;&lt;div align="center"&gt;நான் ஆரம்பிப்பது போலதோன்ற&lt;/div&gt;&lt;div align="center"&gt;அவள் முடிந்தது போல இருந்தாள்&lt;/div&gt;&lt;div align="center"&gt;அருகருகே இருக்கிறாம் &lt;/div&gt;&lt;div align="center"&gt;ஆரம்பம் முடிவாக &lt;img id="BLOGGER_PHOTO_ID_5357031775671543746" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 112px; CURSOR: hand; HEIGHT: 168px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SlgABGdh58I/AAAAAAAAANs/VyCL9cDf9Vs/s400/ispc069083%5B1%5D%5B1%5D.jpg" border="0" /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-6125670663292086207?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/6125670663292086207/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=6125670663292086207' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/6125670663292086207'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/6125670663292086207'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/07/blog-post_11.html' title='அவளும் நானும்'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SlgAA9-4VdI/AAAAAAAAANk/OilUlSIhkHo/s72-c/010916055920innoce_t%5B1%5D%5B1%5D.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-8123620798968803271</id><published>2009-07-04T15:29:00.004+08:00</published><updated>2009-07-04T16:20:41.038+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனித உறவு'/><title type='text'>கருத்துக்கள் அடிப்படையில் வரும் உறவு எப்படிப்பட்டது</title><content type='html'>&lt;p&gt;கருத்தின் அடிப்படையில் நாம் மற்றவர்களுடன் உறவை உருவாக்கிக்கொள்ளும் போது, அங்கு உறவைவிட கருத்தை நிறைவேற்றுவதுதான் முக்கியமானதாகப் போய்விடுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;தெரிந்தவற்றின்(known) அடிப்படையில்தான் நம் மனம் இயங்கி வருகிறது. மனம் தனக்குத் தெரிந்தவற்றிலிருந்து கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறது. கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது அங்கு மனம் முக்கியமான பங்கை வகிக்க ஆரம்பிக்கிறது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;கருத்துக்களை எப்படி நிறைவேற்றுவது என்ற வழிமுறைகளைக் கண்டுபிடித்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் நம் மனம் ஈடுபட ஆரம்பித்துவிடுகிறது. அப்போது உறவு புறக்கனிக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;நான் இந்து, நான் இந்தியன், நான் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவன் போன்றவைகள் நமக்கு நன்கு தெரிந்தவைகள். மதம், நாடு, கட்சி ஆகியவர்றை பற்றி பல ஆழமான கருத்துக்களை இவைகள் உண்டாக்கிவிடுகின்றன. இந்தக் கருத்துக்களின் காரணமாக நாம் வேறு மதங்களைச் சேர்ந்தவர்களிடமும், வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களிடமும், வேறு அரசியல் சித்தாந்தங்களைப் பின்பற்றி வருபவர்களிடமும் நாம் உறவு வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. மாறாக அவர்களை நாம் விரோதிகளாகவே பார்க்கிறோம். அவர்களை அழிக்க முற்படுகிறோம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;நமக்குத் தெரிந்தவைகள் நம்மை முற்றிலும் கட்டுப்படுத்தி, நம்மை தவறான வழிகளில் இட்டுச் செல்கின்றன.தெரிந்தவற்றின் அடிப்படையில் இயங்கிவரும் மனம், பாதுகாப்பு,, இன்பம், புகழ், ஆடம்பர வாழ்க்கை போன்றவற்றை விரும்பி அவற்றை அடையும் முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்துவிடுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;கருத்துக்களின் அடிப்படையில் உருவாகும் உறவு போட்டி, பகை, சண்டைகள், பிரிவினை, பொறாமை போன்றவற்றை தான் உருவாக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-8123620798968803271?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/8123620798968803271/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=8123620798968803271' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/8123620798968803271'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/8123620798968803271'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/07/blog-post.html' title='கருத்துக்கள் அடிப்படையில் வரும் உறவு எப்படிப்பட்டது'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-7490941305594066981</id><published>2009-06-30T22:09:00.007+08:00</published><updated>2009-07-01T13:58:24.003+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போட்டியாளர்'/><title type='text'>போட்டியாளன் எதிரியா?</title><content type='html'>&lt;p&gt;எல்லோருக்கும் வரக்கூடிய குழப்பம். ஒன்றும் தெரியாதவன் போல் நம் அடுத்த இருக்கையில் அமர்ந்திருக்கும் ஆசாமி, நம் போட்டியாளனா? இல்லை நம் எதிரியா? என்பது தான்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;யார் நண்பன்? யார் எதிரி?&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;நீ முந்தி, நான் முந்தி என வணிகரீதியாக சண்டையிடும் இரு பெரிய நிறுவனங்கள் ஒருவருக்கொருவர் போட்டியாளரா? இல்லை எதிரியாளரா?&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் போட்டியாளன் வேறு!, எதிரி வேறு!&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;போட்டியாளனுக்கும், எதிரிக்கும் நூலளவு தான் இடைவெளி. உள்ளூர் குளிர்பான நிறுவனங்களை நிர்மூலமாக்கிய கோக் நிறுவனம் உள்ளூர் நிறுவனத்துக்கு எதிரியே. ஆனால், உலக விற்பனையில் 38% பங்கை வைத்திருக்கும் பெப்சி, கொக்ககோலாவின் தகுதியுள்ள போட்டியாளனே. &lt;/p&gt;&lt;p&gt;சேதுசமுத்திரத் திட்டத்தை கொண்டு வர எதிர்க்கும் எந்த ஒரு எதிர் கட்சியும் ஆளும் கட்சிக்கு எதிரியே!. ஒன்று நினைவில் கொள்ளுங்கள் எல்லா போட்டியாளரும் எதிரிகள் அல்ல.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;அப்பொழுது யார் நம் எதிரி?&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;நாம் இன்னொருவர் தொழிலை முழுமையாக அழிக்க நினைக்கும் போது தான் போட்டியாளன் எதிரியாகிறான். போட்டியாளன் போட்டியில் பின் தங்கிப்போனால், அவனுடைய குறிக்கோள் அவனின் சுய முன்னேற்றமாக இருக்காது, மாறாக நம்மை அழிப்பதாகவே இருக்கும்.(போட்டியாளனாக படுக்கைக்குப் போனவன் விழிக்கையில் எதிரியாகத் தான் கண் விழிப்பான்)&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="left"&gt;போட்டியாளன் என்பவர் ரேஸில் ஓடிக்கொண்டிருப்பவர், என்றாவது ஒருநாள் அவர் உங்களை, அல்லது நீங்கள் அவரை வெல்ல வேண்டும்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="left"&gt;அடிக்கோடிட்டுப் படியுங்கள்!!&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="left"&gt;வெல்ல வேண்டும், அழிக்க வேண்டும் என்பதல்ல போட்டியாளரின் நோக்கம். போட்டியாரை அழிக்க நினைப்பது முட்டாள் தனம். போட்டியாளர்கள் காளான்கள் போல முளைத்துக்கொண்டே தான் இருப்பார்கள், அவர்களை அழிக்க நினைக்கும் நேரத்தில் நீங்கள் உங்களை முன்னேற்றிக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p align="left"&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஓட்டப்பந்தயத்தில் நம்மை தள்ளிவிட்டு ஜெயிக்க நினைப்பவன் நம் எதிரி, நம்மை விட வேகம் கூட்டி நம்மை முந்த நினைப்பவன் போட்டியாளன். நமக்கே தெரியாமல் நம்மை வளர்ப்பவன் நம் போட்டியாளன்!. போட்டியாளன் பலத்தை குறைத்தால் நீங்கள் அசுர பலம் பெற்றுவிடலாம் என்று நினைக்க வேண்டாம். அவன் பலத்தைக் குறைத்து மதிப்பிடும் போது நீங்கள் உங்கள் பலத்தை அதிகமாக்கிக் கொள்கிற வாய்ப்பை இழக்கிறீர்கள் என்று அர்த்தம்.&lt;/p&gt;&lt;p&gt;போட்டி இல்லாத உலகம் சோம்பலை வாசல் தெளித்து வரவேற்கும். இவ்வுலகில் தன்னை வெல்ல யாரும் இல்லை என்ற மமதையை ஏற்படுத்தும். போட்டியில்லாத வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்தும். உங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். ஆள் இல்லாத ஊருக்கு இலுப்பை பூவாக மாறிவிடுவீர்கள்.&lt;/p&gt;&lt;p&gt;எட்டடி பாய்ந்த நீங்கள் போட்டியாளன் பத்தடி பாய்வதை தடுத்தால் பிறகு நீங்கள் பதினாறு அடி பாய்கிற சூழல் வாய்க்காமலேயேப் போய்விடும். பன்னாட்டு கார் நிறுவனங்கள் இந்தியாவில் கால்பதித்து டாடா மற்றும் மஹெந்திரா &amp;amp; மஹெந்திராவிற்கு போட்டி ஏற்படுத்த வில்லை என்றால் நமக்கு &lt;strong&gt;சொகுசு ஸ்கார்ப்பியோவோ&lt;/strong&gt; இல்லை குறைந்த விலை &lt;strong&gt;டாடா நானோவோ&lt;/strong&gt; கிடைத்திருக்காது.&lt;/p&gt;&lt;p&gt;ஆக போட்டியாளன் நம் வாழ்வின் மிக முக்கிய அங்கம் வகிக்கிறான். உங்களுக்கு மட்டுமல்ல அவனின் பலமும் குறையாமல் இருப்பது தான் இருவருக்கும் நன்று. இலக்கு என்று ஒன்று இல்லாமல் மனிதனால் இயங்குவது கடினம். நம் இலக்குகளை தேர்ந்தெடுக்க வைப்பவன் நம் போட்டியாளன். மறைமுகமாக ஒரு நண்பனுக்கு உறிய எல்லாத் தகுதிகளும் நம் போட்டியாளனுக்கு இருக்கிறது. &lt;strong&gt;தகுதியான போட்டியாளனை அழிக்க நினைப்பது, நம் தலையில் நாமே மண்ணை வாரி போட்டுக்கொள்வதற்குச் சமம்.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கமல் என்ற போட்டியாளன் இல்லை என்றால் ரஜினி இல்லை,&lt;/p&gt;&lt;p&gt;ஜெயலலிதா அரசியலில் இயங்கிக் கொண்டிருப்பதாலே கருணாநிதியால் இன்னும் சுருசுருப்பாக இயங்க முடிகிறது. உங்கள் போட்டியாளன் உங்களை முந்திச்செல்கிறபோது நீங்கள் அவர்களின் டார்கெட்டை தாண்ட முயற்சி செய்வீர்கள். அப்போது அது நீங்கள் இதுவரைக்கும் தொடாத வளர்ச்சியாக இருக்கும். முதல் வேலையாக போட்டியாளனின் நடவடிக்கைகளை கவனிக்கத் தொடங்குங்கள், அவன் பலம், பலவீனம் தெரிந்து விடும், உங்கள் பலம், பலவீனமும் புரிந்து விடும். அதே சமயம் நீங்கள் உங்களை கவனிக்க வேண்டாம் அவன் பார்த்துக்கொள்வான்.&lt;/p&gt;&lt;p&gt;உங்களின் சரி, தவறு, குற்றம், குறை எல்லாம் அவன் எடுக்கும் முயற்சிகளிலிருந்து உங்களை நீங்கள் திருத்திக்கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;p&gt;நீங்கள் உங்களை சரியாக வளர்ப்பதின் மூலம் உங்கள் போட்டியாளனுக்கு எப்போதும் நேருக்கடி கொடுக்கிறீர்கள். மாறாக போட்டியாளனை எதிரியாக்குவதால் அவன் துரும்பைக் கூட இழக்க மாட்டான், அவனின் வேகத்தை கூட்டிய புண்ணியத்துக்கு நீங்கள் ஆளாகிறீர்கள்!&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஆக, தகுதியுள்ள போட்டியாளன் நம் மறைமுக நண்பனே!.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-7490941305594066981?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/7490941305594066981/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=7490941305594066981' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/7490941305594066981'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/7490941305594066981'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/06/blog-post_30.html' title='போட்டியாளன் எதிரியா?'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-4694116983513096010</id><published>2009-06-27T09:32:00.005+08:00</published><updated>2009-06-28T18:34:59.358+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்வி முறை'/><title type='text'>தவறான கல்வி முறையே உலகின் பிரச்சினைகளுக்கு காரணம்</title><content type='html'>இன்றைய கல்வி ஒருவனை சிறந்த மருத்துவராக, அனுவிஞ்ஞானியாக, ஆறாய்ச்சியாளனாக பொருளாதார நிபுணராக, என்ஜினீயராகவோ மாற்றுகிறது .&lt;br /&gt;&lt;p&gt;ஆனால்-&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;இன்றைய கல்வி முறை எப்படி நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்வது என்பதைப் பற்றி மனிதனுக்கு எதுவும் சொல்லிக் கொடுப்பதில்லை.&lt;/p&gt;&lt;p&gt;’போதும்’ என்ற மனத்திருப்தியை உருவாக்கிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் எதுவும் சொல்லிக்கொடுப்பதில்லை. மிகவும் முக்கியமான, உலகம் முழுவதையும் தழுவிய சரியான உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் எதுவும் விளக்குவதில்லை. மிகப்பெரிய அளவில் அழிவை உருவாக்கி வரும்  யுத்தங்களை எப்படி தடுத்து நிறுத்துவது என்பதைப் பற்றியும் சொல்லித்தருவதில்லை.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;இன்று சொல்லிக்கொடுக்கப்பட்டு வரும் கல்வி ஒருவன் தன்னை எப்படி மிகப் பெரிய மனிதனாக உயர்த்திக் கொள்வது என்பதைப் பற்றி சொல்லிக்கொடுக்கிறது. போட்டி வெறியைவ் வளர்த்து மனிதனை மனிதனிடமிருந்து பிரித்து வருகிறது. ஏற்கனவே இருந்துவரும் பயங்கரமான ஆயுதங்களைவிட இன்னும் மிகப்பெரிய அளவில் நாசத்தை உருவாக்கும் ஆயுதங்கள எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றியும் சொல்லிக் கொடுக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;கல்வியின் முக்கியமான நோக்கம் மனிதர்களிடையே மனித பண்புகளை வளர்ப்பதற்காக் இருக்க வேண்டும். உலகத்தில் இருந்து வரும் யுத்தங்கள், கலவரங்கள், அராஜகம் போன்ற உலகப்பிரச்சினைகளை முழுமையாக அகற்றி, அவைகள் மீண்டும் உருவாகதபடியான சூழ்நிலையை கல்வி உருவாக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;உலக சாதனை, சுய முன்னேற்றம், திறமை என்று பலவிதமாகச் சொல்லி, நாம் நம்மிடம் இருந்துவரும் பேராசை, பதவி வெறி, ஆடம்பர வாழ்க்கை, போட்டி மனப்பான்மை போன்றவைகள் சரியானவைகள் என்று சொல்லி, அவைகளை நியாயப்படுத்தி வருகிறோம். &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;இது போன்ற தவறான அனுகுமுறைகளே நிறைய உலக பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது. அதனால் கல்வி முறையில் நல்லதொரு மற்றம் கொண்டுவருவது முக்கியம்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-4694116983513096010?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/4694116983513096010/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=4694116983513096010' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/4694116983513096010'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/4694116983513096010'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/06/blog-post_27.html' title='தவறான கல்வி முறையே உலகின் பிரச்சினைகளுக்கு காரணம்'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-5816721309206850565</id><published>2009-06-22T22:02:00.007+08:00</published><updated>2009-06-23T10:28:08.670+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர் இடுகை'/><title type='text'>கனாக்காலங்கள்</title><content type='html'>டீச்சர் இந்த பாய் (BOY)என்னை அடிக்கிறான், இல்ல டீச்சர் இந்தப் பிள்ளை தான் என்ன முதல்ல கிள்ளினுச்சுன்னு ஒருத்தர ஒருத்தர் புகார் சொல்லிக்கொண்டு கைகோர்த்து வளர்ந்த பழைய நண்பர்கள், பள்ளி ஆசிரியர், ஆசிரியை பற்றி எழுதும் தொடர்பதிவு. தொடர் பதிவுக்கு என்னை அழைத்த நண்பர் ‘&lt;a href="http://www.abbaavi.blogspot.com/"&gt;அப்பாவி முரு’ &lt;/a&gt;அவருக்கு என் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நான் படித்தது மெட்ரிக்குலேசன் பள்ளி என்பதால். என்னுடைய பள்ளிப் படிப்பை மூன்று வயதில் தொடங்கியவன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;எல்கேஜி வகுப்பு&lt;/span&gt;&lt;/strong&gt;: முதல் நாள் சீறுடை(வெள்ளை நிற சட்டை, சிகப்பு நிற கால் சட்டை, டை, சூ )அனிந்து அம்மாவிற்கு டாடா காட்டி சென்ற ஞாபகம். எங்களுக்கு இரண்டு வருக்கி ரொட்டியும் சில விளையாட்டு பொருட்கள் தந்து விளையாட்டு காட்டிய ’எல்கெஜி’ வகுப்பாசிரியை பொன்ராஜம். பள்ளி ஆரம்பித்து ஒர் இரு நாள் கழித்து அட்மிசன் கிடச்சு பள்ளியில் சேரும் மாணவர்கள் சக மாணவர்களுக்கு மிட்டாய் கொடுத்து அறிமுகம் செய்து கொள்வது எங்கள் பள்ளியில் வழக்கம். அப்படி சேர்ந்த ஒருமாணவர் மிட்டாய் எல்லோருக்கும் கொடுக்க , நான் மட்டும் கைநிறைய அள்ள எங்கள் இருவருக்கும் சண்டை மூண்டு நான் அவனை கிழே தள்ளியபின் தான் தெரிந்தது பொன்ராஜம் டீச்சர் எவ்வளவு கண்டிப்பானவர் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;யுகெஜி வகுப்பு&lt;/span&gt;&lt;/strong&gt;: ’யுகேஜி’யும் எல்கேஜி போல அரை நேர படிப்புதான் என்ன ஒரு வித்தியாசம் எல்கேஜியில் வர்க்கி ரொட்டி, யுகேஜி யில் ’பன்’. எனக்கு கொடுக்க பட்ட பன்னின் அடிப்பாகம் கருப்பாக இருக்க, பக்கத்து இருக்கையில் இருந்த மாணவனின் பன்னை பிடுங்கித்திங்க, இந்த முறை என்னை அடித்த வகுப்பாசிரியை பாமா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;முதல் வகுப்பு&lt;/span&gt;&lt;/strong&gt;: கருப்பாடு, வெள்ளை ஆடு , மற்றும் கோடாளியும் தேவதையும் கதை சொல்லித்தந்தவர் பொன்ராஜம் டீச்சர் தான். நான் பள்ளி இறுதி ஆண்டு முடிக்கும் வரை எனக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் பொன்ராஜம் டீச்சர் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;2ம் வகுப்பு~ 3ம் வகுப்பு&lt;/span&gt;&lt;/strong&gt;: ஹெப்சிபா வின்செண்ட் டீச்சர். இவர் கதோலிக்க மதத்தைச் சேர்ந்தவர். ரொம்ப அன்பானவர். நான் எனது வகுப்பில் (7ம் வகுப்பு வரை) எப்பொழுதும் முதல் ராங்க் வாங்குவதால் இவருக்கு என்னை மிகவும் பிடிக்கும். இவர் நான் ஒருமுறை கணக்கில் நூறுக்கு இரண்டு மதிபெண் குறைவாக வாங்கியதால் இவரும் என்னை ஒருமுறை அடித்த ஞாபகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;4ம் வகுப்பு&lt;/span&gt;&lt;/strong&gt;: சரியா ஞாபகம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;5ம் வகுப்பு&lt;/span&gt;&lt;/strong&gt;: இந்த முறை வகுப்பாசிரியையாக வந்தவர் பள்ளி துணை தலைமை ஆசிரியை பிரபாவதி. இவர் எனக்கு அறிவியல் வகுப்பு எடுத்தார். ஒருமுறை தேர்வில் நான் எல்லாக் கேள்விக்கும் பதில் அளித்தும் எனக்கு மதிப்பெண் குறைவாக கொடுக்கப் பட்டிருந்தது கண்டு பிரபாவதி டீச்சரிடம் கேட்டேன். எல்லாம் சரியாகத்தான் போட்டிருக்குன்னு எனக்கு மதிப்பெண் குடுக்க மறுக்க,  நீங்கள் எனக்கு மதிப்பெண் தரலைனா நான் எங்க அப்பாவிடம் (&lt;span style="color:#ff0000;"&gt;அப்பாவியிடம் இல்லை&lt;/span&gt;) சொல்வேன் என்று சொல்ல, டீச்சர் என்னை உண்டு இல்லை என்று செய்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் எங்கப்பா ஆஜர், விவாதம் கடுமையாக நடந்து எனக்கு தலைமை ஆசிரியர்(மஹாதேவன் இவர் மட்டும் தான் ஆசிரியர்) முன்னிலையில் எனக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின் ராங்க் கார்ட் கொடுக்கப்பட்டது, அப்பொழுது இன்னொரு விபரீதம் நடந்தது, எனக்கும் சுதா என்ற ஐயர் வீட்டுப் பெண்ணிற்கும் படிப்பில் போட்டியாக இருக்கும். அவள் எப்பொழுதும் இரண்டாம் இடம் தான் வருவாள்,&lt;br /&gt;இந்த முறை அவள் தான் முதல் ராங்க் என்று எதிர்பார்தவளுக்கு ஏமாற்றம், நான் இழந்த மதிப்பெண்னை பெற்று முதலிடம் பிடிக்க கடுப்பாகிப் போனவள் என் கண்ணத்தை கடித்து என் ராங் கார்டையும் கிழிக்க மறுநாளும் எங்கப்பா பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் சாமியாடிவிட்டு போன ஞாபகம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பள்ளி ஆசிரியைகளை விட &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;டியுசன் டீச்சர்&lt;/span&gt;&lt;/strong&gt; சந்திராவிடம் தான் பயம் அதிகம். ஒரு நாள் அவரிடம் படித்துக் கொண்டிருக்கையில் சிறுநீர் அடிவயிற்றை முட்ட நான் டீச்சரிடம் கேட்க பயந்து நான் இருந்த இடத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீர் கழிக்க, டீச்சர் காதுக்கு விசயம் எட்டியது. டீச்சருக்கு கெட்ட நேரம் போல, என்னை வெளியே போக அனுமதிக்காமல் என்னை அடித்தது தான் தாமதம் அடக்கி வைத்திருந்த மிச்ச சொச்சத்தையும் டீச்சரின் வீட்டிற்குள்ளேயே இறக்கி முடித்ததேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கும் என் நண்பர்கள் இந்த விசயத்தைச் சொல்லி நான் ஒரு பயந்தாங்கொள்ளி என்று கிண்டலடிப்பது உண்டு. இப்படி நிறைய இருக்கு. உங்களுக்காக கொஞ்சூண்டு மட்டும் இங்கே பகிர்ந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அன்றைக்கு நன்றாகப் படித்ததால் இன்றைக்கும் என்னை நினைவில் வைத்துப் பெயர் முதற்கொண்டு மறக்காமல் என்னை எல்லா ஆசிரியையும் நலன் விசாரிப்பது மனதுக்கு மகிழ்சியாக் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரைத் தொடர நான் விரும்பி அழைக்கும் மூவர்.&lt;br /&gt;1) &lt;a href="http://jothibharathi.blogspot.com/"&gt;ஜோதி பாரதி(அத்திவட்டி அலசல்)&lt;/a&gt;&lt;br /&gt;2) &lt;a href="http://paarvaigalpalavitham.blogspot.com/"&gt;பித்தன்&lt;/a&gt;&lt;br /&gt;3) &lt;a href="http://moodupani.blogspot.com/"&gt;ராஜேஸ்வரி(ரசனைக்காரி, மூடுபனி)&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்போடும், பண்போடும் தொடருங்கள் நண்பர்க்ளே...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-5816721309206850565?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/5816721309206850565/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=5816721309206850565' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/5816721309206850565'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/5816721309206850565'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/06/blog-post_22.html' title='கனாக்காலங்கள்'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-1673788994835388330</id><published>2009-06-20T10:47:00.002+08:00</published><updated>2009-06-20T10:55:33.486+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><title type='text'>காதல் பற்றி கண்ணதாசன் (மீள் பதிவு)</title><content type='html'>கண்ணும் கண்ணும் பார்க்கின்றன.&lt;br /&gt; மனமும் மனமும் நினைக்கின்றன.&lt;br /&gt; உடலும் உடலும் துடிக்கின்றன. இது காதல்.&lt;br /&gt;&lt;br /&gt; இலக்கியத்தில் இதற்குத்தான் தலையாய இடம்.&lt;br /&gt; சரித்திரத்தில் கணிசமான அளவு போர்க் களங்களை இதுதான் ஏற்படுத்துகிறது.&lt;br /&gt; நீதி மன்றங்களில் பாதி மன்றம் இதனால் விளையும் தகராறுகளை கவனிக்கிறது.&lt;br /&gt; தற்கொலைகளிலே முக்கால்வாசிக்கு இது தலைமை தாங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பார்க்கப்போனால் பசியைவிடவா இது பெரிது. மானத்தை விடவா இது முக்கியமானது. ஆனால் பல்லூழிக்காலமாக உலகம் அப்படித்தான் கருதி வருகிறது. அந்நியர் வேதப்படி ஆதாமும் ஏவாலும் ஆரம்பித்து வைத்த கதை. தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt; காதல் யாரைத்தான் விட்டு வைத்தது, அணுவைத்துலைத்த விஞ்ஞானிக்கும் மனைவி இருக்கிறாள். அகிலத்தை வளைக்க விரும்பிய சர்வாதிகாரியும் அந்தரங்கத்தில் ஒரு காதலியை வைத்திருந்தான். கணவனைக் கொன்று, அவன் மனைவியைத் திருடிய ஒரு மன்னன் அதற்கும் காதலென்றுதான் பேர் சொன்னான்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;காதல் நாடகம் எழுதாத நாடக ஆசிரியர்கள் அநுதாபத்திற்குரியவர்கள். காதல் கதை எழுதாத கதாசிரியர்கள் கால வெள்ளத்தில் அழிந்து போகிறவர்கள். காதல் கவிதை பாடாத கவிஞர்கள் கற்பனையே இல்லாதவர்கள். காதல் ஒரு முறை தான் வருமென்று இலக்கியங்கள் கூறுகின்றன. அனால் வாழ்க்கையில் பலமுறை வருகிறதே. நான் நினைக்கிறேன் ஒரு பெண்ணிடம் ஒருமுறை தான் வருமென்று சொல்லி வைத்திருப்பார்கள் போலிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் கவனியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியத்தோடு நான் முரன்படுகிறேன்! இளமையில்தான் காதல் வருமென்கிறது இலக்கியம். இளமையில் வருவது காதலல்ல என்பது என் கருத்து.&lt;br /&gt; உருவத்தைப் பார்த்து உடல் துடிக்கிற தென்றால், அது பித்தம். பள்ளியரையிலேயே இருக்கத் தோன்றுகிறது யென்றால், அது மயக்கம். பகலுமில்லை இரவுமில்லை யென்றால் அது சதைப்பசி.&lt;br /&gt;இளமைக்காதலுக்கு இது தான் மிஞ்சுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; இது எப்படி காதலாகும்?&lt;br /&gt; வெறித்தனம் ஓயும்போது வரும் அன்புதான் காதல்.&lt;br /&gt;இலக்கியம் இளமைக்காதலை பறைசாற்றுகிறது. சரித்திரம் இளமைக் காதலைச் சாவிலே முடிக்கிறது. காதல் எட்டி நிற்கும் வரை இனிக்கிறது. கட்டி முடித்த பின் கசக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தத்துவம் கிடக்கிறது, அநுபவம் இதைத்தான் சொல்கிறது. நிறைவேராத காதலே அழியாத இலக்கியம்! காதல் தூய்மையானது, அது தோல்வியடைந்தால்! காதல் உயர்வானது, அது நிறைவேராவிட்டால்! தோல்வியுரும் காதல் எதுவோ அதுதான் காதல்!&lt;br /&gt;&lt;br /&gt; என் தத்துவம் இதுதான்: காதல் இரண்டு வகைப்படும் ஒன்று தோல்வியுறுவது! மற்றோன்று முப்பது வயதுக்கு மேல் வருவது.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-1673788994835388330?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/1673788994835388330/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=1673788994835388330' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/1673788994835388330'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/1673788994835388330'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/06/blog-post_20.html' title='காதல் பற்றி கண்ணதாசன் (மீள் பதிவு)'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-5791852946720695175</id><published>2009-06-18T19:19:00.009+08:00</published><updated>2009-06-18T20:21:57.295+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியாவின் நிலை'/><title type='text'>வருங்கால இந்தியா இவர்கள் கையிலாம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjouVZ5qw6I/AAAAAAAAAMk/EFzbZHZ3jRw/s1600-h/untitled12.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5348638452720780194" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 267px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjouVZ5qw6I/AAAAAAAAAMk/EFzbZHZ3jRw/s400/untitled12.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjouVJr1_6I/AAAAAAAAAMc/LPCo8WldRy0/s1600-h/untitled11.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5348638448367828898" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 267px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjouVJr1_6I/AAAAAAAAAMc/LPCo8WldRy0/s400/untitled11.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjouU8tKz1I/AAAAAAAAAMU/i6HZPT9X9V0/s1600-h/untitled9.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5348638444883726162" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 267px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjouU8tKz1I/AAAAAAAAAMU/i6HZPT9X9V0/s400/untitled9.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjoscXNFzJI/AAAAAAAAAMM/b2huDJaiCds/s1600-h/untitled7.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5348636373232766098" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 267px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjoscXNFzJI/AAAAAAAAAMM/b2huDJaiCds/s400/untitled7.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjoqXsCeKsI/AAAAAAAAAME/W1SI2BgyS_Y/s1600-h/untitled5.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5348634093902768834" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 266px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjoqXsCeKsI/AAAAAAAAAME/W1SI2BgyS_Y/s400/untitled5.bmp" border="0" /&gt;&lt;/a&gt;  &lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjoqXW6AFYI/AAAAAAAAAL8/XTXdAm-breQ/s1600-h/untitled4.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5348634088230098306" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 267px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjoqXW6AFYI/AAAAAAAAAL8/XTXdAm-breQ/s400/untitled4.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjooewkHxxI/AAAAAAAAAL0/GxJN3WzHQYU/s1600-h/untitled.10.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5348632016353478418" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 266px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjooewkHxxI/AAAAAAAAAL0/GxJN3WzHQYU/s400/untitled.10.bmp" border="0" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjonsWQI_FI/AAAAAAAAALs/YMj7g_C_8Wg/s1600-h/untitled.3.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5348631150296890450" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 267px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjonsWQI_FI/AAAAAAAAALs/YMj7g_C_8Wg/s400/untitled.3.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjonMOz2MPI/AAAAAAAAALk/3zhieiPdHus/s1600-h/untitled2.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5348630598543356146" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 267px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjonMOz2MPI/AAAAAAAAALk/3zhieiPdHus/s400/untitled2.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjomFjRD8PI/AAAAAAAAALc/n4k03DwSHKI/s1600-h/untitled+1.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5348629384263889138" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 267px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjomFjRD8PI/AAAAAAAAALc/n4k03DwSHKI/s400/untitled+1.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; 1) சுய லாபநோக்கோடு அரசியல் நடத்தும் அரசியல் வாதிகள்&lt;br /&gt;&lt;br /&gt;செக்ஸ் அறிவு, சரியான திட்டமிடல் இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோர்.&lt;br /&gt;&lt;br /&gt;தவறான வழியில் குழந்தை பெற்று அனாதைகளாக்கும் தாய்மார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;கூலி குறைவு என்பதற்காக வேலை கொடுக்கும் முதலாளிகள்&lt;br /&gt;பிச்சை எடுப்பதை மட்டுமே தொழிலாகக் கொண்டு வாழ்க்கை நடத்தும் பிரிவினர்.&lt;br /&gt;&lt;br /&gt;யார் எப்படிப் போனால் எனக்கென்ன என்ற மனோபாவம் கொண்ட சமூகத்தினர் (நான் உட்பட).&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இவர்களை போன்றோர் இருக்கும் வரை இந்தியா ஏழை நாடாகத்தான் இருக்கும். இந்த அவலங்களும் தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் நாளை சமுதாயத்தின் மீது கோபம் கொண்டு தீவிரவாதிகள் ஆனால், அதற்கு முழுப்பொறுப்பும் நம்மையே சாரும்.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;தீவிரவாதிகள் பிறப்பதில்லை அவர்கள் சமூகத்தால் வளர்க்கப்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-5791852946720695175?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/5791852946720695175/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=5791852946720695175' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/5791852946720695175'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/5791852946720695175'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/06/blog-post_9089.html' title='வருங்கால இந்தியா இவர்கள் கையிலாம்'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjouVZ5qw6I/AAAAAAAAAMk/EFzbZHZ3jRw/s72-c/untitled12.bmp' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-4815789755348861538</id><published>2009-06-18T12:37:00.006+08:00</published><updated>2009-06-28T21:52:47.085+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யார் எதிரி'/><title type='text'>எதிரியை உள்ளே அனுமதிக்காதீர்கள்</title><content type='html'>&lt;p&gt;&lt;span class=""&gt;எதிரி என்ற சொல்லாடல் இங்கு நீண்ட நாட்களாகவே தவறான உபயோகத்தில் இருந்து வருகிறது.. யார் எதிரி, எது எதிரித்தனம் என்கிற குழப்பம் எல்லோருக்கும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் உண்மையான நண்பனை தெரிந்துகொள்வதற்குள் சில வருடங்கள் உருண்டுவிடுகின்றன. யாரை நம்புவது, நம்பக்கூடாது என்பதில் பல சந்தர்பங்களில் தடுமாற்றம், போராட்டம். நண்பனை அடையாளம் காண்பதில் இத்தனை சிக்கள் இருக்கும் போது, எதை அடிப்படையாக கொண்டு இவன் என் எதிரி என்று தீர்மானிப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதிரிகளில் இரண்டு சாதி உண்டு. நமக்கு வெளியே இருந்து தொந்தரவு கொடுப்பவர்கள் ஒருவகை, இன்னொருவர் நமக்கு உள்ளே இருந்து தொந்தரவு கொடுப்பவர்கள். வெளியே இருக்கும் எதிரியை இனம் காணுதல் கடினம். உள்ளே இருக்கும் எதிரியை நாம் இனம் காணுதல் சுலபம்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்ததற்கான அடையாளம் நம் வெளியுலக எதிரிகள்.&lt;br /&gt;வாழ்க்கையில் தோற்றதற்கானா அடையாளம் நமக்கு உள்ளே இருக்கும் எதிரிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே இருக்கும் எதிரி பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், உள்ளே இருக்கும் எதிரி பற்றி தெரிந்துகொள்வது அவசியம்.&lt;br /&gt;உங்களுக்குள் இருக்கும் எதிரிகள் என்று சொன்னால், பொறாமை, தள்ளிப்போடுதல், ஒப்பீடு, சுய இரக்கம் இவைகள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இவை எதுவும் எனக்கு இல்லை என்று ஒருவர் சொன்னால் அவர் சொக்கத்தங்கம். எனக்கு வெளியேயும் எதிரிகள் இல்லையென்று ஒருவர் சொன்னால் அதில் பெருமை கொள்வதில் அர்த்தம் இல்லை. கவனம்! நீங்கள் அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் ஏனெனில் நீங்கள் வாழ்க்கையில் தோற்றுக்கொண்டிருக்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு மனிதனுக்கும் தகுதி, திறமை, அனுபவம், அறிவு இந்த நான்குக்கும் ஏற்றாற் போல, குறிக்கோள்கள் இருக்கும். நூறு ரூபாய் சம்பாதிக்கும் சராசரி தொழிலாளிக்கு பெரிய எதிர்பார்ப்புகள் இருப்பதில்லை. ஆனால் மாதம் லகரம் சம்பளம் வாங்கும் தொழிலாளிக்கு கணவு பெரியதாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறைவான வாழ்க்கைத்தரத்தில் வாழ்பவர்கள், அடுத்த வேளை அல்லது அதிக பட்சமாக அடுத்த நாள்- இந்த வட்டத்தைத்தாண்டி கணவுகள் காண்பதில்லை. மரக்கட்டையைப்போல் மறத்துப் போனவர்கள் இவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் கணவு காண பயப்படுகிறவர்கள் அல்லது இவர்கள் இவர்களின் கணவின் மேல் நம்பிக்கை கொள்ளவதில்லை.&lt;br /&gt;எதார்த்த வாழ்க்கைக்கு பழகிவிட்டவர்கள்.&lt;br /&gt;கணவுகாணத் தெரியாததின் விளைவு, இலக்குகள் இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;விளக்கு அனையும்வரை காற்றோடு போரடித்தான் ஆக வேண்டும். சங்கடங்களும் எதிர்பார்ப்புகளும் குறைந்து போனால், பிறகு எப்படி ஆடம்பர வாழ்க்கையை அனுபவிப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;1)ஆக கணவு காணாமல், இலட்சியம் இல்லாமல் உங்களை எதார்த்தத்திலே வைத்திருக்கும் முதல் எதிரி நீங்கள் தான்..&lt;br /&gt;&lt;br /&gt;2) உங்கள் முன்னால் முன்னேறிக்கொண்டிருக்கும் நண்பனை தொட்டுவிட ஆசை. முடியவில்லை, மேலும் அவரைத் தொடுவதற்கு முயற்சி செய்யாமல், மாறாக பொறாமை சுரக்குமேயானால், நீங்கள் உங்கள் இரண்டாவது எதிரியை உள்ளுக்குள்ளே அனுமதிக்கிறீற்கள். பொறாமை மனதில் தோன்றாதவரை நீங்கள் ஹீரோ. தோன்றிவிட்டால் உங்களைப் போன்ற ஒரு எதிரியை படைத்த கடவுளாலும் படைக்க முடியாது.&lt;br /&gt;3) எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாமல் தள்ளிப்போடுதல் அலலது தாமதப்படுத்தும் பழக்கத்தை கொண்டிருந்தீர்களேயானால் உங்களின் சோம்பேறித்தனத்தின் மூலமாக உங்களது மூன்றாவது எதிரியை வளர்க்குறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;4) உங்களின் செயலுக்கு வெற்றி கிடைக்காமல் போகும் பட்சத்தில் அந்தத் தோல்விக்கான வழி வகைகளை ஆறாய்ந்து மேலும் துடிப்புடன் செயலாற்றாமல் சுய இரக்கம் கொண்டு, உங்களை நீங்களே ஆறுதல் படுத்திக்கொண்டீர்களேயானால் உங்களது நான்காவது எதிரியை சம்பாதித்து விட்டீர்கள் என்று அர்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;5) தன்முனைப்பு இல்லாமை, வெட்கப்படுதல் கூட தனிமனித முன்னேற்றதுக்கு தடைகற்கள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட எதிரிகளை அழிக்காமல் உங்களுக்குள்ளே வைத்திருப்பீர்களேயானால், நஞ்சை தனக்குள்ளே வைத்துக்கொண்டு சாகாத பாம்பைப் போல&lt;br /&gt;நீங்கள் உங்களுக்கு மட்டுமல்ல உலகத்துக்கும் நீங்கள் எதிரியாகிவிடுவீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தோல்விகளை வெற்றிகளைப்போல் மனமுவந்து ஏற்றுக் கொள்ளப்பழகுங்கள். தோல்விகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் வெற்றிகளை நெருங்கமுடியாது. நம் குறைகள் நமக்குத் தெரியாவிட்டால் பின்பு நம் குறைகளே நம் இயல்பாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் முன்னேற்றத்துக்கு தடைபோடும் எதிரிகளை களைவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-4815789755348861538?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/4815789755348861538/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=4815789755348861538' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/4815789755348861538'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/4815789755348861538'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/06/blog-post_18.html' title='எதிரியை உள்ளே அனுமதிக்காதீர்கள்'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-6564838564649929056</id><published>2009-06-14T22:23:00.012+08:00</published><updated>2009-06-14T22:44:16.952+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எச்சரிக்கை'/><title type='text'>இந்தியா ஒளிர்கிறதாம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjUJRpIyrXI/AAAAAAAAAK0/88xG6FA_hec/s1600-h/hy11.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5347190331277487474" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 229px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjUJRpIyrXI/AAAAAAAAAK0/88xG6FA_hec/s400/hy11.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjUJRt9K0qI/AAAAAAAAAKs/4mL8ns2q3LQ/s1600-h/hy10.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5347190332570915490" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 229px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjUJRt9K0qI/AAAAAAAAAKs/4mL8ns2q3LQ/s400/hy10.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjUJRfkMUNI/AAAAAAAAAKk/WhmQmJZVWCk/s1600-h/hy9.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5347190328708059346" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 229px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjUJRfkMUNI/AAAAAAAAAKk/WhmQmJZVWCk/s400/hy9.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjUI-w-f4pI/AAAAAAAAAKc/LG52dFwe1JU/s1600-h/hy8.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5347190006964282002" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 229px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjUI-w-f4pI/AAAAAAAAAKc/LG52dFwe1JU/s400/hy8.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjUI-uA46gI/AAAAAAAAAKU/XjZHaq4-fPE/s1600-h/hy7.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5347190006169004546" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 229px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjUI-uA46gI/AAAAAAAAAKU/XjZHaq4-fPE/s400/hy7.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjUI-bKk9HI/AAAAAAAAAKE/_MIS1xc-KZ0/s1600-h/hy5.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5347190001109365874" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 229px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjUI-bKk9HI/AAAAAAAAAKE/_MIS1xc-KZ0/s400/hy5.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjUI-DeTnmI/AAAAAAAAAJ8/z7TwUH8H4Xc/s1600-h/hy4.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5347189994749664866" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 229px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjUI-DeTnmI/AAAAAAAAAJ8/z7TwUH8H4Xc/s400/hy4.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjUI-YjpXHI/AAAAAAAAAKM/NXPROSv7Ykg/s1600-h/hy6.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5347190000409205874" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 229px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjUI-YjpXHI/AAAAAAAAAKM/NXPROSv7Ykg/s400/hy6.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjUIpTFxL_I/AAAAAAAAAJ0/BsAo-XZBWE0/s1600-h/hy3.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5347189638164459506" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 229px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjUIpTFxL_I/AAAAAAAAAJ0/BsAo-XZBWE0/s400/hy3.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjUIgAr8oQI/AAAAAAAAAJs/BY2_hMm9jM8/s1600-h/hy1.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5347189478605496578" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 229px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjUIgAr8oQI/AAAAAAAAAJs/BY2_hMm9jM8/s400/hy1.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjUIZWKMNQI/AAAAAAAAAJk/Y-BLFgGWeyM/s1600-h/hy.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5347189364110406914" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 229px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjUIZWKMNQI/AAAAAAAAAJk/Y-BLFgGWeyM/s400/hy.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;போக்குவரத்து சட்டத்த எப்படி மதிக்கணும்னு இவுங்கள பார்த்துதான் தெரிஞ்ச்சுக்கணும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-6564838564649929056?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/6564838564649929056/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=6564838564649929056' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/6564838564649929056'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/6564838564649929056'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/06/blog-post_9924.html' title='இந்தியா ஒளிர்கிறதாம்'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SjUJRpIyrXI/AAAAAAAAAK0/88xG6FA_hec/s72-c/hy11.bmp' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-3107947945845157919</id><published>2009-06-07T15:32:00.006+08:00</published><updated>2009-06-07T17:23:05.318+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜோக்ஸ்'/><title type='text'>விழுந்து விழுந்து சிரிக்கனுமா இதப் படிங்க</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SiuG1VpwDhI/AAAAAAAAAIk/4nPX63UpX6Q/s1600-h/sarda.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5344513633708674578" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 88px; CURSOR: hand; HEIGHT: 109px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SiuG1VpwDhI/AAAAAAAAAIk/4nPX63UpX6Q/s400/sarda.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;1) Sardar proposed a Girl . . .&lt;br /&gt;Girl said 'I'm 1 year elder to you' . . .&lt;br /&gt;Sardar said 'Oye No Problem Soniye, I'll marry you NEXT YEAR.&lt;br /&gt;&lt;br /&gt;2) Sardar : I hav'nt slept all nite in the train.&lt;br /&gt;Friend : why?&lt;br /&gt;Sardar : Got upper berth.&lt;br /&gt;Friend : why didn't you exchange?&lt;br /&gt;Sardar : Oye, there was nobody to exchange in the lower berth..&lt;br /&gt;&lt;br /&gt;3) A man asked sardarji, why Manmohan singh goes walking at evening not in the morning. Sardarji replied ''Arey bhai Manmohan is PM not AM''&lt;br /&gt;&lt;br /&gt;4) Flash news: A 2 seater plane crashed in a graveyard in punjab .&lt;br /&gt;Local sardars have so far found 500 bodies and are still digging for more..&lt;br /&gt;&lt;br /&gt;5) Three Construction workers are working on the 20th floor of a tall building in Bombay. One is a Mallu, the second is a Bengali and the third is a Sardarji. Every day all the three meet in the lunch hall and have their lunch together.&lt;br /&gt;One fine day-the Mallu opened his lunch box and finds idlis in the box. He says " I am fed up of eating these idlis daily. If I find idlis in the box tomorrow, i will jump from the 20th floor and die".&lt;br /&gt;Next the Bengali opens his lunch box and finds Fish in it and says, If I find fish in my lunch box tomorrow, I am going to jump from the 20th floor of this building and die".&lt;br /&gt;Next the Sardarji opens his lunch box and finds Parathas in it and says "Mother promise, if I find parathas in my box tomorrow I am also going to jump from the 20th floor"&lt;br /&gt;Next day the three friends meet in the lunch room for lunch.&lt;br /&gt;Mallu opens his lunch box and finds Idlis and promptly jumps from the 20th floor and dies.&lt;br /&gt;&lt;br /&gt;The Bengali opens his lunch box and finds fish in it and jumps from the 20th floor and dies.&lt;br /&gt;Sardarji opens his box and finds parathas and he also jumps from the 20th floor and dies.&lt;br /&gt;&lt;br /&gt;In the combined funeral held for all the three friends by their colleagues,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;the Mallu's widow says "I did not know he hated idlis so much. If not I would have packed something else for his lunch".&lt;br /&gt;The Bengali's widow says "I did not know he hated fish so much. If not I would have packed something else for his lunch"&lt;br /&gt;The sardarji's widow says "I do not understand what went wrong. My husband always prepared his own lunch!"&lt;br /&gt;&lt;br /&gt;6)&lt;br /&gt;Urine Test&lt;br /&gt;Two sardarjis were sitting outside a clinic. One of them was crying like anything.&lt;br /&gt;So the other asked, "Why are you crying?"&lt;br /&gt;The first one replied, "I came here for blood test"&lt;br /&gt;Second one asked, "So? Are you afraid?"&lt;br /&gt;First one replied, "No, not that. During the blood test they cut my finger"&lt;br /&gt;Hearing this the second one started crying.&lt;br /&gt;The first one was astonished and asked other, "Why are you crying?"&lt;br /&gt;The other replied, "I have come for my urine test."&lt;br /&gt;&lt;br /&gt;7)&lt;br /&gt;A train suddenly deviated from the tracks and ran onto the nearby fields before returning on the tracks again.&lt;br /&gt;The passengers were horrified at this. At the next railway station, the driver was caught and questioned.&lt;br /&gt;He was a sardar and explained that a man was standing on the tracks and he refused to budge. The authorities asked him, "Sardarji, are you mad? Just to save one person, you put so many lives in danger.&lt;br /&gt;You should have overrun that person."&lt;br /&gt;The sardar replied: "Exactly, that is what I was doing, but this idiot started running towards the field when the train came very close."&lt;br /&gt;&lt;br /&gt;8)&lt;br /&gt;One Sardar was enjoying Sun on a Beach in UK.&lt;br /&gt;A lady came and asked him, " Are you relaxing" Sardar answered '" No I am Banta Singh"&lt;br /&gt;Another Guy Came and asked the same Question. Sardar answered " No No Me ! Banta Singh"&lt;br /&gt;Third one came and asked the same question, Sardar was totally annoyed and decided to shift his place.&lt;br /&gt;While walking he saw another Sardar enjoying the Beach.&lt;br /&gt;He went and asked him " Are you Relaxing?".&lt;br /&gt;The other Sardar was much educated and answered "Yes I am relaxing.&lt;br /&gt;The Sardar slapped him on his face and said "Idiot, they are all searching for you and you are sittinghere&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-3107947945845157919?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/3107947945845157919/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=3107947945845157919' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/3107947945845157919'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/3107947945845157919'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/06/blog-post_07.html' title='விழுந்து விழுந்து சிரிக்கனுமா இதப் படிங்க'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SiuG1VpwDhI/AAAAAAAAAIk/4nPX63UpX6Q/s72-c/sarda.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-765906290152906272</id><published>2009-06-06T09:53:00.009+08:00</published><updated>2009-06-06T15:14:45.481+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலாச்சார சீரழிவு'/><title type='text'>கலாச்சார சீரழிவுக்கு துனை போகும் துறைகள்</title><content type='html'>&lt;div&gt;&lt;div&gt;இன்றைய உலகில் சினிமா மக்களுக்கு நல்ல ஒரு பொழுதுபோக்கு துறையாக, நல்ல செய்திகளை கொண்டுசெல்லும் ஒரு சக்தி வாய்ந்த ஊடகமாக இருக்கிறது. அதே சமயத்தில் சில மோசமான வழிகாட்டுதலையும் அது உண்டாக்காமல் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய சினிமா பெண்களின் ஆடை விசயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்ததன் மூலமாக இந்திய பாரம்பரிய கலாச்சார சீரழிவுக்கு காரணமாகிவிட்டது என்று சொன்னால் அது மிகை ஆகாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பகால சினிமாக்களில் பெண்கள் ஆபாசமாக நடிக்கவில்லை, சினிமா மோகம் மக்களிடம் வளர வளர&lt;br /&gt;சினிமா கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மாற்றிக்கொள்ள ஆரம்பித்தது, நடிகைகள் பணத்துக்காக ஆபாசமாக நடிக்க ஆரம்பித்தனர். பின்னர் நடிகையாவதற்கு அதுவே தகுதியாக சினிமாக்காரர்கள் கொண்டுவந்துவிட்டனர்.&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5344067119676006834" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 124px; CURSOR: hand; HEIGHT: 93px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SinwuzQiIbI/AAAAAAAAAIE/XRhF_k_QaYk/s400/images.jpg" border="0" /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5344066464941990226" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 249px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SinwIsLx4VI/AAAAAAAAAH8/cOl8E13pHeU/s400/Billa-Gal-3.jpg" border="0" /&gt;&lt;br /&gt;பனத்துக்காக நடிகைகள் அப்படி நடித்தார்கள் என்று சொன்னால் அது ஓர் அளவுக்கே உண்மை, ஏனெனில் இன்றைக்கு நடிக்கும் நடிகைகளுக்கு பணம் ஒரு பொருட்டல்ல காரணம் அவர்கள் நன்கு படித்த, வசதிபடைத்த மேல்தட்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுக்கு பணத்தை விட பேர், புகழின் மீது ஒரு ஏக்கம். அதை அடைவதற்கு இவர்கள் ஆபாசமாக நடிப்பதற்குமேலே ஒரு படி சென்று ஆடையே இல்லாமல் நடிக்கவும் ஆரம்பித்துவிட்டனர். (உ.த மல்லிகா ஷெராவத் படம் ; மித்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;சினிமாவை வளர்ப்பதற்கு ஊடகங்கள் தேவை, ஊடகங்களின் வருமானத்திற்கு சினிமா தேவை. ஆக இந்த இரண்டும் பின்னிப் பினைந்து ஜடை போட்டுக்கொண்ட தொழிற்களாகிவிட்டன. அதனால் தட்டிக்கேட்கவேண்டிய ஊடகங்கள் தட்டிக்கேட்காமல் விட்டதோடில்லாமல் நடிகைகளின் ஆபாசப்படங்களையும் அவர்களை பற்றிய உப்புக்கு பிரயோசனம் இல்லாத செய்திகளை வெளியிட்டும் தன் வியாபாரத்தை பெருக்கிக்கொண்டது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;மேலும், இவர்கள் செய்யும் கூத்துக்களை பாராட்டியும் கவுரவிக்கும் விதமாக தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் பத்திரிக்கைகள் இவர்களுக்கு பட்டங்களையும், உச்ச பச்ச மரியாதையையும் தந்து இவர்களின் இழி செயல்களை ஞாயப்படுதுகின்றன.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span class=""&gt;என்றைக்கு&lt;/span&gt; இந்தியப் பெண்கள் உலக அழகிப்பட்டம் வாங்கிவந்தார்களோ அன்றிலிருந்து மாடெலிங் துறை மற்றும் பேசன் டிசைனிங் துறையின் வளர்ச்சியின் வேகம் உச்சத்தை தொட ஆரம்பித்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவுடைய, நன்கு படித்த வசதிகொண்ட மேல் வர்கத்துப்பெண்கள் அறைகுறை ஆடையில் சினிமாவிலும், அரைநிமிடம் வந்து போகும் விளம்பரப்படங்களிலும் வருவதுமட்டும் அல்லாமல், பொது நிகழ்சிகளிலும் அத்தகைய ஆடைகளில் வருவதை பார்க்கும் சாதாரன கீழ்தட்டு குடும்பத்துப் பெண்களுக்கும் பெற்றோர்களுக்கும் இப்படி ஆடை அணிவது ஒன்றும் தப்பில்லை என்ற எண்ணத்தை மனதில் விதைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;படித்தவர்கள் நல்ல வழிக்கட்டியாய் இல்லமல் போனதன் விளைவே இன்றைக்கு தெருக்களில் கூட நம் பெண்கள் துனிந்து ஆபாசமாக ஆடைஅனிந்து வருவதை பார்க்கமுடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக மாடெலிங் மற்றும் பேசன் டிசைனிங் துறைகள் கவர்ச்சி கண்ணிகளின் விளைநிலமாக விளங்குகின்றன. சினிமா விளைச்சளுக்கு நீர் பாய்ச்சி அறுவடை செய்கிறது. ஊடகங்கள் இவர்களை சந்தைப்படுத்துவதற்கு துனை போகின்றன.&lt;/p&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5344092544721439058" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SioH2u7vSVI/AAAAAAAAAIU/gSFiPLePWKI/s400/009647869.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;(எங்கே செல்லும் இந்தப் பாதை.)&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-765906290152906272?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/765906290152906272/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=765906290152906272' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/765906290152906272'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/765906290152906272'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/06/blog-post_06.html' title='கலாச்சார சீரழிவுக்கு துனை போகும் துறைகள்'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SinwuzQiIbI/AAAAAAAAAIE/XRhF_k_QaYk/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-1027115518276523647</id><published>2009-06-04T22:28:00.007+08:00</published><updated>2009-06-05T00:13:43.457+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பேரலை'/><title type='text'>வாழ்வின் கடைசி தருணங்களில் ஒருவர் எடுத்த மிக அறிய புகைப்படம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sifvy1QHd8I/AAAAAAAAAG8/0SjnGl-ulmQ/s1600-h/ts.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5343503139465557954" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 264px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sifvy1QHd8I/AAAAAAAAAG8/0SjnGl-ulmQ/s400/ts.jpg" border="0" /&gt;&lt;/a&gt; சுமத்ராவில் ஏற்பட்ட முப்பத்தி இரண்டு அடி உயர சுனாமி அலை&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;கடவுள் பக்தி உள்ளவரோ, கடவுள் பக்தி இல்லாதவரோ, நல்லவரோ கெட்டவரோ எல்லோரும் இயற்கைக்கு முன் ஒன்று தான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நீங்கள் கடவுளை வணங்கினாலும் வணங்காமல் போனாலும் நடப்பது தான் நடக்கும் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவை இல்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பிகு;&lt;/div&gt;&lt;div&gt;இந்தப் படத்தை எடுத்தவர் இப்பொழுது உயிருடன் இல்லை.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-1027115518276523647?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/1027115518276523647/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=1027115518276523647' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/1027115518276523647'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/1027115518276523647'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/06/blog-post_04.html' title='வாழ்வின் கடைசி தருணங்களில் ஒருவர் எடுத்த மிக அறிய புகைப்படம்'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sifvy1QHd8I/AAAAAAAAAG8/0SjnGl-ulmQ/s72-c/ts.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-3666356884317471685</id><published>2009-06-02T22:36:00.003+08:00</published><updated>2009-06-02T23:29:14.357+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><title type='text'>இலக்கியத்தில் இதற்குத்தான் தலையாய இடம்</title><content type='html'>கண்ணும் கண்ணும் பார்க்கின்றன.&lt;br /&gt;மனமும் மனமும் நினைக்கின்றன.&lt;br /&gt;உடலும் உடலும் துடிக்கின்றன.&lt;br /&gt;இது காதல்.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியத்தில் இதற்குத்தான் தலையாய இடம்..&lt;br /&gt;சரித்திரத்தில் கணிசமான அளவு போர்க் களங்களை இதுதான் ஏற்படுத்துகிறத்து.&lt;br /&gt;&lt;br /&gt;நீதி மன்றங்களில் பாதி மன்றம் இதனால் விளையும் தகராறுகளை கவனிக்கிறது. தற்கொலைகளிலே முக்கால்வாசிக்கு இது தலைமை தாங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பார்க்கப்போனால் பசியைவிடவா இது பெரிது.&lt;br /&gt;மானத்தை விடவா இது முக்கியமானது. ஆனால் பல்லூழிக்காலமாக உலகம் அப்படித்தான் கருதி வருகிறது. அந்நியர் வேதப்படி ஆதாமும் ஏவாலும் ஆரம்பித்து வைத்த கதை. தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் யாரைத்தான் விட்டு வைத்தது, அணுவைத்துலைத்த விஞ்ஞானிக்கும் மனைவி இருக்கிறாள்.&lt;br /&gt;அகிலத்தை வளைக்க விரும்பிய சர்வாதிகாரியும் அந்தரங்கத்தில் ஒரு காதலியை வைத்திருந்தான்.&lt;br /&gt;கணவனைக் கொன்று, அவன் மனைவியைத் திருடிய ஒரு மன்னன் அதற்கும் காதலென்றுதான் பேர் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் நாடகம் எழுதாத நாடக ஆசிரியர்கள் அநுதாபத்திற்குரியவர்கள்.&lt;br /&gt;காதல் கதை எழுதாத கதாசிரியர்கள் கால வெள்ளத்தில் அழிந்து போகிறவர்கள்.&lt;br /&gt;காதல் கவிதை பாடாத கவிஞர்கள் கற்பனையே இல்லாதவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் ஒரு முறை தான் வருமென்று இலக்கியங்கள் கூறுகின்றன. அனால் வாழ்க்கையில் பலமுறை வருகிறதே.&lt;br /&gt;நான் நினைக்கிறேன் ஒரு பெண்ணிடம் ஒருமுறை தான் வருமென்று சொல்லி வைத்திருப்பார்கள் போலிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் கவனியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியத்தோடு நான் முரன்படுகிறேன்!&lt;br /&gt;இளமையில்தான் காதல் வருமென்கிறது இலக்கியம்.&lt;br /&gt;இளமையில் வருவது காதலல்ல என்பது என் கருத்து.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;உருவத்தைப் பார்த்து உடல் துடிக்கிற தென்றால், அது பித்தம்.&lt;br /&gt;பள்ளியரையிலேயே இருக்கத் தோன்றுகிறது யென்றால், அது மயக்கம்.&lt;br /&gt;பகலுமில்லை இரவுமில்லை யென்றால் அது சதைப்பசி.&lt;br /&gt;&lt;br /&gt;இளமைக்காதலுக்கு இது தான் மிஞ்சுகிறது.&lt;br /&gt;இது எப்படி காதலாகும்?&lt;br /&gt;வெறித்தனம் ஓயும்போது வரும் அன்புதான் காதல்.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியம் இலமைக்காதலை பறைசாற்றுகிறது.&lt;br /&gt;சரித்திரம் இளமைக் காதலைச் சாவிலே முடிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் எட்டி நிற்கும் வரை இனிக்கிறது.&lt;br /&gt;கட்டி முடித்த பின் கசக்கிறது.&lt;br /&gt;தத்துவம் கிடக்கிறது, அநுபவம் இதைத்தான் சொல்கிறது.&lt;br /&gt;நிறைவேராத காதலே அழியாத இலக்கியம்!&lt;br /&gt;காதல் தூய்மையானது, அது தோல்வியடைந்தால்!&lt;br /&gt;காதல் உயர்வானது, அது நிறைவேராவிட்டால்!&lt;br /&gt;தோல்வியுரும் காதல் எதுவோ அதுதான் காதல்!&lt;br /&gt;&lt;br /&gt;என் தத்துவம் இதுதான்:&lt;br /&gt;காதல் இரண்டு வகைப்படும்&lt;br /&gt;ஒன்று தோல்வியுறுவது!&lt;br /&gt;மற்றோன்று முப்பது வயதுக்கு மேல் வருவது.&lt;br /&gt;&lt;br /&gt;பிகு:&lt;br /&gt;காதல் பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-3666356884317471685?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/3666356884317471685/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=3666356884317471685' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/3666356884317471685'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/3666356884317471685'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/06/blog-post.html' title='இலக்கியத்தில் இதற்குத்தான் தலையாய இடம்'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-6494338685816759808</id><published>2009-05-28T12:29:00.005+08:00</published><updated>2009-05-30T14:58:05.641+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><title type='text'>வடகொரியாவின் ஏவுகனைச்சோதனை</title><content type='html'>வடகொரியாவின் ஏவுகனைச்சோதனை, அந்நாட்டைப் பொறுத்தவரை அந்த நாட்டின் பதுகாப்பைக் கருதி நடத்தப்பட்ட சோதனையே. ஆனால், அதனை ஐநா, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளுடன் இந்தியாவும் சேர்ந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தென்கொரியா கண்டனம் தெரிவித்து இருந்தால் அது ஏற்புடையதே, ஏனெனில் அது தென்கொரியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது என சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எல்லாவிதமான ஆயுதங்களையும் தாங்கி நிற்கும் அமெரிக்கா, ஈராக்கை வீழ்த்தி எண்ணை வளங்களை கையகப்படுத்தியது. அதே காரணத்திற்காக ஈரானுடன் போர்தொடுப்பதற்கு காரணங்களை தேடிக்கொண்டிருக்கிரது.&lt;br /&gt;&lt;br /&gt;உலக நாடுகளின் நாட்டாமையாக தன்னை நினைத்துக்கொண்டு அமெரிக்கா தற்பொழுது வடகொரியாவை மிரட்டுகிறது. ஐநாவோ உடனடி பொருளாதாரத் தடையை அமுல்படுத்துகிறது. சீனா ஐநாவின் பொருளாதாரத்தடையை எதிர்த்து மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறது. ஐநாவை சீனா ஆதரித்தால் தற்சமயம் வடகொரியாவின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக பல வடகொரியர்கள் சீனாவில் அகதிகளாக தஞ்சம் புகவேண்டியிருக்கும், இதை அறிந்து கொண்ட சீனா மொளனம் காக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐநா வடகொரியாவின் மீது கொண்டுவந்துள்ள பொருளாதாரத் தடையை உற்றுக் கவணித்தால் ஒன்று விளங்கும். அது அமெரிக்க எகாதிபத்தியம் ஐநாவிற்கு இட்ட கட்டளையென்பது அரசியல் நோக்கர்களுக்குப் புரியும். இதில் கொடுமை என்னவென்றால் இந்தியாவும் பூம்பூம் மாட்டைப் போல் அமெரிக்கா சொல்வதெர்க்கெல்லாம் தலையாட்டுவது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வடகொரியா வெறும் ( குறுந்தொலைவு ஏவுகணை) ஆயுதச் சோதனை செய்வதை கண்டித்து உடனடி பொருளாதார தடை விதிக்கும் ஐநா, ஒரு இனத்தை முற்றிலுமாக அழித்த இலங்கை அரசை என்னன்ன வெல்லாம் செய்திருக்க வேண்டும், ஆனால் வெறும் பேச்சுக்கு கண்டணத்தை தெரிவித்துவிட்டு கண்ணை மூடிக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;முந்நூறு ஆயிரம் ஈழத்து மக்கள் உணவு, மருந்து, தங்குமிடம் போன்ற அடிப்படை தேவைகூட கிடைக்காமலும், உயிறிழப்பு ஏற்பட்டும், எத்தனை முறை கூக்குரலிட்டும் செவிடன் காதில் ஊதிய சங்கை போல் இருந்து, சீனா, ருஸ்யா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் மிக பயங்கரமான அயுதங்களை விற்று தன் பணப்பையை நிறப்பிக்கொள்ள வழிவகுத்துத்தந்து விட்டு இப்பொழுது வடகொரியாவின் செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதும், பொருளாதாரத்தடை விதிப்பதும் நகைப்புக்கு இடமலிக்கிறது.(அடடா என்ன அக்கறை என்று தோன்றுகிறது).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;தெரியாமல் தான் கேட்குறேன், ஆமாம்&lt;/span&gt; நீங்கள் யாருக்காக ( ஐநா) செயல்படுகிறீர்கள், மக்களுக்கா அல்லது முதலாலித்துவத்துக்கா, எங்கள் ஊர் அரசியல் வாதிகள் தான் பதவி என்றால் அம்மணமாக நிற்கிறார்கள் என்றால் நீங்கள் எதுக்காக நிற்கிறீர்கள் என்பது விளங்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தற்பொழுது நடக்கும் சம்பவங்களை வைத்துப் பார்க்கும் பொழுது, அமெரிக்கா வடகொரியாவின் ஆயுதச் சோதனை பிற்காலத்தில் பல்லாயிரக்கனக்கானவர்களின் உயிர் குடிக்கும் என்பதை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. மாறாக இந்தியா, சீனா போன்ற நாடுகளின் வரிசையில் ஈரனும், வடகொரியாவும் வல்லரசாக உருவெடுக்குமோ என்ற அச்சம் தான் காரணம். என்ன செய்து இந்திய அரசை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததென்பது தெரியவில்லை, ஆனல் சீனவிடம் தன் ஜம்பம் எடுபடவில்லை, அது போல் நாளை வடகொரியா, ஈரன் உருவாகிவிட்டால், உலக நாடுகளின் நாட்டாமை என்று தன்னை சொல்லிக்க முடியாமல் போகக்கூடும் என்பதை மனதில் கொண்டு அமெரிக்கா இந்தக் கண்டணத்தை தெரிவித்துள்ளது. செஞ்சோத்துக் கடன் தீர்க்க இந்தியாவும் கண்டனம் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையாக ஐநாவிற்கு மக்கள் மீது அக்கறை இருந்து இருந்தால் இலங்கை அரசை போர் நிறுத்தத்திற்கு நிற்பந்தித்திருக்களாம், ஆனால் செய்யவில்லை, காரணம் இலங்கையில் நடந்தது எந்த விதத்திலும் அமெரிக்காவை பாதிக்கவில்லை, தன் முதலாளிக்கு வடகொரியாவால் ஆபத்து என்று தெரிந்தஉடன் ஐநா தன் எஜமானனுக்காக வாளை ஆட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;(யானைக்கும் அடி சறுக்கும் என்று யாரும் அமெரிக்காவிற்குச் சொல்லவில்லை போலும், யானை விழுந்தால் எழுந்திரிக்கமுடியாது.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-6494338685816759808?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/6494338685816759808/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=6494338685816759808' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/6494338685816759808'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/6494338685816759808'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/05/blog-post_28.html' title='வடகொரியாவின் ஏவுகனைச்சோதனை'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-8717279194692306753</id><published>2009-05-25T20:29:00.015+08:00</published><updated>2009-05-26T13:39:58.269+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனை'/><title type='text'>ஆத்திகனுக்கும் புரியவில்லை; நாத்திகனுக்கும் புரியவில்லை.</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Shqph6_vgMI/AAAAAAAAAFk/DhZml0z9L84/s1600-h/th_Hindu_God22.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5339766708438532290" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 120px; CURSOR: hand; HEIGHT: 90px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Shqph6_vgMI/AAAAAAAAAFk/DhZml0z9L84/s400/th_Hindu_God22.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;”எது மனித சக்திக்கு எட்டவில்லையோ அதுவே தெய்வம் என்கிறான் ஆத்திகன்.”&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;”இல்லை, இல்லை அது இயற்கை என்கிறான் நாத்திகன்.”&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;உலகத்தை வெல்ல நினைக்கும் விஞ்ஞானிகளே இதை வெல்ல முடியவில்லை. ஆனால் பிறப்பும் இயற்கை, இறப்பும் இயற்கை என்று சுலபமாக சொல்லிவிடுகிறான் நாத்திகன்.&lt;br /&gt;&lt;br /&gt;எது அந்த இயற்கை?&lt;br /&gt;&lt;br /&gt;அது தானாக அமைந்தது என்கிறான் .&lt;br /&gt;தானாக என்றால் எப்படி?&lt;br /&gt;எங்கிருந்தோ வந்தது என்கிறான்.&lt;br /&gt;எங்கிருந்தோ என்றால்?&lt;br /&gt;விழிக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் தானாக உண்டாயிற்று என்றால், குழந்தை ஏன் பூமியில் தானாக உண்டாவதில்லை?&lt;br /&gt;தாய், தந்தை என்று ஏன் இரண்டு பேர் தெவைப்படுகிறார்கள்?&lt;br /&gt;உண்மயில் ஒவ்வொரு பிறப்பிற்கும் மூலமிருக்கிறது.&lt;br /&gt;மூலத்திற்கும் மூலம், சூன்யத்திலிருக்கிறது.&lt;br /&gt;அதுதான் ஆதி மூலம் என்கிறான் ஆத்திகன். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஆத்திகனுக்கும் புரியவில்லை; நாத்திகனுக்கும் புரியவில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தெரிந்த பொருளைப் பற்றி விவதிப்பதை விட தெரியாத பொருள் பற்றி விவாதிப்பதென்பது சுலபமானது. இங்கே சூன்யத்தைப் பற்றிய விவாதம் &lt;/div&gt;&lt;div&gt;சுவையாக நடக்கிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கண்ணில்லாதவன் யானை தடவின கதை மாதிரி சூன்யத்தை பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பதில் வந்துகொண்டேயிருக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;கடவுள் இருக்கிறார், இல்லை என்ற இந்த இரண்டு கேள்வி தான் இலக்கியதில் அதிகம் இடம்பிடித்துள்ளன.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;எப்போதும் தெளிவாகத் தெரியும் பொருள்பற்றி, இரண்டு சிந்தனை இல்லை. தெரியாத பொருள் மீதே சிந்தனை படர்கிறது. கற்பனை திறன் பெருக வேண்டும் என்றே இந்த சூன்யம் பிறந்தது. தத்துவங்கள் பிறக்கவேண்டும் என்றே சூன்யம் தன் இருப்பை தடம் தெரியாமல் அமைத்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;விடை இல்லாத கேள்வியாக இது இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பிறப்பு இறப்பு பற்றி தெரிந்து விட்டால் உலகில் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும். அப்படி அமைந்துவிடாமலிருக்கவே இந்தச்சூன்யம் மறைந்து கொண்டது. உலகம் மாறி மாறி அமையவேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கம் என்பது என் கருத்து.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தப்புங்குறீங்களா அப்போ வாங்க விவாதிப்போம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-8717279194692306753?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/8717279194692306753/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=8717279194692306753' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/8717279194692306753'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/8717279194692306753'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/05/blog-post_25.html' title='ஆத்திகனுக்கும் புரியவில்லை; நாத்திகனுக்கும் புரியவில்லை.'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Shqph6_vgMI/AAAAAAAAAFk/DhZml0z9L84/s72-c/th_Hindu_God22.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-1275599415554621588</id><published>2009-05-23T09:27:00.006+08:00</published><updated>2009-05-23T12:14:25.956+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனை'/><title type='text'>கருணைக்கொலை பாவமா?</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Shds9Y7qeAI/AAAAAAAAAFc/RLmo63kT7Ig/s1600-h/man.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5338855685191530498" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 303px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Shds9Y7qeAI/AAAAAAAAAFc/RLmo63kT7Ig/s400/man.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p&gt;”இந்து தர்மப்படி கருணைக் கொலை செய்வது பாவம், குற்றமாகும். “ எப்படிப்பட்டவரும் வாழ வேண்டும்’ என்கிறது இந்து மதம். அதனாலேயே தற்கொலை செய்து கொள்வதையும், கருணைக் கொலை செய்வதையும் ஒப்புக் கொள்வதில்லை இந்து மதம்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;எந்த காரணத்தினாலோ இழிநிலை அடைந்தவரிடமும் இரக்கப்படவேண்டும் என்றும், அப்படிப்பட்டவருக்கு தொண்டு புரிவதே புண்ணியம் என்கிறது இந்து மதம். இவ்வுலகில் எவருக்கும் அவரவர் விரும்பியபடி வாழ்க்கை அமைந்துவிடுவதில்லை, அது ஒவ்வொருவருக்கும் அவரவர் வினைப்படி வந்து அமைகிறது. அப்படி அவரவர் பாவ புண்ணியத்திற்கேற்ப துன்பங்கள் வருவதாகவும், அந்தத் துன்பங்களை எந்த நிலையிலும் அனுபவித்து இயற்கையாக இறக்கும் போது வந்த பாவவினை கரைந்து நிரந்திரமான நல்வாழ்க்கை அமைகிறது என்கிறது இந்துமதம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;ஒருவர் துக்கப்படுகையில் அவர் அந்த துக்கத்தைத் தாங்குமளவுக்கு இதமளிக்கும் உதவியை இரக்கத்தால் பிறர் செய்வது நல்லவினை என்றும் அப்படிச் செய்பவருக்கு நலம் தரும் என்கிறது இந்துக்களின்(நம்முடைய) தர்மம். அதுவே மனித நேயமென்கிறது.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;( மனிதனைப் படைத்தது கடவுள் என்றால் கடவுள் படைக்கையிலேயே எல்லோருக்கும் நல்ல சிந்தனையைத் தந்து படைத்து இருக்கலாம், சரி படைக்கும் போதுதான் தப்பு நடந்து விட்டது என்று வைதுக்கொள்வோம் மனிதன் தப்பு செய்கின்ற போது தடுத்து நிறுத்துவதை விட்டு வேடிக்கை பார்த்துக் இருந்து விட்டு, தப்பு நடந்து முடிந்தபின் தண்டனை கொடுப்பேன் என்று கடவுள் சொன்னால், இங்கே கடவுள் தத்துவத்திற்கும் , மனிதத்துவதிற்கும் வித்தியாசம் இல்லாமல் போகிறது. மனிதன் தான் சட்டம் என்ற சாட்டையால் நடந்த தப்புக்கு காரணகர்தாக்களை விட்டு விட்டு காரணத்தை தண்டிக்கிறான். எதுதப்பு எது சரின்னு உனக்கு உணர்த்தத்தான் எங்கள் கடவுள் உனக்கு அறிவை கொடுத்து இருக்கிறார் என்குறீர்களா, நடப்பதெல்லாம் விதிப்படி நடக்கிறது என்று நீங்கள் தான் சொல்குறீர்கள். அப்போ இங்கே தப்பு நான் செய்யவில்லை எனக்கான விதியை எழுதிய கடவுள் தப்பு செய்கிறார் என்று தானே பொருள். சரி இந்த உலகத்தில் பிறந்த எல்லா உயிரும் அவனே அதனால் அவனுக்கு அவனே தண்டனை கொடுத்துகொள்கிறான் என்குறீர்களா, அப்படியே வைதுக்கொள்வோம் ஆனால் தண்டனை அனுபவிக்கும் பொழுது கடவுளுக்கு வழித்தால் சரி ஆனால் இங்கே எனக்கு வழிக்கிறதே. சரி விடுங்கள் ரொம்ப ஆழமாக கடவுளைப்பற்றி ஆராய வேண்டாம்)&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;ஒருவர் அனுபவிக்க வேண்டிய துக்கம் வேறு எவராலும், எந்த வகையிலும் தடுத்து நிறுத்திவிடக் கூடியதன்று என்று நம்புகிறது இந்து மதம். உயிர்கள் எல்லாம் ‘வாழ வேண்டும்’ என்ற வேட்கையில் உடலைத் தாங்க உலகில் வந்துள்ளன. வாழ வேண்டும் என்ற துடிப்பை உள்ளில் கொண்டே சுவாசிக்கின்றன, உணவு உண்ணுகின்றன, இனவிருத்தி செய்கின்றன, வளருகின்றன.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;அதனால் உடலில் வந்துள்ள எல்லா உயிருக்குமே உலகில் வாழ உரிமை இருக்கிறது, எதனுடைய வாழ்வையும் தடுக்கவோ, அழிக்கவோ எவருக்கும் உரிமை இல்லை என்றும், அப்படித் தடுப்பதும், அழிப்பதும் பாவம் என்றே பண்பும், நாகரிகமும் வகுத்துவைகப்பட்டுள்ளதாக இந்து மதம் கூறுகிறது.”&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;”கருணைக் கொலை செய்யப்பட்ட நபர், தன்னுடைய பாவ வினையைத் தீர்க்காமல் மறித்துக்கொள்வதால் அவர் அந்தத் துன்பத்திலிருந்து தப்பித்து விடுவதில்லை என்றும், அவர் அந்தப் பாவத்தின் முழு பலனையும் கரைக்கும் வரை அவர் பிறப்பெடுப்பார் என்றும் கூறுகிறது இந்து மதம். அதனாலேயே இறப்பிற்குப் பின்னால் பாவ புண்ணியம் தொடரும் என்றும் சொல்லிவைத்தது.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;(பற்றித் தொடரும் மிருவினை பாவபுன்னியமுமே என்றார் பட்டினத்தார்).&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;இங்கே நான் கொஞ்சம் முரண்படுகிறேன்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;வேதனையுடன் உயிர் வாழ்வதைவிட நிம்மதியாக ஒருவனைச் சாகச் செய்து விடுவது மேல் என்பதே கருணைக்கொலையின் நோக்கம். ஒருவன் சகிக்க முடியாத துன்பத்தில் துடிப்பது, அவனுக்கும் அவனைச் சார்ந்தவர்களுக்கும் துயரமே. (உதாரனமாக கோமா மற்றும் பக்கவாதத்தில் அவதிப்படுபவர்கள்). &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;ஒருவர் கோமா நிலையில் இருக்கிறார் என்றால் அவருக்கு தனக்கு என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளமுடியாது , ஆனால் பக்கவாதத்தால் ஒருவர் அவதிப்படுகிறார் என்றால் அவருக்கு நோயின் கடுமை புரியும், வாய் பேச இயலாமலும், இயற்க்கை உபாதைகளைக் கழிக்கக் கூட இன்னொருவர் உதவியை இறக்கும் வரை நாட வேண்டி இருக்கிறது. அதனால் கோமாவில் ஒருவர் பலகாலமாக அவதிப்படுகிறார் என்றால் அவரைக் கேட்காமலும், அதே போல் பக்கவாதத்தில் பலகாலமாக அவதிப்படும் ஒருவர் தன்னால் மேலும் நோயில் அவதிப்பட முடியாது என்னை கருணைக் கொலை செய்துவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டால், அதில் ஞாயம் இருந்தால் அவர் விருப்பப்படி அவரை கருணைக் கொலை செய்வது பாவமாகதென்று நினைக்கிறேன்).&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;(கோமாவில் இருப்பவர் எந்த நேரத்திலும் குணமடயமுடியும் அவரைக் கொள்வதற்கு நீங்கள் யார் என்று கேட்பது எனக்கு கேட்கிறது. நான் இன்றைக்கு இருக்கும் மனிதனின் அவசர வாழ்க்கையை மனதில் கொண்டு அப்படிச் சொன்னேன். மேலும் அப்படிப்பட்ட ஒருவரை நீங்கள் உடன் இருந்து அவர் குணம் அடையும் வரை அல்லது அவர் இறக்கும் வரை பார்த்துக்கொள்வேன் என்று சொன்னால் நீங்கள் தான் அவரைப்பொருத்தவரை கடவுள். மனிதநேயம் உங்களிடம் மிச்சம் இருக்கிறது என்று தெரிகிறது) &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;( பவம் புன்னியம் என்பதெல்லம் அவரவர் மனசு சார்ந்த விசயங்கள். ஒருவருக்கு பாவமாக தெரிவது இன்னொருவருக்கு பாவமாகத்தெரியாது. மேலும் மனிதனை நெறிப்படுத்துவதற்காகவும், வாழ்க்கை முறையை சீர்படுத்துவதற்காகவும், வலுத்தவன் இளைத்தவனை வதைக்காமலும், இழிந்தவர்மேல் இரக்கம் கொள்ளச் செய்வதற்காகவும் பெரியோர்களால் சொல்லிவைக்கப்பட்டதே பாவ புண்ணியமென்று நினைக்கிறேன்)&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-1275599415554621588?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/1275599415554621588/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=1275599415554621588' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/1275599415554621588'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/1275599415554621588'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/05/blog-post_23.html' title='கருணைக்கொலை பாவமா?'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Shds9Y7qeAI/AAAAAAAAAFc/RLmo63kT7Ig/s72-c/man.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-800433142969363808</id><published>2009-05-22T12:14:00.004+08:00</published><updated>2009-05-22T12:26:22.821+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனுதாபிமானம்'/><title type='text'>பதிவர்களே ஈழத்து பிரச்சினையில் குளிர்காயாதீர்கள்</title><content type='html'>இப்படி ஒரு தலைப்பை வைத்ததற்கு பதிவுலக நன்பர்கள் மண்ணிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூர் பதிவர்களின் கவனத்தை ஈர்க்கவே இப்படி ஒருதலைப்பை வைத்தேன். ஈழத்து மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கம் தானே தவிர வேறு உள்நோக்கம் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்பர் ஒருவர் கேட்டார்:&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்து மக்கள் பற்றியும், பிரபாகரன் பற்றியும் கட்டுறையாக, கவிதையாக பலவாறான செய்திகளை இனையத்தின் (டமிலிஸ்) வாயிலாக நீங்கள் எழுதுவதெல்லாம் எதற்கு?&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுடைய பதிவு நிறைய வாக்குகள் வாங்கி பிரபலமான இடுகைகளின் பட்டியலில் இடம் பெறுவதற்கும், உங்களின் எழுத்துத் திறமைக்கும், சிந்தனைக்கும் மற்றவர் மத்தியில் என்ன மாதிரியான அங்கிகாரம் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவுமே நீங்கள் பரபரப்பான செய்திகளை எழுதுகிறீர்கள் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொன்னேன்:&lt;br /&gt;&lt;br /&gt;அழுகைச்சத்தம் கேட்டாலொழிய இழவு வீடென்பது தெரியாது. பத்துப்பேர் சேர்ந்து சத்தம் போட்டாலொழிய பிரச்சினையின் தீவிரம் புரியாது. எங்களைப் போன்ற பத்துப்பேர் நாங்கள் அறிந்த செய்தியை மற்றவரின் மத்தியில் சென்றடைய வழிவகுக்குறோம். மேலும் எங்களால் எங்கள் அதங்கங்களை இங்கே தான் கொட்டித்தீர்க்க முடிகிறது என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு அவர்: கிழித்தீர்கள். பதிவர்கள் நீங்கள் ஆக்கப்பூர்வமாக ஈழத்துப் பிரசினையை கையாலாமல் உங்களின் சொந்த தற்பெருமைக்காக அவர்களைப் பற்றி எழுதிவிட்டு இப்போது சப்பைக்கட்டு கட்டப்பார்க்குறீர்கள் . உண்மையில் உங்களுக்கு ஈழத்துப் பிரச்சினையில் அக்கரையில்லை. அதைப்பற்றி எழுதுவதன் மூலம் உங்களின் எழுத்துக்களால் பலரை வசீகரித்து அவர்களின் செல்வாக்கைப் பெறப்பார்க்குறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரன் உயிருடன் இருக்கிறார இல்லையா, இறந்து போன மக்களின் எண்ணிக்கை எவ்வளவு, ஈழத்துப்பிரசினையில் இந்திய மத்திய மாநில அரசின் நிலைப்பாடு என்ன, ஊடகங்களின் ஒருபட்சமான செய்தி என்று இது போன்ற செய்திகளை பரப்புவதன் மூலம் நீங்கள் ஈழத்து மக்களுக்கு செய்வது என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் நீங்கள் ஒன்றும் போர்களத்திற்குச் சென்று பார்வையிட்டு வந்து எழுதவில்லையே, ஊடகங்களின் வாயிலாக தெரிந்ததைத்தானே எழுதுகிறீர்கள். தெரிந்ததை எழுதுவதால் என்ன பயன்?&lt;br /&gt;&lt;br /&gt;உங்களை நான் கேட்பதெல்லாம் இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்கு கடமையாற்ற உங்கள் கரங்கள் நீள வேண்டாம். அவர்கள் கண்ணீர் துடைக்க உங்கள் விரல்கள் நீட்டுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே குழந்தைகள் பாலுக்காகவும், பெரியவர்கள் ஆறுதலுக்காகவும், காயம்பட்டவர்கள் மருத்துவ உதவிக்காகவும் துடித்துக் கொண்டிருக்கையில், நீங்கள் செய்தித்தாளிலும், வானொளியிலும், இனையத்திலும், தொலைக்காட்சியிலும் வரும் ஈழத்து மக்களின் அவலங்கலைப் பார்த்து இன்றைக்கு எனக்கு சோறு கூட இறங்க மாட்டேங்குதுன்னு ஒரு பதிவு எழுதிவிட்டு அடுத்த நாள் பதிவிற்காக அதே ஊடகங்களின் வாயை பார்த்துகொண்டிருக்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சோறு கிடைத்தால் காக்கை தன் சுற்றத்தையே அழைத்துக் கொண்டு வருகிறது. ஒரு காக்கை இறந்துவிட்டல் இருநூறு காக்கைகள் சூழ்ந்து கொள்கின்றன. நாமெல்லாம் ஆறறிவு படைத்த மனிதர்கள். ஆகையால் நன்பரே உங்களுடைய அடுத்த பதிவர் சந்திபிலாவது ஈழத்து மக்களின் துயரத்தை துடைக்கும் படியான திட்டங்களையோ அல்லது உதவிகளையோ கொண்டுவருவோம் என்று முடிவெடுங்கள் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் விடைபெற்றுப் போகையில் ”மனிதன் வயிற்றுக்குப் பசி தெரியும் வரை மனத்துக்கு உறவு தெரிகிறது. அது அவன் குற்றமல்ல இயர்க்கையின் குற்றம். இயற்கை வயிற்றில் பசியை வைத்தது பசி தேவையைத் வைத்தது தேவை தன்னலத்தை வளர்த்தது தன்னலம் எல்லைகளை படைத்தது. எல்லை, உனர்ச்சிகளையும் தனக்குள் அடக்கிக் கொண்டது. உணர்ச்சிகளுக்கு ஆட்பட்ட உறவு, ஊரை கூடக்கருதாமல் வீட்டுக்குள் முடங்கி விட்டது. வீட்டிலிருந்து ஊருக்கும், ஊரிலிருந்து நாட்டுக்கும் உறவு தன் முழுக்கரங்களையும் எப்போது விரிக்கும் என்று முனுமுனுத்துக் கொண்டு போனது காதில் விழுந்தது”.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் பேச்சிலிருந்து நான் எடுத்துக்கொண்டது, எழுதுவதால் ஈழத்துப் பிரச்சினை உலகைச் சென்றடையும் தான் இல்லையென்று சொல்லவில்லை. தற்பொழுது போர் முடிந்து விட்டது இனியும் எழுதுவதைவிட ஆக்கப்பூர்வமாக எதாவது நம் இனத்துக்கு செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூர் பதிவுலக நன்பர்களே நம் அடுத்த சந்திப்பை இப்பொழுதே கூட்டி ஆவன செய்வோம். வாருங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-800433142969363808?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/800433142969363808/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=800433142969363808' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/800433142969363808'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/800433142969363808'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/05/blog-post_22.html' title='பதிவர்களே ஈழத்து பிரச்சினையில் குளிர்காயாதீர்கள்'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-5748936825758441741</id><published>2009-05-21T12:12:00.001+08:00</published><updated>2009-05-26T12:26:05.887+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜோக்ஸ்'/><title type='text'>யோசிப்போர் சங்கம் (வேறு எங்கும் கிளைகள் கிடையாது)</title><content type='html'>எனக்கு ஒரு சந்தேகம்...&lt;br /&gt;நடனக் கலைன்னா டான்ஸ் ஆடறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓவியக் கலைன்னா படம் வரையறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப தவக்களைன்னா?-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நடு ரோட்டில் புரளாமல் படுத்துக் கொண்டு யோசிப்போர் சங்கம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;:-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வடி கட்டின கஞ்சத்தனம்&lt;br /&gt;சர்தாரின் வீடு தீப்பிடித்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உடனே சர்தார் தீயணைப்பு நிலையத்துக்கு மிஸ்டு கால் கொடுத்தார்.&lt;br /&gt;:-)&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய தத்துவம்&lt;br /&gt;செருப்பு இல்லாம நாம நடக்கலாம்ஆனா,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)&lt;br /&gt;&lt;br /&gt;:-)&lt;br /&gt;இன்றைய தத்துவம் 2&lt;br /&gt;என்னதான் காலேஜ் பஸ் டெய்லி காலேஜ் போனாலும்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதால,டிகிரி வாங்க முடியாது!!!&lt;br /&gt;&lt;br /&gt;:-)&lt;br /&gt;&lt;br /&gt;யூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்&lt;br /&gt;யூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்டா வர&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாலு மணிக்கு எந்திரிச்சு, பிரஷ் பண்ணிட்டு,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குளுரா இருந்தாலும் குளிக்கனும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அஞ்சு மணியாய்டும்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா, அப்பா, அக்கா யாரையாவது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எழுப்புனா காபியோ டீயோ போட்டுத் தருவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டிவி போடுங்க. இளையராஜாவோட சாமி பாட்டு வரும். மனச ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு மணிக்கு கிளம்புங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆறரைக்கு யூனிவர்ஸிட்டி போயிரலாம். நீங்கதான் யுனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்!!!&lt;br /&gt;&lt;br /&gt;:-)&lt;br /&gt;&lt;br /&gt;குங்குமம்&lt;br /&gt;குங்குமம் - இந்த வாரம்&lt;br /&gt;&lt;br /&gt;சந்தனம் - அடுத்த வாரம்!!!&lt;br /&gt;&lt;br /&gt;:-)&lt;br /&gt;&lt;br /&gt;மொழி'பெயர்ப்பு'&lt;br /&gt;ICICI என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?தெரியலையா?!?!நான் பார்க்க நான் பார்க்க நான்உங்கள் பொது(மொழி) அறிவை இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிக்கோங்க!!!&lt;br /&gt;&lt;br /&gt;:-)&lt;br /&gt;&lt;br /&gt;நாட்ட்ட்ட்டாமை....&lt;br /&gt;பசுபதி : ஐயா...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டாமை : என்றா பசுபதி?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பசுபதி : 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டாமை : அட என்றா??&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பசுபதி : அதான் என்றோம்ல!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டாமை : ?!?!&lt;br /&gt;&lt;br /&gt;:-)&lt;br /&gt;&lt;br /&gt;டப்பிங் படங்கள்&lt;br /&gt;உங்கள் டீ.வியில் இந்த வாரம் புத்தம் புதிய டப்பிங் படங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திங்கள் : ஆத்தா திரும்பி வாராங்க (The MUMMY Returns).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செவ்வாய் : எட்டுக்கால் எழுமலை (Spider Men)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதன் : இது ஆவறதில்லை (Mission Impossible)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வியாழன் : கருவாப் பசங்க (Men in Black)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளி : ஓட்டையாண்டி (Hollow Man)&lt;br /&gt;&lt;br /&gt;:-)&lt;br /&gt;&lt;br /&gt;சர்தார்&lt;br /&gt;ஒருவன் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சர்தார் : ஆறு இட்லி சாப்பிடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவன் : தப்பு! வெறும் வயித்துல உங்களால ஒரு இட்லிதான் சாப்பிட முடியும். ஏன்னா, இரண்டாவது இட்லி சாப்பிடும்பொழுது, அது வெறும் வயிறா இருக்காது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சர்தார் : அட, சூப்பரா இருக்கே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் போய் என் ஃபிரெண்டுகிட்ட இதை கேட்கப் போறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சர்தார் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் : என்னால பத்து இட்லி சாப்பிட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சர்தார் : சே, போடா! ஆறுன்னு சொல்லியிருந்தா சுப்பரா ஒன்னு சொல்லியிருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;:-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சர்வே&lt;br /&gt;தமிழ் நாட்டு பெண்களிடம் சமீபத்தில்"நீங்கள் யோசிப்பவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா?"என்று ஒரு சர்வே நடத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சர்வேயின் முடிவுகள் கீழே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;7.53% - ஆம்.0% - இல்லை.92.47% -&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் அந்தளவுக்கு கொடுத்து வைத்தவர்களல்ல&lt;br /&gt;&lt;br /&gt;:-)&lt;br /&gt;&lt;br /&gt;சர்தார்&lt;br /&gt;கைடு : சார், சார். அந்த சேர்ல உட்காராதீங்க. அது திப்பு சுல்தானோட சேர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சர்தார் : ஒன்னும் பிரச்சனையில்லை. அவர் வந்த உடனே நான் எழுந்திருச்சிருறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;:-)&lt;br /&gt;&lt;br /&gt;சர்தார்&lt;br /&gt;ஆசிரியர் : 1869ல் என்ன நடந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சர்தார் : எனக்கு தெரியாது சார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் : மடையா! அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி, அடுத்த கேள்வி! 1873ல் என்ன நடந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சர்தார் : காந்திஜிக்கு நாலு வயசு சார்!&lt;br /&gt;&lt;br /&gt;:-)&lt;br /&gt;&lt;br /&gt;சர்தார்ஜி&lt;br /&gt;பாபு : அந்த துணி கடையில நம்ம சர்தார்ஜிய போட்டு அடிக்கிறாங்க?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோபு : 1000 ரூபாய்க்கு எது வாங்கினாலும், ஒரு வாட்ச் ஃப்ரீன்னு போர்ட்ல பார்த்துட்டு, அந்த கடையில போய் 1000 ரூபாய்க்கு சில்லறை வாங்கிட்டு வாட்ச் கேட்டாராம்!!!&lt;br /&gt;&lt;br /&gt;:-)&lt;br /&gt;&lt;br /&gt;கரப்பான்&lt;br /&gt;மூன்று கரப்பான் பூச்சிகள், ரோட்டில் போய் கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது, திடீரென்று ஒரு கரப்பான்,"வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும்.." என்று பாட துவங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உடனே கூட வந்து கொண்டிருந்த இரண்டு பூச்சிகளும் செத்து போய்விட்டன. ஏன் தெரியுமா?........... ......... ......... ......... ......... ......... ......... .... ............ ......... ......... ......... ......ஏன்னா, அது "HIT" ஸாங்!!!&lt;br /&gt;&lt;br /&gt;:-)&lt;br /&gt;&lt;br /&gt;குறுக்கே&lt;br /&gt;ஒருவன் : நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பன் : கார் ஓட்டி பாரேன்.&lt;br /&gt;&lt;br /&gt;:-)&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய தத்துவம் 3&lt;br /&gt;பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,கழித்தல் கணக்கு போடும்போது,கடன் வாங்கித்தான் ஆகனும்.&lt;br /&gt;&lt;br /&gt;:-)&lt;br /&gt;&lt;br /&gt;இம்சை அரசன் 24ம் புலிகேசி&lt;br /&gt;அமைச்சர் : மன்னா! போருக்கு தயாராக சொல்லி பக்கத்து நாட்டு அரசன் ஓலை அனுப்பியுள்ளான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இ.அ.24.பு : ஐயகோ! இப்பொழுது என்ன செய்வது? ஆங்! "ஓலை sending failed" என்று திருப்பியனுப்பிவிடு..&lt;br /&gt;&lt;br /&gt;:-)&lt;br /&gt;&lt;br /&gt;இது யார் சொத்து?&lt;br /&gt;போலீஸ் : ஏன்டா ராஸ்கல்! திருட்டு ரயிலேறியா சென்னை வரைக்கும் வந்தே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சர்தார் : சார்! அது திருட்டு ரயில்ன்னு சத்தியமா எனக்கு தெரியாது. நான் அது கவர்மென்ட் ரயில்ன்னு நினைச்சுதான் ஏறினேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-5748936825758441741?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/5748936825758441741/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=5748936825758441741' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/5748936825758441741'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/5748936825758441741'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/05/blog-post_21.html' title='யோசிப்போர் சங்கம் (வேறு எங்கும் கிளைகள் கிடையாது)'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-1069856522596791379</id><published>2009-05-19T22:27:00.004+08:00</published><updated>2009-05-19T23:05:17.129+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருத்து'/><title type='text'>கடவுளைக் காப்பாற்றுங்கள்</title><content type='html'>ஒருவனுக்கு திடீரென்று தலைவலி, உடனே மருத்துவமனைக்குப் போனார்.&lt;br /&gt;மருத்துவரிடம் சொன்னார். அந்த மருத்துவர் இவரை ஓர் அறையில் படுக்க வைத்தார். ஒரு மருந்துச்சீட்டு எழுதினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கொடுத்து,”இதை உடனே வாங்கி வா” என்றார். அவர் அதை வாங்கிக் கொண்டு வெளியே ஓடினார். மருந்து வாங்கப் போன ஆசாமி வருவார் என்று காத்திருந்தார்கள், ஆனால், போனவர் வரும் வழியாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மருந்து கிடைக்காமல் எங்கே அலைகிறாரோ? படுத்திருந்தவருக்கு தலைவலி இன்னும் அதிகமாயிற்று. மருத்துவர் பார்த்தார். உடனடியாக இன்னோரு மருந்தின் பெயரை எழுதினார்.&lt;br /&gt;&lt;br /&gt;’இது கிடைத்தாலும் பரவாயில்லை’ என்று அந்தச் சீட்டை இன்னொருவரிடம் கொடுத்து வாங்கி வரச் சொன்னார். அவரும் அவசரமாக வெளியே ஓடினார். ஆனால் வந்து சேரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;படுத்திருந்தவரை தலைவலி பாடாகப் படுத்தியது. மருத்துவரும் தவித்துக் கொண்டிருகிறார். இந்தச் சமயத்தில் அந்த மருத்துவமனையின் வாசல் புறத்தில் எதோ கூச்சல் கேட்டது. அங்கே ஒரு சுழழ் வழி......&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் பின் ஒருவராகத்தான் உள்ளே வர முடியும். கால் நடைகள் நுழையாமல் இருக்க அந்த ஏற்பாடு. அங்கே இரண்டு பேர், ‘நான் தான் முதலில் உள்ளே நுழைவேன்!’ என்று இருவரும் நின்று கொண்டு தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள் விளைவு- இருவருமே செல்ல முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் போடுகிர சத்தத்தை கேட்டு மருத்துவர் வெளியே ஓடிவந்து பார்க்கிறார். அதற்கான மருந்தை வைதிருப்பவர்களோ வெளியே சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். விளைவு? தலைவலி தொடர்ந்து கொண்டிருக்கிறது&lt;span style="font-family:arial;"&gt;&lt;span style="color:#33cc00;"&gt;&lt;strong&gt;. இதுதான் இன்றைய ஆன்மிகம்!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;span style="color:#33cc00;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;span style="color:#33cc00;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt;மனிதகுலம்தான் அந்த நோயாளி. கடவுள் தான் அந்த மருத்துவர். மதவாதிகள்தாம் அங்கே சண்டை போடுகிறவர்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;span style="color:#33cc00;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;span style="color:#33cc00;"&gt;&lt;span style="color:#000000;"&gt;சரி...... இப்பொது கதையை தொடரலாம். மருத்துவர் அவசரமாக வெளியே ஓடி அவர்கள் கையில் இருக்கும் இரண்டு&lt;/span&gt; &lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;மருந்தையும் வாங்கிக்கொண்டு உள்ளே ஓடுகிறார். ஒரு பாட்டில் மருந்தை அந்த நோயாளிக்குக் கொடுக்கிறார். இன்னொரு பாட்டில் மருந்தை அவசரமாகத்தானே சாப்பிட்டு விடுகிறார்!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;"&gt;ஆமாம்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;"&gt;இப்போது மருத்துவருக்கும் தலைவலி!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;color:#33ff33;"&gt;மதவாதிகளே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;color:#33ff33;"&gt;தயவு செய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;color:#33ff33;"&gt;(எப்போதோ படித்தது)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-1069856522596791379?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/1069856522596791379/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=1069856522596791379' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/1069856522596791379'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/1069856522596791379'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/05/blog-post_19.html' title='கடவுளைக் காப்பாற்றுங்கள்'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-4646534407170709895</id><published>2009-05-18T18:35:00.005+08:00</published><updated>2009-05-18T19:31:42.047+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எச்சரிக்கை'/><title type='text'>இனி தமிழன் நாடோடிகளாக வாழப்பழகிகொள்ள வேண்டியது தான்</title><content type='html'>நடந்து முடிந்த இலங்கை vs விடுதலைப்புலிகள் போர் ஒன்றை வெளி நாடுகளில் வாழும் தமிழ் வம்சாவழியினருக்கு வெட்ட வெளிச்சமாக காட்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது எந்த நாட்டில் வாழும் தழிழர்களுக்கும் எந்தப் பிரச்சினை என்றாலும் இந்திய ஏகாதிபத்தியம் கண்டுகொள்ளப்போவதில்லை மாறாக அந்த நாட்டு அரசுக்கு வேண்டிய இரானுவத்தையும் ஆயுதங்களையும் தந்து அவர்களின் வேலைப் பலுவையும் குறைத்து அந்த நாட்டின் பாராட்டையும், மதிப்பையும் பெற்றுக்கொள்ளும், ஏனெனில் தற்போது இந்தியாவை ஆழ்பவர் தமிழரும் அல்ல&lt;span class=""&gt; &lt;span class=""&gt;இந்தி்ய வம்சாவழியில் வந்தவரும் அல்ல.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;தமிழ் நாட்டு மக்களும் &lt;span class=""&gt;தங்களுக்கு சுயமரியாதை, சூடு, சொரனை கிடையாது மேலும் எங்களுக்கு பணம் தரும் கட்சிக்கு விசுவாசிகளாய் இருப்போம் என்று நடந்து முடிந்த இந்திய பாராளுமன்றத் தேர்தலில் நிரூபித்து விட்டார்கள்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;இலங்கை இராணுவம் தமிழக இராமேஸ்வர மீணவர்களை துப்பாக்கியால் சுட்டும், கைது செய்வதயும், படகுகளை தாக்குவதையும், மீணவர் வாழ்வாதார் உரிமைகளை நசுக்குவதையுமே கண்டுகொள்ளாத நிலையில் இந்திய மத்திய மாநில அரசுகள் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை கண்டுகொள்ளும் என்பது ....................&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;தமிழன் இனி நாடோடிகளாக வாழப்பழகிகொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டோம் என்பதே நிதர்சனம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-4646534407170709895?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/4646534407170709895/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=4646534407170709895' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/4646534407170709895'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/4646534407170709895'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/05/blog-post_1974.html' title='இனி தமிழன் நாடோடிகளாக வாழப்பழகிகொள்ள வேண்டியது தான்'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-2005044418329137633</id><published>2009-05-18T13:52:00.008+08:00</published><updated>2009-05-18T17:24:52.987+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வேதனை'/><title type='text'>இனப்படுகொலையில் அதரவு காட்டியதில் யாருக்கு முதலிடம்</title><content type='html'>&lt;div&gt;எத்தனை கண்ணிப்பெண்களின் கற்பு சூரையாடப்பட்டாலும், எத்தனை இளைஞர்களின் கழுத்து நெரிக்கப்பட்டாலும், குழந்தைகள் சொட்டுப்பாலுக்காக அழுது அழுது வயிறு காஞ்சு வரண்டு போனலும், எத்தனை பெரியவர்கள் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் மருந்துக்காகவும் சிங்களவனை கையேந்தி நின்றாலும், ஒட்டு மொத்த ஈழத்து மக்களும் சொந்தங்களை கண்முன்னே இழந்து ஈனச்சுரத்தில் அழுதாலும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய அரசை தட்டிக்கேட்கும் தகுதிகள் இருந்தும், காந்தியின் குரங்குகளைப்போல் கண், காது, வாய் போன்ற புலன்களை பொத்தி இருந்து தன்னுடைய அரசியல் ஆதாயமே முதன்மை என்று, உதவிக்காக் இவர் காள்களை கட்டி அழுத ஈழத்துக் குழந்தைகளை உதறிவிட்டு நாற்காலியின் காள்களை கட்டிக்கொண்ட முதல்வர் கருணாநிதி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(இந்த 86வது வயதிலும் முதல்வர் பதவியை வகிப்பது, குடும்ப அரசியலை காப்பது, மகனுக்கு முதல்வர் பதவியை தாரைவார்க்க துடிப்பது, தமிழர்களுக்கு எந்தப்பயனும் இல்லாமல் ஆட்சியை நடத்திக்கொண்டு தழிழ் காவலர் என்ற பட்டத்தை தக்கவைக்க நினைப்பது, தன்னுடைய இறப்பிற்குப் பின் பெருந்தலைவர்களின் சிலைகளுக்குப்பக்கத்தில் தனக்கும் ஒரு இடத்தைப் பிடிப்பது மற்றும் தமிழ் பாடப்புத்தத்தில் தமிழ் காவலர் ஐயா மு.கருணாநிதி என்று அடுத்த சந்ததியினரை படிக்க வைப்பத்துமே இப்போதைக்கு இவருடைய தலையாய நோக்கங்களாக உள்ளன)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலுக்கு முன்பு வரை தமிழ் ஈழம் என்ற ஒன்றே இல்லை என்று சொல்லிவந்த ஜெயலலிதா பிறகு அரசியல் லாபநோக்கக்கணக்குப் பார்த்து ஈழத்துப் பிரச்சினையை கையில் எடுத்த இந்த அம்மையார்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இடத்தைக் கூட பிடிக்க முடியாது என்று தெரிந்தும், இந்தத் பாரளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவதால் தான் அதிமுக ஓட்டுக்களைத்தான் பிரிக்கப்போகிறோம், அப்படிப்பிரிப்பதனால் ஈழத்துப்பிரச்சினையில் அம்மாவை நம்பிக்கொண்டிருக்கும் ஈழத்து மக்களின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்போடப்போகிறோம் என்று தெரிந்தும் மக்கள் மத்தியில் தன் செல்வாக்கை பரிசித்துப்பார்க்க நினைத்த விஜயகாந்த்&lt;br /&gt;&lt;br /&gt;வைகோ, மருத்துவர், திருமா போன்றோர்கள் உண்மையில் ஈழத்து மக்களின் பிரச்சினயில் அக்கறை கொண்டவர்களாக இருந்திருந்தால், ஈழத்துப் மக்களை கண்டுகொள்ளாத கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி தனித்து போட்டியிட்டு தாங்கள் ஈழத்து மக்களின் பங்காளிகள் என்று நிரூபித்திருக்கலாம் அதை விட்டு ஈழத்து மக்களை கண்டு கொள்ளாத மற்றும் ஈழத்து பிரச்சினையில் ஆதயம் தேடும் இரு மாபெரும் கட்சியிலேயே இருந்து கொண்டு சந்தர்ப்ப அரசியல் நடத்திக்கொண்டு ஈழத்து மக்களுக்கு குரல் குடுக்குறோம் என்று சொல்வது நகைப்புக்கு இடமளிக்கிறது.( இவர்களின் வீர வசனமெல்லாம் அரவானிகள் பிள்ளை பெற்று காட்டுகிறோம் என்று சவால் விடுவதற்குச்சமம்)&lt;br /&gt;&lt;br /&gt;ஓட்டுப் பிச்சை கேட்டு கையேந்தும் சந்தர்ப்ப அரசியல் வாதிகள் ஒரு பக்கம், தங்களின் வாழ்வாதார உரிமைகளில் உதவுமாறு கையேந்தும் உடன் பிறப்பு மறுபக்கம் இதில் எந்த யாசகன் தனக்கு எவ்வளவு தருவான் என்று மனசாட்சியை தொலைத்துவிட்டு (எவன் பெண்டாட்டி எவனோடு போனாலும்…………………..அஞ்சு பணம் என்று இருந்து) தன் இனத்தை அழித்துக்கொண்டிருக்கும் ஒரு சர்வாதிகார அரசுக்கு, போரிலே என் சகோதரனின் தாய், தந்தை, குழந்தைகளின் நெஞ்சிலே உங்களுடைய கத்தி குத்திக் குத்தி கூர் மழுங்கிவிட்டால் மாற்றுக்கத்தியை தீட்டிதருகிறோம் என்று காத்துக்கொண்டு இருந்த அரசின் 50க்கும் 100க்கும் தன் வாக்குகளை தந்து அந்தக் கட்சியை ஆட்சியில் அமர்த்தி ஈழத்து மக்களின் வேதனையில் வேலைப்பாச்சிய (ஓட்டுரிமையை விற்று பிழைப்பு நடத்தும்) தமிழக மக்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இதில் யாருக்கு முதல் இடம் கொடுப்பது?&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-2005044418329137633?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/2005044418329137633/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=2005044418329137633' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/2005044418329137633'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/2005044418329137633'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/05/blog-post_18.html' title='இனப்படுகொலையில் அதரவு காட்டியதில் யாருக்கு முதலிடம்'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-5543993254533131754</id><published>2009-05-17T21:23:00.007+08:00</published><updated>2009-05-17T22:23:41.767+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எச்சரிக்கை'/><title type='text'>இதை கொஞ்சம் பாருங்கள்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/ShAQjmN9OLI/AAAAAAAAAEc/CbdS9GKlGY4/s1600-h/untitled.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5336783762174589106" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 253px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/ShAQjmN9OLI/AAAAAAAAAEc/CbdS9GKlGY4/s320/untitled.bmp" border="0" /&gt;&lt;/a&gt; மேலே இருக்கும் சுவரொட்டியை பார்க்கும் போது&lt;br /&gt;நெஞ்சு பொருக்கு திலையே - இந்த&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;நிலை கெட்ட மனிதரை நினைந்துவிட்டால்&lt;br /&gt;இதை நினைந்து நினைதிடினும் வெறுக்குதிலையே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ற பரதியின் பாடல் தான் ஞாபத்துக்கு வருது&lt;br /&gt;&lt;br /&gt;நாடு எப்படி பட்ட நிலையை நோக்கி போய்கொண்டிருக்கிறது என்ற பயமும் கவலையும் தான் வருகிறது&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-5543993254533131754?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/5543993254533131754/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=5543993254533131754' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/5543993254533131754'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/5543993254533131754'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/05/blog-post_17.html' title='இதை கொஞ்சம் பாருங்கள்'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/ShAQjmN9OLI/AAAAAAAAAEc/CbdS9GKlGY4/s72-c/untitled.bmp' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-6894049109074387514</id><published>2009-05-03T12:03:00.004+08:00</published><updated>2009-05-03T12:56:14.383+08:00</updated><title type='text'>விதியா? மதியா?</title><content type='html'>&lt;p&gt;ஒருவன் ஒரு ஞானியிடம் சென்று கேட்டான். "மனித வாழ்க்கையில் எல்லாவற்றையும் தீர்மானிப்பது அவன் விதியா, இல்லை அவன் மதியா?".&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஞானி சொன்னார். "ஒரு காலை உயர்த்தி மறு காலால் நில்"கேள்வி கேட்டவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனாலும் இடது காலை உயர்த்தி வலது காலால் நின்றான்.ஞானி சொன்னார். "சரி அந்த இன்னொரு காலையும் உயர்த்து"அவனுக்குக் கோபம் வந்து விட்டது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;நம் நடிகர் வடிவேலு மாதிரி "என்ன சின்ன பிள்ளைத்தனமாக இருக்கு" என்று சீறினான். "இரண்டு காலையும் உயர்த்தி எப்படி ஐயா நிற்பது?&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;"ஞானி அமைதியாகச் சொன்னார். "நான் காலைத் தூக்கச் சொன்ன போது எந்தக் காலைத் தூக்குவது என்று தீர்மானம் செய்தது உன் மதி. ஒரு முறை தீர்மானித்த பிறகு மறு காலையும் ஒருசேரத் தூக்கி நிற்க முடியாது என்பது விதி. பாதியை உன் மதி தீர்மானிக்கிறது. மீதியை உன் விதி தீர்மானிக்கிறது"&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;அந்த ஞானியின் வார்த்தைகளில் சூட்சுமமான இன்னொரு உண்மையும் இருக்கிறது. விதி என்பதே முன்பு நாம் மதி கொண்டு தீர்மானித்ததன் பின் விளைவாகவே பெரும்பாலான நேரங்களில் இருக்கின்றது. விதியையும் மதியையும் விளக்க இன்னொரு உதாரணமும் மிகப் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;வாழ்க்கை ஒரு விதத்தில் சீட்டாட்டத்தைப் போல. குலுக்கிப் போடும் போது எந்தச் சீட்டுகள் வருகின்றன என்பது விதி. கையில் வந்த சீட்டுக்களை வைத்து எப்படி நீங்கள் ஆடுகின்றீர்கள் என்பது மதி. எந்தச் சீட்டு வர வேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் சீட்டுக்கள் கைக்கு வந்த பின் ஆடுவது நம் மதியிடம் உள்ளது. நல்ல சீட்டுக்கள் வந்தும் ஆட்டத்தைக் கோட்டை விடுபவர்கள் உண்டு.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;மோசமான சீட்டுக்கள் வந்தாலும் கவனமாகவும், புத்திசாலித்தனமாகவும் ஆடி வெற்றி பெறுபவர்களும் உண்டு. சிந்திக்கையில் வாழ்க்கையை விதியும் மதியும் சேர்ந்தே தீர்மானிக்கிறது என்பதே உண்மையாகத் தோன்றுகிறது. ஆனால் மன உறுதியும், கடின உழைப்பும் மதியுடன் சேரும் போது அது விதியைத் தோற்கடித்து விடுகின்றது என்பதற்கு ஹெலன் கெல்லர் அருமையான உதாரணம். குருடு, செவிடு, ஊமை என்ற மிகப்பெரிய உடல் ஊனங்களை விதி ஹெலன் கெல்லருக்குக் கொடுத்தது. ஆனால் மன உறுதியாலும், கடின உழைப்பாலும் பேசும் சக்தியைப் பெற்றதோடு பிற்காலத்தில் சிறந்த பேச்சாளராகவும் புகழ் பெற்றார். &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;விதி நமக்குத் தருவதை அப்படியே ஏற்றுக் கொண்டு முடங்கிக் கிடக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதையே மூலதனமாக எடுத்துக் கொண்டு மதியால் எத்தனையோ செய்ய முடியும். கால நேர சூழ்நிலைகளைக் கணக்கில் கொண்டு மதி கொண்டு உழைத்தால் அந்த விதியும் வளைந்து கொடுக்கும். எனவே விதி மிக சக்தி வாய்ந்ததாக இருக்கலாம். ஆனால் விதி மட்டுமே ஒருவனது வாழ்க்கையைத் தீர்மானித்து விடுவதில்லை என்பது மதி படைத்த மனிதர்களுக்கு நற்செய்தி.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-6894049109074387514?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/6894049109074387514/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=6894049109074387514' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/6894049109074387514'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/6894049109074387514'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/05/blog-post_03.html' title='விதியா? மதியா?'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-3927264961071805652</id><published>2009-05-03T10:19:00.001+08:00</published><updated>2009-05-03T21:00:25.545+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தகவல்'/><title type='text'>இராணுவச் சிப்பாய் எடுத்த புகைப்படம் திடுக்கிடும் தகவல்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sf2OCRSqmiI/AAAAAAAAAEU/7GAIPxRgvcs/s1600-h/ath-ath.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5331573703529110050" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 215px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sf2OCRSqmiI/AAAAAAAAAEU/7GAIPxRgvcs/s320/ath-ath.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;இலங்கை இராணுவத்தினரால் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிள்ளைகளுடன் சென்ற மக்களின் அவல நிலையை பாருங்கள். &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;பெற்றோர்கள் ஒரு மரத்தைச் சுற்றி முட்கம்பிகளால் அடைக்கப்பட்டும் அவர்களின் பிள்ளைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வேறு ஒரு முகாமிற்கு கொண்டுசெல்ல இராணுவம் தயாராகி வரும் நிலையை நன்கு விளக்கும் இந்த புகைப்படம். &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;இனி தங்கள் பெற்றோரை தாம் பார்ப்போமா ? என்ற அச்சத்துடன் பிள்ளைகள், பிறிதொரு முகாமுக்கு செல்ல தயாராகின்றனர். கடைசியாக தங்கள் பெற்றோருக்கு கையசைத்து விடைபெறுகின்றனர். இவர்களின் உள நிலை எப்படி இருக்கும் என கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;இவர்களது பெற்றோருக்கு என்ன நிகழப்போகிறது என எவராலும் கூறமுடியுமா ? அல்லது உத்தரவாதம் தான் தர முடியுமா ? . இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருப்பது இன அழிப்பு என்பதற்கு இதற்கு மேலும் ஒரு சாட்சியம் வேண்டுமா ? இராணுவத்தின் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட இப் புகைப்படம் தற்செயலாக அவரின் நன்பர் ஒருவர் பார்த்ததால் அதனை அவர் இரகசியமாக பிரதி எடுத்து வெளியிட்டுள்ளார். இல்லையேல் இங்கு நடக்கும் அக்கிரமங்களுக்கு சாட்சி இல்லை.&lt;br /&gt;புலம் பெயர் தமிழர்களே இப்படத்தை பிரதி எடுத்து உங்கள் கண்டனங்களையும் இணைத்து உங்களது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்புங்கள், அல்லது நேரில் சென்று முறையிடுங்கள், மனித நாகரீகமே கண்டறியாத துயரங்களை அனுபவித்துவரும் எமது தமிழினத்திற்கு ஒரு விடிவை தேடித்தாருங்கள். யார் மண்ணில் யாரை முற்கம்பிகளால் அடைப்பது.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;சாவு நெருங்கி வரும் போதும் - தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-3927264961071805652?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/3927264961071805652/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=3927264961071805652' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/3927264961071805652'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/3927264961071805652'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/05/blog-post_433.html' title='இராணுவச் சிப்பாய் எடுத்த புகைப்படம் திடுக்கிடும் தகவல்'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sf2OCRSqmiI/AAAAAAAAAEU/7GAIPxRgvcs/s72-c/ath-ath.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-7060682537176039857</id><published>2009-05-02T13:01:00.004+08:00</published><updated>2009-05-02T13:25:34.786+08:00</updated><title type='text'>பன்றி காய்ச்சல் பரவுவது எப்படி?</title><content type='html'>&lt;p&gt;பன்றி காய்ச்சல் “சுவைன் புளூ” என்ற வைரசால் பரவுகிறது. இது “ஆர் தோமைசோ வெரிடேட்” என்ற வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது. “சுவைன் புளூ” வைரசிலேயே 5 வகை உள்ளன. அதில் இப்போது பரவியுள்ள வைரசை “எச்-1, என்-1” என்று பட்டியலிட்டு உள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த வைரஸ் பன்றி மற்றும் கோழிகளில் பரவி இருக்கும். எனவே பன்றி, கோழி பண்ணைகளில் பணியாற்றுபவர்களுக்கு விலங்குகளில் இருந்து பரவி வருகிறது.வைரஸ் உடலில் பரவியதும் சளி பிடிக்கும். உடனே காய்ச்சல் வரும், தொண்டை வலி, சோர்வு, உடல் வலி, பசியின்மை போன்றவை வரும். முதல் 5 நாட்களுக்கு சாதாரண காய்ச்சல் போல இருக்கும். பின்னர் காய்ச்சல் கடுமையாகும். &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;தாங்க முடியாத உடல்வலி, வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படும்.இந்த நோய் ஏற்பட்டு இருப்பதை சாதாரண முறை சோதனைகளால் கண்டு பிடிக்க முடியாது. பல்வேறு கட்ட சோதனை நடத்தினால்தான் தெரியவரும்.நோய் தாக்கியவரிடம் இருந்து வைரஸ் மற்றவர்களுக்கும் வேகமாக பரவும். சளி மூலம் அதிக அளவில் பரவும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;நோய் தாக்கியவர் உமிழ் நீர், சளியை தொட்டு விட்டு கை கழுவாமல் மற்றவரை தொட்டால் அதன் மூலமும் பரவி விடும். எனவே நோய் தாக்கியவரை தனிமை படுத்தினால்தான் மேலும் பரவாமல் தடுக்க முடியும்.பன்றி காய்ச்சல் நோய் முதன் முதலில் பரவியது 1918-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;1976-ல் அமெரிக்க படைவீரர்களை நோய் தாக்கியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பைன்சில் பரவியது.இந்த நோயை தடுக்க தடுப்பூசி உள்ளது. வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கொடுத்தாலும் குணமாகும். முதலிலேயே கண்டு பிடித்து சிகிச்சை அளித்துவிட்டால் உயிரிழப்பு ஏற்படாது. வேறு நோய் என்று கருதி அலட்சியப்படுத்தினாலும் நோயை முற்றவிட்டாலும் ஆபத்து ஏற்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;பன்றி காய்ச்சல் முதன் முதலில் 1918-ம் ஆண்டு ஸ்பெயினில் பரவியது. பின்னர் உலகம் முழுவதும் பரவி 10 கோடி பேர் பலியானார்கள்.1968-ம் ஆண்டு ஹாங்காங்ஙகில் பரவி உலகம் முழுவதும் தொற்றியது. இதில் 10 லட்சம் பேர் பலியானார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;நோய் அறிகுறிகள்&lt;/p&gt;&lt;p&gt;* இடைவிடாத காய்ச்சல்&lt;/p&gt;&lt;p&gt;* மூக்கில் நீர்வடிதல்&lt;/p&gt;&lt;p&gt;* தொண்டையில் வலி&lt;/p&gt;&lt;p&gt;* வயிற்று போக்கு&lt;/p&gt;&lt;p&gt;* மயக்கம்&lt;/p&gt;&lt;p&gt;* பசியின்மை&lt;/p&gt;&lt;p&gt;* சளி தொல்லை&lt;/p&gt;&lt;p&gt;* சாப்பாடு மீது வெறுப்பு&lt;/p&gt;&lt;p&gt;* வாந்தி எடுத்தல்&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-7060682537176039857?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/7060682537176039857/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=7060682537176039857' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/7060682537176039857'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/7060682537176039857'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/05/blog-post.html' title='பன்றி காய்ச்சல் பரவுவது எப்படி?'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-4667974041152502400</id><published>2009-04-30T16:17:00.002+08:00</published><updated>2009-04-30T16:25:50.911+08:00</updated><title type='text'>வக்கீல் என்று ஒரு சாதி</title><content type='html'>&lt;p&gt;                           சட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;கையில் குழந்தையுடன் ஒருத்தி ஆற்றை நோக்கிப் போய்க்கொண்டிருந்தாள்.&lt;br /&gt;தூரத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.&lt;br /&gt;“நில், குழந்தையைக் கொல்வதும் தற்கொலை செய்து கொள்வதும் சட்ட விரோதம், தெரியுமா?”&lt;br /&gt;அவள் நின்று திரும்பினாள்;&lt;br /&gt;“சட்டமா என்ன அது? எங்கிருக்கிறது?”&lt;br /&gt;“உன்னைத் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது; குழந்தையைக் கொன்றாலும், நீ தற்கொலை செய்து கொள்ள முயன்றாலும், அது உன்னை பிடித்து விடும்!”&lt;br /&gt;&lt;br /&gt;“நான் பெற்ற குழந்தையை நான் கொல்கிறேன். சட்டம் யார் என்னைத் தடுப்பதற்கு?”&lt;br /&gt;“பெறுவது உன் பொறுப்பு.”&lt;br /&gt;“எங்களுக்குப் பசி எடுப்பது யார் பொறுப்பு?”&lt;br /&gt;“இயற்கையின் பொறுப்பு!”&lt;br /&gt;&lt;br /&gt;“காரணமானவர்களை விட்டு விட்டு, காரியம் செய்பவர்களைத் தண்டிப்பதுதான் சட்டமா?”&lt;br /&gt;&lt;br /&gt;“சட்டத்திற்குக் காரணத்தைப் பற்றிக் கவலையில்லை. ஏன் நடந்தது என்பதை பற்றி அது சிந்திப்பதில்லை.எப்படி நடந்தது என்பதையே அது ஆராய்கிறது!”&lt;br /&gt;“முட்டாள்தனமான சட்டம். ஒவ்வொரு குற்றமும் ஒவ்வொரு காரணத்தோடு தான் செய்யப்படுகிறது. அந்தக் காரணங்களில் சிலவற்றிற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் தப்பிவிடுகிறார்கள். காரியம் செய்வோர் மட்டும் பிடிபடுகிறார்கள்.”&lt;br /&gt;&lt;br /&gt;“சட்டத்தில் ஓட்டைகள் இருக்கலாம். ஆனால் இருக்கின்ற சட்டம் , உன் செயலைக் குற்றம் என்கின்றது!”&lt;br /&gt;&lt;br /&gt;“ஓட்டை உடைசல்களுக்கெல்லாம் நான் கட்டுப்பட வேண்டிய அவசியம் என்ன? சோறு போட வக்கில்லாத சட்டத்திற்கு, உயிர்களின் மீது மட்டும் இரக்கம் எங்கிருந்து வந்தது? போய் உங்கள் சட்டத்திற்குச் சொல்லுங்கள். வாழ முடியாதவர்கள் குற்றங்களுக்கு ஆட்படுகிறார்கள். சட்டத்தின் இருண்ட கரங்கள் பாம்புகளை விட்டு தவளைகளைக் கொல்கின்றன.எங்கள் துயரங்களைத் தீர்க்க யோக்கியதையில்லாதவர்கள், எங்கள் உயிர்களை ஏன் தொடர்ந்து வருகிறீர்கள்? பசியால் திடித்து இயற்கையாகவே மாண்டு போனால், அது உங்கள் சட்டத்திற்குச் சம்மதமே! அவ்வளவு நாள் துடிப்பானேன், என்று ஒரு நாளில் சாக முயன்றால், அது மட்டும் விரோதமா?&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையின் துயரத்தைக் காணாதவர்கள் சட்டத்தை படைத்தார்கள். அந்த முதலாளித்துவத்திற்கு நாங்கள் ஏன் ஆட்படவேண்டும்? பத்துக் கோடிப் பேர்களின் உள்ளங்களை  கேட்டறிந்த பிறகா பத்துப்பேர் சட்டங்களைப் படைத்தார்கள்? வறண்டு போன வயலில் மழை பொழியும்படி உங்கள் சட்டம் மேகத்திற்கு ஆனையிடுமா? விளைவிக்க யோக்கியதை இல்லாதவர்கள், அறுவடையை ஏன் தடுக்க வருகிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;தருமம் புதைக்கப்பட்ட இடத்தில் உங்கள் சட்டம் உற்பத்தியாகியிருக்கிறது. அதனால் தான் தருமத்தின் சாயல் கூட இல்லாமல் அது வளர்ந்து இருக்கிறது. பழுதுபட்டுப்போன கோட்டையில் உங்கள் சட்டம் விழுதுவிட்டு வளர்ந்திருக்கிறது. சட்டம்  நியாயத்துக்காகப் போராடவில்லை என்பதும் அது சாட்சிகளோடு தான் மாரடித்துக் கொண்டிருக்கிறது என்பதும் உங்கள் புத்திக்கு எட்டவில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;வக்கீல்களுடைய திறமை, நீதிபதிகளை முட்டாள்களாக்குவதை நீங்கள் காணவில்லையா?சட்ட விளக்கை ஏற்றி வைத்தவருக்கு நல்ல எண்ணம் இருந்திருக்கலாம்.அந்த விளக்கை சாட்சிக் குடத்துக்குள் அடைது வைத்து, சதிராட்டம் ஆடுகிறது உலகம். கட்டுப்பாடானதும் முழுக்க உண்மையையே கண்டு பிடிப்பதுமான ஒரு சட்டம் உருவாக்கப்படும் வரையில் இன்றைய சட்டத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பணம் படைத்தவர்கள் நீதியை விலைக்கு வாங்குகிறார்கள். ஏழைகளைச் சட்டம் பழி வாங்குகிறது.சட்டம் பலமான சாட்சியங்களை கேட்கிறது. சாட்சி இல்லத நிரபராதி, குற்றவாளி: சாட்சியம் படைத்த குற்றவாளி, நிரபராதி.பொய்யும் பணமும் உங்கள் சட்டத்தின் இரு கண்கள். நாங்கள் தருமத்தை தேடிக்கொண்டிருந்தபோது நீங்கள் சட்டத்தைக் கொண்டுவந்தீர்கள். தருமம் செத்துக் கிடந்தது; சட்டம் எங்களை கைவிட்டதும் வக்கீல் என்று ஒரு சாதி, சட்டத்தின் ஓட்டைகளுக்குள்ளே புகுந்துகொண்டு விளையாடுகிறது.வக்கீல் என்ரொரு சாதி இருக்கும் வரையில் சட்டம் தானே குற்றம் புரிந்து கொண்டுதான் இருக்கும்.”&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன தான் நீங்கள் சொல்க்றீர்கள்?”&lt;br /&gt;&lt;br /&gt;“சட்டம் ஒரு குற்றவாளி; வக்கீல்கள் குற்றவாளிகள்; இதில் எந்தக் குற்றவாளிக்கு எங்களை குற்றம் சாட்ட உரிமை இருக்கிறது? நாங்கள் வந்தோம், போகிறோம். சொந்தப் பொறுப்பில் வந்தவர்கள், சொந்தப் பொறுப்பி போய் விட்டார்கள் என்று மட்டும் உங்கள் சட்டத்த்ற்குச் சொல்லுங்கள்.அவள் நடந்தாள்; மறைந்தாள். இயற்கையின் சட்டப்படி ஓடிக்கொண்டிருந்த நதி அவளையும் அவள் குழந்தையையும் அழைத்திக் கொண்டு சென்றது.”&lt;br /&gt;&lt;br /&gt;கதை முடிகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;மனிதனின் உண்மையை மறைக்கும் குணம் தான் சட்டங்களை உற்பத்தி செய்தது! உற்பத்தி செய்யப்பட்ட சட்டம் அந்த உண்மையை இறுதிவரை மறைப்பதற்குத் தானும் துனை புரிகிறது!&lt;br /&gt;தடுப்பதற்குப் போட்ட வேலியே அழிவிற்கு தலைமை தாங்குகிறது. `நியாயம் நீதி` இவையெல்லாம் மிகவும் அலங்காரமான சொற்கள்.&lt;br /&gt;குற்றம் புரிந்தவனும் தனக்கு நியயம் கேட்கிறான்; குற்றத்திற்கு ஆட்பட்டவனும் தனக்கு நியாயம் கேட்கிறான். யாருக்கு அதை வழங்குவது என்பதை பணம் முடிவு செய்கிறது!&lt;br /&gt;பாவம் நீதிபதிகள்!&lt;br /&gt;எப்போதவது அதிசயமாக உண்மையைக் கண்டுபிடித்தும் வருகிறார்கள். ஆனாலும் அது உண்மையைல்ல என்று எதிரியின் வக்கீல் சாதிக்கிறார்.`அப்பீல்` என்ற பெயரிலே மேல் நீதிமன்றம் அந்த உண்மையை மேலும் போட்டு உருட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நம்மில் யாருக்கும் நியாயம் தேவை இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;நியாயத்திற்கே நியாயம் தேவைப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;`விபசாரம் செய்யக்கூடாது` என்கிறது சட்டம்.அந்தச் சட்டத்தின் விதிப்படி, விபசாரத்தில் ஈடுபட்டவர்களில் பெண்ணை மட்டும் தான் தண்டிக்க வேண்டும் என்பது விதி.குற்றத்திற்கு முதற்காரணம் ஆடவனாக் இருந்தாலும், சட்டம் அவனச் சாட்சியாக ஏற்றுக்கொண்டு குற்றக் கூண்டிலே பெண்ணை ஏற்றுகிறது.&lt;br /&gt;சட்டத்தின் காவலர்கள் குறிப்பிட்ட அளவு குற்றத்தக் கண்டுபிடித்தால் பதவியும், பரிசும் கிடைக்கும்.அதற்காக அவர்கள் குற்றத்தை உற்பத்தி செய்கிறார்கள்.&lt;br /&gt;வேடிக்கையான சட்டம், வேடிக்கையான நீதிபதிகள்! சந்தேகத்தின் பேரில் ஒருவன் கைது செய்யப்படுகிறான். ` ஜாமீன் கொடுக்க ஆள் உண்டா? என்று நீதிபதி கேட்கிறார். இல்லையென்றால் உடனே தண்டித்து விடுகிறார்.&lt;br /&gt;ஜாமீன் கொடுக்க ஆள் இல்லாததே சட்டப்படி ஒரு பெரிய குற்றமாம்.&lt;br /&gt;ஆமாம்!&lt;br /&gt;சட்டம் புதிய புதிய குற்றவாளிகளை விளைச்சல் செய்கிறது. குற்றம் என்னும் நிலத்தை வக்கீல்கள் உழுகிறார்கள்; சாட்சிகள் விதை விதைக்கிறார்கள்; பணம் மழை பொழிந்ததும், விளைத்த பயிரை நீதிபதிகள் அறுவடை செய்கிறார்கள்.&lt;br /&gt;விடிந்து விட்ட பொழுதுக்கு இரவைப் பற்றிக் கவலை இல்லை. ஆனால் முடிந்துவிட்ட நிக்ழ்ச்சி சட்டத்தப் பற்றிக் கவலைப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திருமண வீடுகளில் ஒரே மகிழ்ச்சி, இழவு வீடுகளில் சிலர் அழுகிறார்கள், சிலர் அலறுகிறார்கள்; சிலர் சிலையாக சமைந்துபோய் உட்காருகிறார்கள். ஓலமும் ஒப்பாரியும் ஊரெங்கும் கேட்கின்றன.&lt;br /&gt;  ஒரு வீட்டில் சிரிப்பு, மற்றொரு வீட்டில் அழுகை.&lt;br /&gt;&lt;br /&gt;நீதிமன்றங்களுக்குச் சென்றால் அது திருமண வீடாகவும் இல்லை இழவு வீடகவும் இல்லை. முகத்திலே களையே இல்லாத புதுமைகள்; இருதயத்தில் இரக்கமே இல்லாத பிராணிகள்; ஒவ்வொரு பகுதியிலும் பிணங்கல்ளைப் போல நடந்து கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம், இன்பத்துக்கும் துன்பத்துக்கும் இடையிலே உள்ள குழப்ப உலகம் நீதிமன்றம். குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான்; மனிதன் சட்டத்தப் படைத்தான்; சட்டம் மனிதனைப் பழையபடி குரங்காக்கி விட்டது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-4667974041152502400?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/4667974041152502400/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=4667974041152502400' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/4667974041152502400'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/4667974041152502400'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/04/blog-post_30.html' title='வக்கீல் என்று ஒரு சாதி'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-8127741259440315487</id><published>2009-04-29T12:37:00.004+08:00</published><updated>2009-04-29T21:58:22.301+08:00</updated><title type='text'>சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி</title><content type='html'>உதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே.......இவன் பகத் சிங்கின் தோழன்.1919 இல் ஜாலியன் வாலாபாக் படு கொலை நிகழ்கிறது. படுகொலையை நிகழ்த்தியது மேஜர் டயர் ,படுகொலை செய்ய சொன்னது அதாவது உத்தரவு இட்டவனின் பெயரும் டயர் (Michael O'Dwyer) ஆம்இவன் மேஜர் டயரின் உயர் அதிகாரி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படுகொலையின் போது அங்கு தண்ணீர் பரிமாறி கொண்டிருந்த சில இளைஞர்களில் ஒருவன்தான் உதம்சிங். குருதி தோய்ந்த மண்ணை தன் சட்டை பையில் சேகரித்து வைத்து கொண்டு தாக்குதல் செய்யசொன்னவனை (அம்பை எய்தியவனை - Michael O'Dwyer) பழி வாங்க துடிகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகையால் இரண்டுமாதங்களாக அவனை தேடி அலைகிறான்.&lt;br /&gt;ஆனால் அதன் பின்னரே உதம் சிங்குக்கு தெரிய வருகிறதுMichael O'Dwyer மாற்றல் ஆகி இங்கிலாந்துகே சென்று விட்டான் என்று.துவள வில்லை உதம் சிங், அதே ஆண்டு அவனை தேடி இங்கிலாந்துக்கு பயணம் அடைகிறான்.இங்கிலாந்து சென்று சர்வர் வேலை போன்ற சிறு சிறு வேலைகள் செய்து கொண்டே MichaelO'Dwyer ஐ தேடுகிறார். ஒரு ஆண்டு அல்ல இரண்டு ஆண்டு அல்ல... 21 ஆண்டுகள் தேடிகடைசியாக 13-Mar-1940 ஆண்டு ஒரு பொது விழாவில் கண்டு பிடித்து Michael O'Dwyer ஐகொள்கிறான். மேலும் அந்த விழாவில் இருக்கும் 3 உயர் அதிகாரிகளை நோக்கியும் சுடுகிறார்அவர்கள் மூன்று பெரும் படுகாயமடைந்து (Lord Zetland, Luis Dane and LordLamington) பிழைத்து கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று மாதங்களில் விசாரணை முடிந்து உதம் சிங்கை தீவிரவாதி என்று இங்கிலாந்து அரசாங்கம்அறிவித்து அவருக்கு மரண தண்டனை அளித்து... உதம் சிங்கை 31-July-1940 இல் தூக்கில்இடுகிறார்கள். இறப்பதற்கு முன் உதம் சிங் சொல்கிறார் என் நாட்டில் வந்து 400௦௦ மக்களைகொன்றதற்கு நான் அவனை கொன்றது மிக சரியே என்று சொல்லி தூக்கு கயிற்றை முத்தமிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு 1974 இல் இந்திரா காந்தி பிரதமாராக இருக்கும் போது உதம் சிங்கின் எச்சங்கள் இந்தியாகொண்டு வரப்பட்ட எரிக்கப்பட்டு அவருடைய அஸ்தி கங்கையில் கரைக்க படுகிறது. அவருடைய உடல்பிரதமர், ஜனாதிபதி மற்றும் முதல்வர் அனைவரும் அஞ்சலி செலுத்தி அவரை தியாகி என்றுபுகழ்ந்துரைகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி இப்பொழுது விடயத்திற்கு வருவோம்.................&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;400௦௦ பேரை நம் மண்ணில் கொன்றதற்காக உதம் சிங் இங்கிலாந்து சென்று Michael O'Dwyerகொன்றதனால் தியாகி என்கிறோம் நாம்.....ஆனால் இங்கிருந்து ராஜிவி காந்தியின் உத்தரவின் பேரில் இந்திய அமைதி படை இங்கிருந்துஈழத்திற்கு சென்று 5400௦௦ பொது மக்களை மற்றும் 800௦௦ பெண்களை கற்பழித்து கொன்றதற்கு சுபா இங்கு வந்து ஒருவனை கொன்றாலே அது தவறா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“ஒரு பெண் தன் கற்பை காப்பற்றி கொள்ள தன் நகங்களை ஆயுதமாக பயன் படுத்தி எதிரியை கொல்லலாம்மற்றும் என் சகோதிரியின் கற்பு பரி போகும் போது நிச்சயமாக் என்னால் அகிம்சையை கடை பிடிக்கமுடியாது”&lt;br /&gt;&lt;br /&gt;- மகாத்மா காந்தி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;400 மக்களை கொன்றதற்கு உதம் சிங்கிற்கு இவ்வளவு வெறி வருமானால்.....அதை விட 15 மடங்கு அதிகமான மக்களை (400 பேர் எங்கே - 6200 பேர் எங்கே) இந்திய அமைதிபடை கொன்றதற்கு ஈழ தமிழனுக்கு எவ்வளவு வெறி வர வேண்டும்..... வந்தது.பின் அவர்கள் செய்தால் மட்டும் குற்றமா?அவர்கள் செய்தால் தீவிரவாதி பட்டம்... நாம் செய்தால் தியாகி பட்டமா?நல்ல நியாம்டா சாமி.............&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது கூட விடுதலை உணர்வு என்றால் என்ன அல்லது இன பற்று என்றால் என்ன என்று தெரியாதபதவிக்காக ** தின்னும் மனிதர்களுக்கு, இந்த நியாங்கள் அனைத்தும் எங்கே புரியபோகிறது.......ஆனால் ஒருவருக்கு புரிந்தது.....''ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய அமைதிப்படையில் பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங்கின் மகன்யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைக்குப் போன படை இந்தியா திரும்பியவுடன், யோணன்சிங்குக்கு வீர சர்க்கார் விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த செய்தியை தன்அப்பாவிடம் தெரிவித்த யோணன், விருது விழாவுக்கு அவரையும் அழைத்திருக்கிறார்.ஆனால் ரன்பீர் சிங்கோ, 'இன விடுதலையை அடக்குவதற்காகக் கொடுக்கப்படும் விருதை நான் வீரவிருதாகவே கருத மாட்டேன். அப்படி ஒரு விருதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர வேண்டாம். அந்தவிருதை நீ வாங்கினால், நமக்குள் எந்த உறவும் இருக்காது' என்று சொல்ல...யோணன் அந்த விருதையே புறக்கணித்திருக்கிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''ரன்பீர் சிங் ஒன்றும் தமிழர் இல்லையே..... பிறகு எப்படி ரன்பீர் சிங்கிற்கு புரிந்த ஈழபோராட்டத்தின் நியாயம் இங்கு இருக்கும் ஏராளமான தமிழகம் மற்றும் இந்திய நாதாரிகளுக்குபுரிவதில்லையே ஏன்? ஏன் எனில் அந்த நாதாரிகளுக்கு சுதந்திரம் என்பது ஓசியில் கிடைத்தது மற்றும் அடிமை வாழ்கை என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரியாது................&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஒரு விஷயத்தை சொல்கிறேன்....................&lt;br /&gt;&lt;br /&gt;1981 October 31 இந்திரா காந்தி அவரது பாது காவலர்கலாலே சுட்டு கொல்லப்படுகிறார்.அவர்களுடைய பெயர் Satwant Singh மற்றும் Beant Singh. அதாவது இந்தியாவின் பிரதமரை தன் உயிரை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டிய இந்தியா ராணுவ வீரர்களே தங்களுடைய சொந்தவிருப்பு வெறுப்புகளுக்காக சுட்டு கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திரா காந்தியை கொன்றவர்களில் ஒருவன் அப்பொழுதே கொல்லப்டுகிறான்.... மற்றொருவன் மூன்றுஆண்டுகள் கழித்து கொல்லபடுகிறான். சீக்கிய குருமார்கள் இந்திரா காந்தியை கொன்றவர்களை சீக்கிய இனத்தின் தியாகியாக அறிவித்து இருகிறார்கள்!!!!இப்பொழுது இந்திய அரசு ( காங்கிரஸ் ) என்ன செய்யப்போகிறது...பிரதமரை கொன்றவனை தியாகிகள் என்று அறிவித்த இனத்தை தீவிரவாத இயக்கம் என்று சொல்லி தடைசெய்திருக்க வேண்டாமா? ஏன் செய்ய வில்லை மாறாக அவர்களுக்கு பிரதமர் பதவி கொடுத்து அழகுபார்கிறார்களே அது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி எனில் ராஜிவ் காந்தியை கொன்றது சுபாதானே?சுபாதான் அப்பொழுதே இறந்து விட்டாலே...அதோடு சுபா கூட இருந்த ஐந்து பேரும்(ஒற்றை கண் சிவராசன் – உட்பட) பெங்களூரில் உள்ள வீட்டில் சயனைடு சாப்பிட்டு இறந்து விட்டார்களே பின் ஏன்? இந்த வழக்கில் மேலும் நளினி, பேரறிவாளன் மற்றும் முருகன் ஆகியார் 17 ஆண்டுகளுக்கு மேல்தனிமை சிறையில் வாடுகின்றனரே அது ஏன்? இதற்கு மேலும் விடுதலை புலிகளுக்கு மட்டும் தடை ஏன்??? இங்கு பிரபாகரன் பெயரை சொன்னாலே தேசிய பாதுகாப்புக்கு சட்டம் பாயுமாம்....... (NSA)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சீக்கிய மடம் இந்திரா காந்தியை கொன்றவனை தியாகி என்கிறது..... !!!!!!எதெற்கெடுத்தாலும் நான் இந்தியன் பிறகு தமிழன் என்று சொல்லும் அறிவு ஜீவிகளே இதற்கு நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள்?தமிழர்களில் இருக்கும் கருங்காலி மற்றும் பீ தின்னும் கூட்டம் சீகியர்களிடம் இல்லை..இப்படி வரலாற்று உண்மைகளை எடுத்து சொல்லி சீக்கியர்களுக்கு இப்படி நடக்கிறது, தமிழர்களுக்கு மட்டும் ஏன் அநியாயம் செய்கிறீர்கள் என்று கேட்டால் நாம் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசுகிறோமாம், மற்றும் நாங்கள் எல்லாம் விடுதலை புலிகள் ஆதரவாளர்களாம்..&lt;br /&gt;&lt;br /&gt;நியாத்தை கேட்பதற்கு நாம் ஒன்றும் புலியாக இருக்க தேவை இல்லை…..இந்தியனாக இருக்க தேவை இல்லை…..தமிழனாகவோ இருக்க தேவை இல்லை மனிதனாக இருந்தால் போதும்.....இப்படிக்கு,மனிதர் தமிழர் இந்தியர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-8127741259440315487?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/8127741259440315487/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=8127741259440315487' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/8127741259440315487'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/8127741259440315487'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/04/blog-post_5689.html' title='சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-7671173116977363346</id><published>2009-04-29T08:52:00.002+08:00</published><updated>2009-04-29T08:56:50.464+08:00</updated><title type='text'>தமிழீழம் அது தனியீழம்</title><content type='html'>தமிழீழம் அது தனியீழம்&lt;br /&gt;&lt;br /&gt;தற்போதைய இந்திய நாட்டிற்கு தெற்கே ஏழ்தெங்க நாடு, ஏழ்மதுரை நாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்பின்பாலை நாடு, ஏழ்குன்ற நாடு,ஏழ்குணகரை நாடு, ஈழ நாடு, ஏழ் குறும்பனை நாடு, குமரிக்கொல்லம் போன்று இருந்த நாற்பத்தொன்பது தமிழ் நாடுகளில் கடல் கோள்களால் மூழ்கியவை போக எஞ்சியிருப்பது, தமிழர் என்ற ஆதிகுடிகள் வாழ்ந்த ஈழ நாடு.ஈழத்தில் வாழும் தமிழர்கள் குடியேறிகள் அல்ல! மண்ணின் மைந்தர்கள்! தோட்டத் தொழிலாளர்களைத் தவிரஇலங்கை என்று சொல்லப்படும் ஈழ நாடு முழுவதுமே தமிழர்கள் நாடு.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையை ஆண்ட இராவணன் தமிழனே.கி.மு 3 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் வடபகுதியில் வாழ்ந்த விசயன் என்ற ஆரிய மன்னன் இலங்கை சென்று நிறுவித்த வம்சமே சிங்கள இனம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இலங்கை வரலாறான மகாவம்சமும் அதைத்தான் கூறுகிறது.இந்தியாவைச் சேர்ந்த இராமனால் தமிழர் அரசன் இராவணனுக்கு இன்னல்!இந்தியாவைச் சேர்ந்த விசயன் தோற்றுவித்த சிங்களவம்சத்தால் தமிழருக்கு இன்னல்!கி.பி 1987ல் இந்தியா அனுப்பிய அமைதிப்படையால் தமிழருக்கு இன்னல்!விசயனால் உருவாகிய சிங்களவ அரசும், மண்ணின் மைந்தர்களாகிய தமிழரின் அரசும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டது வரலாறு.ஒன்றல்ல இரண்டல்ல! ஈராயிரம் ஆண்டுக்கும் மேலாக சிங்களர் தமிழர் போர்கள்&lt;br /&gt;&lt;br /&gt; நிகழ்ந்துள்ளன.ஈழத்தமிழருக்கு ஆபத்தென்ற போதெல்லாம், ஈழ நாட்டில் தமிழ் ஆட்சிக்கு ஆபத்து வந்த போதெல்லாம்தமிழ் நாட்டை ஆண்ட பாண்டிய பல்லவ சோழ அரசர்கள் படை நடத்தி சிங்களர்களை அடக்கி ஆண்டிருக்கிறார்கள் என்பதுவும் வரலாறு.கரிகாலன், இராசராசன், குலோத்துங்கன், பாண்டியர்கள், காஞ்சிப்பல்லவர்கள் என்று அனைத்து தமிழருமே ஈழத்தில் தமிழருக்கு இடுக்கண் வந்தபோதெல்லாம் சிங்களரை ஒடுக்கி வைக்க கடல் கடந்து சென்றுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தில் பஞ்சம் வந்தகாலத்தில் தமிழகத்தைச் சார்ந்த சடையப்ப வள்ளல் என்பார் கப்பல்களில் உணவுப்பண்டங்களை அனுப்பி வைத்தார் என்று வரலாறு சொல்கிறது.சிங்களர்கள் தமிழர்கள் மேல் கொண்டுள்ள இனவெறி ஏதோ பிரபாகரன் காலத்தது அல்ல. பல நூறாண்டுகள் சேர்ந்ததை ஈராயிரம் ஆண்டுகள் பழையது.சிங்களர்கள் தமிழரை சூறையாடுவது 10, 20 ஆண்டு நிகழ்ச்சி அல்ல; பல நூறாண்டு இன வெறி!சிங்களரை அடக்கிய கரிகாலன் போர்க் கைதிகளை தமிழகத்துக்கு கொண்டு வந்து காவிரியின் இரு மருங்கும் கரையெடுத்ததுவும் கல்லணை கட்டியதும் வரலாறு!&lt;br /&gt;&lt;br /&gt;தீராப்பகையை கொண்டுள்ள சிங்களர்கள் தொடர்ந்து தமிழருக்கு இன்னல் விளைவித்தே வந்திருக்கிறார்கள்!கி.பி 17 ஆம் நூற்றாண்டில் ஈழத்தமிழ் அரசின் மன்னனான சங்கிலி என்பவனை போர்த்துகீசியர் கொன்ற பின்னர் இதுவரை தமிழர் ஆட்சி நடந்ததில்லை ஈழத்தில்.1947ல் ஆங்கிலேயர்கள் இலங்கைக்கு விடுதலை அளித்து சென்றதில் இருந்து தமிழ், சிங்கள பகுதிகள் இணைந்த இலங்கையில் சிங்களர் ஆட்சியே நடைபெற்று வருகிறது.ஆனால் சிறுபான்மையினரான தமிழரை சிங்கள அரசு இரண்டாம் குடிகளாகவே நடத்திவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று எக்காளமிட்டு தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசுகளின் சட்டப்படி, ஒருங்கிணைந்த இலங்கையில் ஒரு தமிழன் நாட்டின் அதிபராக வர முடியாது! ஏனென்றால் சட்டத்தில் இடமில்லை!ஏனென்றால் சிங்களருக்கு மனமில்லை!இன்று சந்திரிகா அம்மையார் யாழ்ப்பாணத்திற்கு வேண்டுமானால் பிரபாகரன் முதல் அமைச்சராக இருக்கட்டும் என்று சொல்கிறார்! நகைச்சுவையாய்த் தெரிகிறது! வேண்டுமானால் இலங்கையின் அதிபராக இருக்கட்டும் என்று சொல்லட்டுமே!பிரபாகரன் வேண்டாம்! வேறு எந்த தமிழரையாவது ஆக்கட்டுமே ? முடியாது! காரணம் சட்டத்தில் இடமில்லை! அதை மாற்றவும் முடியாது!&lt;br /&gt;&lt;br /&gt;பயிர்செய்து, அறம் செய்து, தொழில் செய்து இலங்கையை ஆக்கிவைத்த தமிழருக்கு சம உரிமை சட்டப்படி மறுக்கப் பட்டது.பள்ளிகளில், வேலைகளில் தமிழர்கள் இரண்டாம் நிலையில்தான் இருக்க முடியும், சட்டப்படி!காவல்துறையில், இராணுவத்தில் தமிழர் கிடையாது! அதுவும் சட்டப்படி!ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது கூட இந்திய இராணுவத்தில், உயர்பதவிகளில் இந்தியர்கள் இருந்தனர்! "சர்" என்று பட்டமெல்லாம் பெற்றனர்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இலங்கையில் மக்கள் தொகையில் 20-30 விழுக்காட்டிற்கும் மேலான தமிழர்களுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டது!செல்வச் செழுமையுடன் வாழ்ந்த தமிழர் மேல் சிங்களர் ஆத்திரம் கொண்டு அவர்கள் இல்லத்தை, அவர்கள் பெண்டுகளை, அவர்கள் சொத்துக்களை சூறையாடுவது நாளாவட்டத்தில் சிங்களரின் பொழுது போக்காகிவிட்டது!எத்தனை பெண்கள் மானமிழந்தனர்! எத்தனை ஆண்கள் மாண்டு மடிந்தனர்!&lt;br /&gt;&lt;br /&gt; எத்தனை தமிழர்கள் நாட்டை விட்டே வெளியேறினர்! கணக்கிலடங்கா!உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் திசைகளே அதற்கு சான்று!சூறையாடல் நிகழ்ச்சிகளின் போது கொதிக்கும் தார்ச்சட்டிகளில் போட்டு தமிழ்க் குழந்தைகளைக் கொன்ற கொடூரம் ஆயிரமாண்டு காழ்ப்புணர்ச்சியின் உச்சம்!தமிழ்பெண்களைக் கற்பழித்துவிட்டு அவர்களின் அல்குல்லில் குண்டு வைத்து வெடித்த கொடூரம் ஒன்றல்ல இரண்டல்ல!சிங்கள இராணுவமும், சிங்களக் குண்டர்களும் சூறையாடி முடித்துவிட்டு "இங்கே தமிழர் கறியும் எலும்பும் இலவசமாக கிடைக்கும்" என்று எழுதிப் போட்டு தமிழர் தசையை கடை வைத்த கொடுமை உலகில் வேறெங்காவது நடந்திருக்கிறதா ?எழுதவே கைகள் நடுங்கும் செய்தியிது! இந்த அளவிற்கு தீராப் பகை கொண்ட சிங்களவருடன் தமிழர் இணைந்து வாழ முடியுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;ஈராயிரம் ஆண்டுப் பகையுடன் சமாதானம் செய்து கொள்ள இயலுமா ?1940,50,60 களில் சிங்கள அரசுடன் சனநாயக முறையில் சம உரிமைக்காக குரலிட்டு அது நடக்கவே நடக்காது என்ற எண்ணம் தோன்றவே, தமிழ் மக்களிடம் சனநாயக முறையில் "தனிநாடு தேவையா இல்லையா ?" என்று வாக்கெடுப்பு நடத்தி கிட்டத்தட்ட 90 விழுக்காட்டு ஈழத் தமிழ் மக்களின் ஆதரவை பெற்ற பின்னரே தமிழருக்கு தனி ஈழம் தேவை என்று, அதையும் அமைதிப் போராட்டங்களினால் பெற முன்வந்தனர் தமிழர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும் தொடர்ந்து நடந்த சிங்கள அட்டூழியங்களில் இருந்து காத்துக் கொள்ள தமிழரும் ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாயம் ஏற்படவே பல ஆயுதம் தாங்கிய குழுக்கள் தோன்றி தமிழ் மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டன. அவைகளே விடுதலைப் போர்களையும் முன்னின்று நடத்தி வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு செயல்படுத்து வந்தன! வருகின்றனர்!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழருடன் சிங்களவர் கொண்டுள்ள பகையுணர்வு கடுமையாக இருக்க, தமிழர்களால் அவர்களுடன் இணைய முடியாமல் இருக்க, இந்தியாவில் வாழ்பவர்களில் ஒரு சிலரோ, தங்களின் காலகாலமான தமிழ் எதிர்ப்பின் ஒரு பகுதியாக, "இந்திய ஒருமைப்பாடு" என்ற போர்வையில் இந்தியாவிலிருந்து சென்று உருவாக்கி வளர்க்கப்பட்ட சிங்களருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்!இன்று தனி ஈழம் அமைந்தால் நாளை அது தனித் தமிழ்நாடு கோரிக்கையாக உருவாகும்;&lt;br /&gt;&lt;br /&gt;அது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து என்பதே இவர்கள் கூறுவது!ஆனால் "தமிழ் ஈழம்" தேவை என்பதின் அடிப்படையும் தனித்தமிழ்நாடு கோரிக்கை வந்தால் அதன் அடிப்படையும் ஒன்றாக இருக்கும் என்று கருதுவது பைத்தியக்காரத்தனம்! வடிகட்டிய முட்டாள்தனம்!&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்திலே தமிழர் ஒருவர் நாட்டின் அதிபராக வர முடியாது! ஆனால் இந்தியாவிலே அது நடக்கும்!ஈழத்திலே சிறுபான்மையினரான தமிழர், அதிபராக வர இயலாது! ஆனால் இந்தியாவிலே சிறுபான்மையினர் வரமுடியும்; வந்திருக்கிறார்கள்! இசுலாமியர் அதிபராக இருந்திருக்கிறார்!இந்தியாவிலே, குமரி முதல் இமயம் வரை அனைத்து குடிமகனுக்கும் சட்டம் ஒன்று! உரிமைகள் ஒன்று! அனைவரும் இந்தியரே! ஆனால் இலங்கையில் நிலை அதுவல்ல!இரண்டே இனங்கள் உள்ள நாடு இலங்கை! பல மொழி, இன, கலைகள் கொண்ட நாடு இந்தியா.தமிழர்கள் கர்நாடகாவில் கொல்லப்பட்டால் அதை வங்காளிகளோ அல்லது மராட்டியரோ வாழ்த்த முடியாது! வாழ்த்த மாட்டார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரிசாவின் வெள்ளத்துக்கும், குசராத்தின் பஞ்சத்துக்கும் இந்தியாவின் எல்லா மாநிலங்களும் பங்களிக்கின்றன.பாகித்தான், சீனப் போர்களில் மட்டுமல்ல நேதா'சி அவர்களின் இந்தியப்படைகளிலும் இடம் பெற்றவர்கள் தமிழர்கள். நேதா'சி அவர்களின் இந்திய தேசியப் படையில் பங்கு கொண்ட மறவர்கள் எத்தனையோ பேர்! அப்படையின் தளபதியாக இருந்தவர் தமிழ்ப் பெண்மணி!&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் எந்த இடத்திலும் வேலைசெய்ய மற்றும் உயர்பதவி வகிக்க தமிழர்களுக்கு உரிமை உண்டு!இன்று கேரள, கர்நாடக, ஆந்திர அரசுகளிடம் தமிழகம் கையேந்தி நிற்கலாம்! வருத்தமான விடயம்தான்! ஆயினும் தமிழர்கள் தங்கள் சரியான மதியுடன் இயங்கினால் சிக்கல் தீர்வதற்கு வாய்ப்பிருக்கிறது.தமிழர்களைக் கொல்வோம்! தமிழ்ப் பெண்களைக் கற்பழிப்போம்! தமிழர்களுக்கு மட்டும் இரண்டாம் குடியுரிமை என்ற நிலை இந்தியாவில் இல்லை!ஆனால் ஈழத்தில் உண்டு! சட்டப்படியும் உணர்வுப்படியும் உண்டு!15 மொழிகளை ஆட்சி மொழியாக்கல், நதிகளை இணைத்தல், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் போன்ற பல்வேறு ஒருமைப்பாட்டு செயல்களுக்கு இந்தியாவில் வாய்ப்பிருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே தனி ஈழத்தையும், இந்திய ஒருமைப்பாட்டையும் ஒப்பிடுபவர்கள் சுயநலக்காரர்கள்; அல்லது அறிவிலிகள்!தனி ஈழம் என்பது வேதனையிலிருந்தும் சோதனையிலிருந்தும் தமிழர் வெளியேற அமைய வேண்டியது! ஆதலின்தான் "தமிழ் ஈழம் அது தனி ஈழம்" என்ற கொள்கை நோக்கித் தமிழர்கள் ஓயாதுழைத்து வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சில ஆண்டுகள் ஒவ்வாமை இருந்ததால் உருசிய நாடு 15 நாடுகளாகப் பிரிந்து கொண்ட போது, ஈராயிரம் ஆண்டாக சிங்களரின் பகைக்கு ஆளாகியுள்ள தமிழினம் தனியாகப் போவது நியாயமல்லவா ?அதன் குறுக்கே நிற்பவர் யாராக இருந்தாலும், அது மனிதாபிமானமற்ற செயல் அல்லவா ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-7671173116977363346?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/7671173116977363346/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=7671173116977363346' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/7671173116977363346'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/7671173116977363346'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/04/blog-post_29.html' title='தமிழீழம் அது தனியீழம்'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-578594479898208875</id><published>2009-04-25T15:55:00.003+08:00</published><updated>2009-04-25T16:14:27.760+08:00</updated><title type='text'>முரண்பாடு</title><content type='html'>&lt;em&gt;                                                                     குடிசைவாசி&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;குடிசை வாசியிடம் கேள்வி&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;எழுப்பப்பட்டது&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;இரண்டுக்கு மேல் வேண்டாம்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;என்றபோது ஏன் மூன்றாவது&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;பதில்சொன்னான்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;தள்ளிப்படுக்க இடமில்லாததால்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;தவிர்க்கமுடியவில்லை&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;முரண்பாடு&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;பிச்சைக்காரன் மகனுக்கு&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;பெயரிட்டான்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;குபேரன்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;அரங்கேற்றம்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;ஐந்தாவது&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;அரங்கேற்றம்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;இந்தமுறை&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;பையன்தான்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;முனுமுனுத்தது &lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;கட்டில்&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-578594479898208875?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/578594479898208875/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=578594479898208875' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/578594479898208875'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/578594479898208875'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/04/blog-post_25.html' title='முரண்பாடு'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-636905610757768132</id><published>2009-04-23T15:12:00.006+08:00</published><updated>2009-05-24T16:11:20.076+08:00</updated><title type='text'>மனித நேயமும் ஆத்திகனும்</title><content type='html'>&lt;a href="http://sharavanaanu.blogspot.com/2009/04/blog-post_23.html"&gt;மனித நேயமும் ஆத்திகனும்&lt;/a&gt;&lt;br /&gt;கால்கள் கட்டப்பட்டு, கழுத்து வளைக்கப்பட்ட ஆடு , ஐயோ என்னை விட்டுடுங்கடா என்பது போல் ஈனசுரத்தில் கத்திக் கொண்டே சுற்றி இருந்தவர்களைப் பார்க்க,&lt;br /&gt;சுற்றி இருந்த கூட்டமோ பயபக்தியோட பூசாரியை பார்க்க, கெடாக்கொம்பு போல மீசை வைச்சிருக்கும் பூசாரி அந்த ஆட்டின் கழுத்தை கரகரவென அறுக்க, ஆட்டின் சத்தமும், இரத்தமும் கண்கள் மேலே சொருக சிறிது சிறிதாக அடங்கியது.&lt;br /&gt;ஒரே வீச்சில் தலை வேறு உடல் வேறாக வெட்டப்பட்டு ஓடி விழுந்த சேவலின் இரத்தமும், ஆட்டின் இரத்தமும் மண் சட்டியில் கொண்டுவரப்பட்டது. அதை பூசாரி ஒரே மூச்சில் குடித்து முடித்து கூட்டத்துக்கு அருளாசி வழங்கினார்.&lt;br /&gt;பிறகு வெட்டப்பட்ட நான்கறிவு, ஐந்தறிவு ஜீவன்கள் சமைத்து சாமிக்கு படைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அந்தக் கூட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த ஒருவரின் கைபேசியில், மரண தண்டனை என்ற பெயரில் அரேபியாவில் தலை துண்டிக்கப்படும் நிகழ்ச்சி பலர் முன்னிலையில் நடப்பதை பார்த்த எல்லோரும், இது என்ன காட்டுமிராண்டித்தனமா இருக்கு, கொஞ்சம் கூட ஈவு, இரக்கம் இல்லாம வேடிக்கை வேற பார்க்குறாங்கன்னு கூட்டம் பேசிக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அங்கே இருந்த ஒருத்தர் கேட்டார், நீங்கள் செய்ததற்கும், அரேபியாவில் நடப்பதற்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை, இங்கே ஆடு அங்கே மனிதன் எல்லம் உயிர் தான் என்றார். ஆட்டையும், சேவலையும் கொல்லும் போது வராத மனித நேயம், இப்போ மட்டும் எப்படி வந்தது? என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உடனே பூசாரி ”இது சாமி சமாச்சாரம் என்றும், இவன் இங்க வந்து நாத்திகம் பேசுறான், நம்ம சடங்கு சம்பிரதாயங்கள கிண்டல் பண்ணுறான், இவன துறத்துங்கடான்னார்.&lt;br /&gt;” முடியை மழித்தால் வளராது என்றால் உங்க சாமிக்கு உங்க மசிரக்கூட குடுக்க மாட்டிங்கடான்னு முணுமுணுத்துக் கொண்டே போனார் அந்த நபர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்களின் அறிவைக் கிளறிவிட்டு அவர்களுக்கு அறிவுச்சுதந்திரத்தை உண்டாக்க நினைக்க இங்கே கேள்வி கேட்பவன் நாத்திகன், எதையும் ஆராயாமல், மத, சாத்திர, புராணங்கள் போன்ற சமூகக் கட்டுப்பாடுகளை எதிர்த்து கேள்வி கேட்கவிடாமல் மக்களை அப்படியே மடமையிலையே வைத்து இருக்க நினைப்பவன் அல்லது தடைபோடுபவன் ஆத்திகன் என்றால், நாத்திகன் மேலானவன் .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-636905610757768132?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/636905610757768132/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=636905610757768132' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/636905610757768132'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/636905610757768132'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/04/blog-post_1122.html' title='மனித நேயமும் ஆத்திகனும்'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-3169999652785126598</id><published>2009-04-22T12:30:00.006+08:00</published><updated>2009-04-22T13:11:04.461+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>பார்ப்பனக் கடவுள்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Se6gkRH8elI/AAAAAAAAADo/-PG0NVJTMr4/s1600-h/45362045zwSHLc_th[1].jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5327371954158336594" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 75px; CURSOR: hand; HEIGHT: 100px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Se6gkRH8elI/AAAAAAAAADo/-PG0NVJTMr4/s320/45362045zwSHLc_th%5B1%5D.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அர்ச்சனை தட்டில்&lt;br /&gt;ஒத்த ரூபாயிட்டால்&lt;br /&gt;கையில் திருநீறு, குங்குமம்.&lt;br /&gt;&lt;br /&gt;நூறுரூபாய்  என்றால்,&lt;br /&gt;சாமிக்கு அர்ச்சனை.&lt;br /&gt;&lt;br /&gt;ஐநூறு ரூபாய் என்றால்,&lt;br /&gt;சாமிக்கு அருகாமையில்&lt;br /&gt;அர்ச்சனை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் என்றால்,&lt;br /&gt;சாமி கழுத்து மாலை&lt;br /&gt;பிரஷாதம்!&lt;br /&gt;&lt;br /&gt;லட்சம் என்றால்,&lt;br /&gt;வீடு தேடி வரும்&lt;br /&gt;பிரஷாதம்!!&lt;br /&gt;&lt;br /&gt;கோடி என்றால்,,&lt;br /&gt;உன் வீடே கோயில்!!&lt;br /&gt;நீயே கடவுள்!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-3169999652785126598?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/3169999652785126598/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=3169999652785126598' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/3169999652785126598'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/3169999652785126598'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/04/blog-post_22.html' title='பார்ப்பனக் கடவுள்'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Se6gkRH8elI/AAAAAAAAADo/-PG0NVJTMr4/s72-c/45362045zwSHLc_th%5B1%5D.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-1647371573201892140</id><published>2009-04-21T22:00:00.005+08:00</published><updated>2009-04-21T23:32:00.805+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><title type='text'>ஆரம்பம் முடிவாக</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Se3TRM5VwpI/AAAAAAAAADY/2QW8ebIy8B4/s1600-h/ispc069083%5B1%5D.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5327146226722128530" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 112px; CURSOR: hand; HEIGHT: 168px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Se3TRM5VwpI/AAAAAAAAADY/2QW8ebIy8B4/s320/ispc069083%5B1%5D.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;(வார்த்தை கடனாக&lt;/div&gt;பெற விருப்பமில்லை&lt;br /&gt;மூளை செலவு செய்ததில்&lt;br /&gt;கிடைத்த துளிகள் கொண்டு&lt;br /&gt;ஒரு கோப்பை நிறைக்க&lt;br /&gt;முயற்சிக்கிறேன்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதுவரை&lt;br /&gt;அவளிடம் நானும்&lt;br /&gt;என்னிடம் அவளும்&lt;br /&gt;பழகியதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவளை&lt;br /&gt;அறிந்து கொள்ள&lt;br /&gt;முயன்ற போதெல்லாம்&lt;br /&gt;என்னை அறிந்தவள்&lt;br /&gt;போல் இருந்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவளிடம் பேச&lt;br /&gt;முயன்ற போதெல்லாம்&lt;br /&gt;அவள் என்னிடம்&lt;br /&gt;பேசிவிட்டதுபோல்&lt;br /&gt;இருந்தால்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஆரம்பிப்பது&lt;br /&gt;போலதோன்ற&lt;br /&gt;அவள்&lt;br /&gt;முடிந்தது போல&lt;br /&gt;இருந்தாள்&lt;br /&gt;அருகருகே இருக்கிறாம்&lt;br /&gt;ஆரம்பம் முடிவாக&lt;img id="BLOGGER_PHOTO_ID_5327154983293926802" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 210px; CURSOR: hand; HEIGHT: 161px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Se3bO5qvvZI/AAAAAAAAADg/UfmVuS2v7O8/s320/010916055920innoce_t%5B1%5D.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-1647371573201892140?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/1647371573201892140/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=1647371573201892140' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/1647371573201892140'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/1647371573201892140'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/04/blog-post_2792.html' title='ஆரம்பம் முடிவாக'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Se3TRM5VwpI/AAAAAAAAADY/2QW8ebIy8B4/s72-c/ispc069083%5B1%5D.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-4337008512286346267</id><published>2009-04-21T18:51:00.005+08:00</published><updated>2009-04-21T19:55:56.239+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆச்சரியங்கள்'/><title type='text'>தண்ணீர்ப்பாலம் ஒரு ஆச்சர்யம்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Se2oZQjO30I/AAAAAAAAADI/8aZsU4v4uMI/s1600-h/A6LWJ57CABJA06LCAWU6GRZCAJRTJ3CCAFECPLXCALMR71ECARFM3XRCAWVD04OCAN8E74TCAHZOT5RCASNTGWBCAV5QSV0CAA8SYACCAXXRXQ1CA331HC3CA4FDG0ACAUX1I6ICAT1WYDQ.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5327099086142103362" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 135px; CURSOR: hand; HEIGHT: 101px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Se2oZQjO30I/AAAAAAAAADI/8aZsU4v4uMI/s320/A6LWJ57CABJA06LCAWU6GRZCAJRTJ3CCAFECPLXCALMR71ECARFM3XRCAWVD04OCAN8E74TCAHZOT5RCASNTGWBCAV5QSV0CAA8SYACCAXXRXQ1CA331HC3CA4FDG0ACAUX1I6ICAT1WYDQ.jpg" border="0" /&gt;&lt;/a&gt; (மழை பெய்யும் போது அந்த மழைநீருடன் சேர்ந்து ஆகாயத்திலிருந்து மீன்களும் வந்து விழுகின்றனவே இது எப்படி சாத்தியம்? இது உண்மையா?)&lt;br /&gt;&lt;div&gt;இது உண்மை தான். இந்த அதிசயத்தின் பின்னால் பெரிய அறிவியல் விளக்கமே அடங்கியிருக்கிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கடல், ஏரிகள் போன்றவற்றில் இருந்து சில சமயங்களில் தண்ணீர் பீறிட்டு மெகா தூண்கள் போல மேலெழுகின்றன. வானத்தை எட்டும் அளவிற்கு போகிறது இந்த `நீர்த்தாரை`(water spout). கடற்கரையோர கிராமங்களில் இருப்பவர்கள் இதனைப்பார்த்து `வானம் தண்ணீர் குடிக்கிறது` என்பார்கள்.&lt;img id="BLOGGER_PHOTO_ID_5327096018771073922" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 143px; CURSOR: hand; HEIGHT: 106px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Se2lmts_W4I/AAAAAAAAADA/jqXDXf25Vz4/s320/images.jpg" border="0" /&gt;இந்த நீருடன் அள்ளப்பட்டுச் செல்லும் மீன்கள், வேறு நீர்வாழ் உயிரினங்கள் தான், உடனடியாக வேறொரிடத்தில் மழையின் போது பொத்பொத்தென்று விழுகின்றன.இந்த நீர்த்தாரை ஏற்படுவதற்குக் காரணம் சுழல் காற்று (TORANDO) ஆகும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;சமுத்திர மேற்பரப்பு சூரியப் பார்வையினால் சூடேற சூடேற மேற்பரப்புக்கு அண்மையில் உள்ள காற்றுப்படலம் சூடாகி, விரிவடைந்து பாரம் குறைந்து மேலெழும். அப்போது மேலெ உள்ள எடை அதிகமான காற்று கீழே வந்து சூடாகி மேலெழ.... இப்படி மாறி மாறி சுழற்றியபடி காற்றோட்டம் ஒன்று நிகழும். இந்தச் சுழற்காற்றின் பலம் அதிகம்.&lt;img id="BLOGGER_PHOTO_ID_5327103733620214658" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 150px; CURSOR: hand; HEIGHT: 100px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Se2snxwXC4I/AAAAAAAAADQ/63ISUQU-bf0/s320/images%5B2%5D.jpg" border="0" /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;1986 ஆம் ஆண்டு சீனாவைத்தாக்கிய சுழற்காற்று, தெருவில் நடந்து போய்க்&lt;/div&gt;&lt;div&gt;கொண்டிருந்த 13 பள்ளிச் சிருவர்களை த் தூக்கிச்சென்று, வலுவிழந்ததும் 19கிலோ மீட்டர்களுக்கப்பால் பத்திரமாகத் தரையிறக்கியது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்தச் சுழற்சியின் போது மேலே ஈர்க்கப்படும் காற்றில் உள்ள நீராவி ஒடுங்கி மழை முகிலாகும். நீராவி ஒடுங்குவதால் முகில்களுக்கு இடையே சடுதியில் ஒரு வெற்றிடம் தோன்றும், இந்த வெற்றிடமுள்ள மேகங்களை நோக்கி கடல், ஏரிகளிலிருந்து நீ இழுக்கப்பட நீர்த்தாரை ஏற்படுகிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;எப்படி இருக்கிறது வானத்துக்கும் கடலுக்கும் இடையே போடப்படும் தண்ணீர்ப்பாலம்?.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-4337008512286346267?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/4337008512286346267/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=4337008512286346267' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/4337008512286346267'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/4337008512286346267'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/04/blog-post_1701.html' title='தண்ணீர்ப்பாலம் ஒரு ஆச்சர்யம்'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Se2oZQjO30I/AAAAAAAAADI/8aZsU4v4uMI/s72-c/A6LWJ57CABJA06LCAWU6GRZCAJRTJ3CCAFECPLXCALMR71ECARFM3XRCAWVD04OCAN8E74TCAHZOT5RCASNTGWBCAV5QSV0CAA8SYACCAXXRXQ1CA331HC3CA4FDG0ACAUX1I6ICAT1WYDQ.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-6477805518935679239</id><published>2009-04-21T13:41:00.002+08:00</published><updated>2009-04-21T13:45:25.811+08:00</updated><title type='text'>ஒரு வீரனின் கடைசிக் கடிதம்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Se1daWogUMI/AAAAAAAAAC4/-rs3CPl5EE0/s1600-h/images%5B10%5D.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5327016641582616770" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 141px; CURSOR: hand; HEIGHT: 115px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Se1daWogUMI/AAAAAAAAAC4/-rs3CPl5EE0/s320/images%5B10%5D.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அந்த யுத்த களத்திலிருந்து&lt;br /&gt;வாயில் நுரைதள்ள&lt;br /&gt;மூச்சு இறைச்சலுடன்&lt;br /&gt;தனியாக வரும்&lt;br /&gt;என் குதிரைக்கு அம்மா!&lt;br /&gt;தண்ணீர் கொடு!&lt;br /&gt;அதன் முதுகை தடவிக்கொடு&lt;br /&gt;அது இன்னொரு&lt;br /&gt;வீரனுக்குப் பயன்படட்டும்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-6477805518935679239?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/6477805518935679239/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=6477805518935679239' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/6477805518935679239'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/6477805518935679239'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/04/blog-post_9430.html' title='ஒரு வீரனின் கடைசிக் கடிதம்'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Se1daWogUMI/AAAAAAAAAC4/-rs3CPl5EE0/s72-c/images%5B10%5D.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-4205185889588496448</id><published>2009-04-21T12:26:00.003+08:00</published><updated>2009-04-21T13:04:05.542+08:00</updated><title type='text'>துரதிஸ்டம்</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Se1OPPIvFbI/AAAAAAAAACw/xqPZhP-J4cw/s1600-h/indi39376.small%5B1%5D.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5326999957917341106" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 137px; CURSOR: hand; HEIGHT: 204px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Se1OPPIvFbI/AAAAAAAAACw/xqPZhP-J4cw/s320/indi39376.small%5B1%5D.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;em&gt;&lt;span style="font-family:georgia;font-size:85%;"&gt;வர்ணங்கள் கிடைத்த போது&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;em&gt;&lt;span style="font-family:georgia;font-size:85%;"&gt;தூரிகை இழந்தேன்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-family:georgia;font-size:85%;"&gt;ஓவியம் கிடைத்த போது&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-family:georgia;font-size:85%;"&gt;கண்கள் இழந்தேன்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-family:georgia;font-size:85%;"&gt;வாரித்தைகள் கிடைத்த போது&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-family:georgia;font-size:85%;"&gt;கவிதை மறந்தேன்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-family:georgia;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-family:georgia;font-size:85%;"&gt;வெளிச்சம் கிடைத்த போது&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-family:georgia;font-size:85%;"&gt;நிழலை இழந்தேன்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-family:georgia;font-size:85%;"&gt;வானம் வசமான போது&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-family:georgia;font-size:85%;"&gt;கைகள் இழந்தேன்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-family:georgia;font-size:85%;"&gt;கணவுகள் வந்த போது&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-family:georgia;font-size:85%;"&gt;தூக்கம் இழந்தேன்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-family:georgia;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-family:georgia;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-family:georgia;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-family:georgia;font-size:85%;"&gt;வறுமை வந்த போது&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-family:georgia;font-size:85%;"&gt;உறவுகள்  இழந்தேன்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-family:georgia;font-size:85%;"&gt;பணம் வந்த போது&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-family:georgia;font-size:85%;"&gt;அடக்கம் தொலைத்தேன்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-family:georgia;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-family:georgia;font-size:85%;"&gt;ஆத்திரம் கொண்டபோது&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-family:georgia;font-size:85%;"&gt;அன்பை இழந்தேன்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-family:georgia;font-size:85%;"&gt;அன்பை இழந்த போது&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-family:georgia;font-size:85%;"&gt;அவளை இழந்தேன்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-family:georgia;font-size:85%;"&gt;அவளை இழந்த போது&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-family:georgia;font-size:85%;"&gt;நான் என்னையே இழந்தேன்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-4205185889588496448?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/4205185889588496448/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=4205185889588496448' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/4205185889588496448'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/4205185889588496448'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/04/blog-post_21.html' title='துரதிஸ்டம்'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Se1OPPIvFbI/AAAAAAAAACw/xqPZhP-J4cw/s72-c/indi39376.small%5B1%5D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-8317007586224436347</id><published>2009-04-20T23:02:00.004+08:00</published><updated>2009-04-20T23:30:23.412+08:00</updated><title type='text'>அடித்து நொருக்கி பழிவாங்கு</title><content type='html'>இதுதான்&lt;br /&gt;இவ்வளவுதான்&lt;br /&gt;இதெல்லாம் சகஜம்&lt;br /&gt;என்கிறது சமூகம்&lt;br /&gt;&lt;br /&gt;மறந்துவிடு&lt;br /&gt;மன்னித்துவிடு&lt;br /&gt;என்கிறது&lt;br /&gt;ஆண்மீகம்&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த தோல்விக்கு தயாரா&lt;br /&gt;என்கிறது தத்துவ ஞானியின்&lt;br /&gt;உபதேசம்&lt;br /&gt;&lt;br /&gt;அடித்து நொருக்கி பழிவாங்கு&lt;br /&gt;என்கிறது கோபம்&lt;br /&gt;&lt;br /&gt;அறிவின் ஊற்றிலிருந்து&lt;br /&gt;தடுக்கிறது மனிதநேயம்&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்&lt;br /&gt;&lt;br /&gt;குழம்பிய மனம்&lt;br /&gt;ஆண்மீகம் மேல்&lt;br /&gt;என்று தெளிந்தது&lt;br /&gt;&lt;br /&gt;எங்கோ படித்த ஞாபகம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-8317007586224436347?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/8317007586224436347/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=8317007586224436347' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/8317007586224436347'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/8317007586224436347'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/04/blog-post_507.html' title='அடித்து நொருக்கி பழிவாங்கு'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-1234852512193509753</id><published>2009-04-20T21:43:00.003+08:00</published><updated>2009-04-20T22:01:43.850+08:00</updated><title type='text'>மக்கள் தொகை 900 கோடி</title><content type='html'>உலகம் பூராவுமே நதிகளில் தண்ணீரின் அளவு குறைந்து வருகிறது. நிலத்தடி நீர் கீழிறங்கி வருகிறது, தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சத்துக்கு முக்கிய காரணம் என்னவாக இருக்கும்?.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் மக்கள் தொகை அதிகரித்து வருவதுதான் பூமியின் அத்தனைச் சூழல்&lt;br /&gt;பிரச்சினைகளுக்கும் காரணம். ஒரு ரொட்டி தயாரிப்பதற்கு 550 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதாவது கோதுமை பயிரிடுவது முதல் அது ரொட்டியாகத் தயாராகும் வரையிலான தண்ணீர்ச் செலவு இது.&lt;br /&gt;&lt;br /&gt;வளரும் நாடுகளில் 70 முதல் 90 சதவித குடிநீர் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. உணவு, மற்றும் விவசாய அமைப்பான FAO உலக அளவில் எடுத்த ஆய்வு ஒன்றில் 2050ஆம் ஆண்டு உலகின் மக்கள் தொகை 900 கோடியாக இருக்கும் என்றும், அப்போது தண்ணீர் தேவை இப்போது இருப்பதைப்போல இரண்டு மடங்காக இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்யப்போகிறோமோ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-1234852512193509753?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/1234852512193509753/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=1234852512193509753' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/1234852512193509753'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/1234852512193509753'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/04/900.html' title='மக்கள் தொகை 900 கோடி'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-2730585978807205844</id><published>2009-04-20T10:55:00.008+08:00</published><updated>2009-04-20T23:50:58.408+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>காற்று கெட்டிபடுவதும் சுலபமாவதும்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sevv7_n4RII/AAAAAAAAAB4/nFRh_ptiQpE/s1600-h/bac4370927b0ff76.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5326614798265762946" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 145px; CURSOR: hand; HEIGHT: 119px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sevv7_n4RII/AAAAAAAAAB4/nFRh_ptiQpE/s320/bac4370927b0ff76.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;வார்த்தைகளுக்காக காத்திருக்கும்&lt;br /&gt;கவிஞனைப்போல,&lt;br /&gt;இரவுக்காக காத்திருக்கும்&lt;br /&gt;நிலவைப்போல,&lt;br /&gt;காற்றுக்காக ஏங்கி நிற்கும்&lt;br /&gt;இதயம்போல,&lt;br /&gt;உன்னுடைய ஒரு ஹாய்&lt;br /&gt;அல்லது ஒரு ஹலோவை&lt;br /&gt;எதிற்பார்த்து விடியும் என்&lt;br /&gt;உலகத்தை, எப்படி புரியவைப்பேன்&lt;br /&gt;உனக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;உன்னைப் பார்க்கும் நொடிகளில்&lt;br /&gt;சுவாச இழுப்பிற்கு காற்று&lt;br /&gt;சுலபமாவதும்,&lt;br /&gt;பிரியும் நொடிகளில்&lt;br /&gt;காற்று கெட்டிபடுவதும்&lt;br /&gt;தவிர்கமுடியாத ஒன்றாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கண்ணாடியில் முகம்&lt;br /&gt;பார்த்தவர்கள் அணேகம்.&lt;br /&gt;முகம் பதித்தவள்&lt;br /&gt;எவரும் இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;முத்துக்கான வித்து எப்பொழுதும்&lt;br /&gt;விழலாம் என்று வாய்திறந்து இருக்கும்&lt;br /&gt;சிப்பி போல&lt;br /&gt;தனக்கான ஒருத்தியை&lt;br /&gt;ஒவ்வொரு முகத்திலும்&lt;br /&gt;எதிர்பார்த்து நிற்கிறது&lt;br /&gt;இந்தக் கண்ணாடி.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் உன் பிம்பம் விழுந்து&lt;br /&gt;உறைவதும், மறைவதும்&lt;br /&gt;உன் கையில்.&lt;br /&gt;&lt;br /&gt;அழுது நிற்கும் குழந்தையைப்போல&lt;br /&gt;எனது வேதனையையும், விருப்பத்தையும்&lt;br /&gt;சுமந்து வந்திருக்கும்&lt;br /&gt;என் கடிதத்தை&lt;br /&gt;அரவணைப்பதும்,&lt;br /&gt;அவமதிப்பதும்&lt;br /&gt;உன் பொறுப்பு&lt;br /&gt;&lt;br /&gt;என்னவளே,&lt;br /&gt;இப்பொழுது சொல்,&lt;br /&gt;நான் உனக்கு,&lt;br /&gt;வழிப்போக்கனா? இல்லை&lt;br /&gt;உயிர் காவலனா?&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-2730585978807205844?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/2730585978807205844/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=2730585978807205844' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/2730585978807205844'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/2730585978807205844'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/04/blog-post_20.html' title='காற்று கெட்டிபடுவதும் சுலபமாவதும்'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sevv7_n4RII/AAAAAAAAAB4/nFRh_ptiQpE/s72-c/bac4370927b0ff76.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-6449847373420350089</id><published>2009-04-19T11:58:00.004+08:00</published><updated>2009-04-19T12:34:12.541+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>அழகிய நாட்கள்</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;அழகிய நாட்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5326247891781271426" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 149px; CURSOR: hand; HEIGHT: 121px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SeqiPOdLv4I/AAAAAAAAABo/FXZ25HDPxBo/s320/images%5B5%5D.jpg" border="0" /&gt; &lt;p align="center"&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.google.com.sg/imgres?imgurl=http://www.xemanh.net/images/people/cute/cute_lovely_girl_42.jpg&amp;amp;imgrefurl=http://girlswithphoto.com/images/view/1215/cute_lovely_girl_42jpg.html&amp;amp;h=533&amp;amp;w=800&amp;amp;sz=210&amp;amp;tbnid=wmXvMnEM5Ve4DM::&amp;amp;tbnh=95&amp;amp;tbnw=143&amp;amp;prev=/images%3Fq%3Dcute%2Bgirls%2Bpicture&amp;amp;hl=en&amp;amp;usg=__Y42KOHX1QndbaXUSZDRtJrLMNQU=&amp;amp;ei=a6DqSevIIoPu7AOz863hAw&amp;amp;sa=X&amp;amp;oi=image_result&amp;amp;resnum=2&amp;amp;ct=image"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உன்னோடு பழகிய&lt;br /&gt;மொத்த நாட்களின்&lt;br /&gt;நீளத்தையும் ஒரு&lt;br /&gt;பக்கக் காகிதத்தில்&lt;br /&gt;அடக்க முயற்சித்ததில்&lt;br /&gt;வார்த்தைகள் அங்கும்&lt;br /&gt;இங்குமாய் கைகோர்த்ததில்&lt;br /&gt;உன்னைப் பற்றிய&lt;br /&gt;கவிதையாய் அது இருந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவிதைகள் எல்லோராலும்&lt;br /&gt;புரிந்து கொள்ளப்படுவதில்லை&lt;br /&gt;என் கவிதை வரிகளின்&lt;br /&gt;ஆழம் அர்த்தம் உன்&lt;br /&gt;புறக்கண்களுக்கு மட்டுமே&lt;br /&gt;புலப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சஞ்சரிக்கத் தெரிந்த&lt;br /&gt;அடுக்குகளில் சஞ்சரிக்கத்&lt;br /&gt;தெரிந்தவள் நீ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேசிப்பழகிய வார்த்தைகள்&lt;br /&gt;போதமல் பழைய வார்த்தைகள்&lt;br /&gt;தூசி தட்டி வர்ணம் பூசினேன்&lt;br /&gt;கவிதை மெருகேரியது&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கை மனிதனை&lt;br /&gt;வியக்கக் கற்றுத்தந்தது&lt;br /&gt;வியத்தல் மனிதனை&lt;br /&gt;சலிப்பிலிருந்து மீட்டெடுத்தது&lt;br /&gt;வாழ்க்கை சலிக்காமலிருக்க&lt;br /&gt;இயற்கை உன்னை எனக்குத்தந்தது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதிர் பாரா தருனத்தில்&lt;br /&gt;நீ  உன் காதலை உறைத்தபோது&lt;br /&gt;வாழப்படாத வாழ்க்கை வாழ்ந்துவிட்ட&lt;br /&gt;மகிழ்ச்சி எனக்கு&lt;br /&gt;நீ  என்னோடு இருக்கும்&lt;br /&gt;ஒவ்வொரு நொடியும்&lt;br /&gt;சுருங்கிய என் வாழ்வு&lt;br /&gt;அங்குலம் அங்குலமாய்&lt;br /&gt;விரியக்காண்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை முடியும்&lt;br /&gt;காலங்களில் அசை&lt;br /&gt;போடுவதற்கே காதல்&lt;br /&gt;என்று நினத்திருந்தேன்&lt;br /&gt;இல்லை அது என் வாழ்வின்&lt;br /&gt;நீள அகலம் பெருக்க வந்தது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எத்தனை எத்தனையோ&lt;br /&gt;மாற்றங்கள் உன்னால்&lt;br /&gt;எல்லாம் எழுதிட நினைத்தபோது&lt;br /&gt;புரிந்தது நீ,&lt;br /&gt;வார்த்தையில் அடங்காத வாக்கியம்&lt;br /&gt;அல்லது வைரமுத்து சொன்னதுபோல்&lt;br /&gt;சங்கில் அடங்காத சமுத்திரமென்று. &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-6449847373420350089?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/6449847373420350089/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=6449847373420350089' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/6449847373420350089'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/6449847373420350089'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/04/blog-post_19.html' title='அழகிய நாட்கள்'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SeqiPOdLv4I/AAAAAAAAABo/FXZ25HDPxBo/s72-c/images%5B5%5D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-87038006382316310</id><published>2009-04-16T18:55:00.000+08:00</published><updated>2009-04-16T18:57:14.265+08:00</updated><title type='text'>காலத்தை வென்று பிரகாசியுங்கள்</title><content type='html'>ஒரு துறையில் நீங்கள் சில ஆராய்ச்சிகள் செய்கிறீர்கள். உங்கள் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின் சில விஷயங்களைக் கண்டுபிடிக்கிறீர்கள். அதை உலகுக்கு அறிவிக்க நினைக்கிறீர்கள். அந்த அறிவிப்பு விழாவுக்குஅந்தத் துறையில் உச்சாணிக் கொம்பில் உள்ள அறிஞரை அழைக்கிறீர்கள். அவர் உங்களுடைய ஆதர்ச புருஷரும் கூட. நீங்கள் மிகுந்த சிரத்தையுடன் உங்கள் கண்டுபிடிப்புகளைப் பற்றிச் சொல்கிறீர்கள். சொல்லி முடித்த பின் உங்கள் ஆதர்ச புருஷரின் கருத்துக்காகக் காத்திருக்கிறீர்கள். உங்கள் கண்டுபிடிப்புகளை உலகப்புகழ் பெற்ற அவர் "வடிகட்டிய முட்டாள்தனம்" என்று வர்ணிக்கிறார். பத்திரிக்கையாளர் கூட்டத்தில் முட்டாள்தனம் என்று தான் சொன்னதற்கான காரணங்களைப் புட்டு புட்டு வைக்கிறார். உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? உங்கள் தன்னம்பிக்கை எந்த அளவில் நிற்கும்? அந்தத் துறையில் தொடந்து இருப்பீர்களா இல்லை அதற்கு முழுக்குப் போட்டு விடுவீர்களா?இப்படி ஒருவர் வாழ்வில் உண்மையாகவே நடந்தது. அவர் சந்திரசேகர் என்ற வானியல் விஞ்ஞானி. அவர் உலகப்புகழ் பெற்ற வானியல் அறிஞர் ஆர்தர் எட்டிங்டன் என்பவரின் எழுத்துக்களால் உந்தப்பட்டு நட்சத்திரங்களை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார். தன் 24ம் வயதிற்கு முன்பே (1935ல்) நீண்ட ஆராய்ச்சிக்கு பின் தன் கண்டுபிடிப்புகளை வெளியிட முடிவு செய்தார். அவர் ஆர்தர் எட்டிங்டனுக்கும், மற்ற வானியல் அறிஞர்களுக்கும், அறிவியல் பத்திரிக்கைகளுக்கும் அழைப்பு விடுத்து அவர்கள் முன்னிலையில் தன் கண்டுபிடிப்புகளை மிகுந்த ஆர்வத்தோடு வெளியிட்டார். ஆனால் யாருடைய எழுத்துக்களால் கவரப்பட்டு அவர் அந்தத்துறையில் ஆராய்ச்சி நடத்தினாரோ, அந்த எட்டிங்டனே இவருடைய நட்சத்திர ஆராய்ச்சியின் முடிவுகளை முட்டாள்தனம் என்று வர்ணித்தார். இவர் கூறியது போல நட்சத்திரங்கள் இயங்குவதில்லை என்று கூறிய அவர் அதற்கான விளக்கங்களையும் அளித்தார். அந்தத்துறையில் ஒரு மேதையான அவரே அப்படிக் கூறியதால், சந்திரசேகர் கருத்துக்களில் உடன்பாடு இருந்த மற்ற அறிஞர்கள் வாயையே திறக்கவில்லை.சந்திரசேகர் பின்னாளில் அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்த போது கூறினார். "அவர் என்னை அந்தக் கூட்டத்தில் முட்டாளாக்கி விட்டார். எனக்கு அது ஒரு பெரிய தலைகுனிவாக இருந்தது. அந்தத்துறையில் ஆராய்ச்சிகளை முற்றிலுமாகக் கைவிட்டு விடுவது பற்றி கூட யோசித்தேன்."தோல்வியும் மனத்தளர்வும் எல்லோருக்கும் சகஜம் என்றாலும் வெற்றியாளர்களுடைய சோர்வும், மனத்தளர்வும் மிகக்குறுகிய காலமே அவர்களிடம் காணப்படுகின்றன. அவர்கள் மிக வேகமாக அதிலிருந்து மீண்டு விடுகிறார்கள். இந்த விஷயத்தில் தான் தோல்வியாளர்கள் முக்கியமாக வித்தியாசப்படுகிறார்கள். இவர்கள் அந்த நிராகரிப்பை ஏற்றுக் கொண்டு பின் வாங்கி விடுகிறார்கள். பின் அந்தப்பக்கம் தலை வைத்தும் படுப்பதில்லை. அமெரிக்க இந்தியரான சந்திரசேகரும் அந்த கசப்பான அனுபவத்திலிருந்து விரைவாகவே மீண்டு தன் ஆராய்ச்சிகளை அந்தத் துறையில் தொடர்ந்தார். சந்திரசேகருடைய எந்தக் கண்டுபிடிப்புகளை எட்டிங்டன் முட்டாள்தனம் என்று வர்ணித்தாரோ அதற்கு 48 வருடங்கள் கழித்து 1983ல் நோபல் பரிசு கிடைத்தது. வானியல் துறையில் ஒரு வரையறைக்கு "Chandrasekhar' s Limit" என்ற பெயர் சூட்டப்பட்டது.அவர் ஒரு வேளை பின் வாங்கியிருந்தால், தன் கண்டுபிடிப்புகளை தீயிலிட்டுக் கொளுத்தி விரக்தியுடன் அந்தத் துறையிலிருந்து விலகியிருந்தால் என்னவாயிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். எத்தனை பெரிய அறிஞரானாலும் சரி அவருடைய கருத்து எல்லா சமயங்களிலும் சரியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்துக் கொள்வது நல்லது.சந்திரசேகருக்குத் தூண்டுகோலாய் இருந்தது அந்தத் துறையில் இருந்த இயல்பாகவே இருந்த அதீத ஆர்வம் தான். வெற்றி தோல்விகளைப் பொருட்படுத்தாது ஒன்றில் தொடர்ந்து சாதிக்க வேண்டுமானால் அந்த ஆர்வம் உண்மையானதாக இருக்க வேண்டும். அப்படி இருந்து, போராட்டங்களுக்குப் பிறகு வெற்றியைப் பெற்ற நல்ல உள்ளங்கள் என்றும் அந்தத் துறையில் வளர்ந்து வரும் இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டியாகவும், அக்கறையுடன் உதவுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதற்கு சந்திரசேகர் ஒரு நல்ல உதாரணம்.அவர் விஸ்கான்சின் நகரில் உள்ள யெர்க்ஸ் வானிலை ஆராய்ச்சிக் கூடத்தில் பணியாற்றி வந்தார். அப்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் வானியல் துறையைக் கற்பிக்கும் பகுதி நேரப் பேராசிரியராகவும் பணி புரிந்தார். வாரம் இரண்டு நாள் வகுப்பு. விஸ்கான்சினிலிருந்து 80 கி.மீ தனது காரில் பயணம் செய்து பாடம் நடத்தினார். கடும் குளிர்காலத்தில் சாலைகளில் எல்லாம் பனிக்கட்டிகள் உறைந்திருக்கும் என்பதால் காரை ஓட்டிச் செல்ல மிகுந்த சிரமப்பட்டார் அவர். ஆனாலும் விடாமல் உற்சாகமாகச் சென்று அவர் பாடம் நடத்தியது எத்தனை பேருக்குத் தெரியுமா? வகுப்பறையில் இருந்த இரண்டே பேருக்குத் தான்.அவருடைய சிரமத்தைப் புரிந்து கொண்ட சிகாகோ பல்கலைக்கழக நிர்வாகிகள் "இரு மாணவர்களுக்காக இந்தக் கடும்பனியில் 160 கி.மீ பயணம் செய்து நீங்கள் வரவேண்டியதில்லை. எங்கள் பல்கலைகழக விதிகளின் படி ஏதாவது பாடத்தில் நான்கு மாணவர்களுக்குக் குறைவாக இருந்தால் அந்தப் பேராசிரியர் வகுப்பு எடுக்க வேண்டியதில்லை" என்று சொன்னார்கள்.ஆனால் அதற்கு சந்திரசேகர், "ஆர்வத்தோடு படிக்க வரும் இந்த இரு மாணவர்களை ஏமாற்ற விரும்பவில்லை" என்று கூறி தொடர்ந்து ஒரு வகுப்பு கூட தவறாமல் அந்தக் கோர்ஸின் காலமான ஆறு மாதங்களும் பாடம் எடுத்தார். அவருடைய முயற்சியின் பல என்ன தெரியுமா? Chen Ning Yang, Tsaung-Dao Lee என்ற அந்த இரு மாணவர்களும் கூட பின்னாளில் நோபல் பரிசு பெற்று அவருடைய முயற்சிக்குப் பெருமை சேர்த்தார்கள்.சந்திரசேகரை அந்தக் கடும்பனிப் பாதை பெரியதாகப் பாதிக்கவில்லை என்பதற்குக் காரணமே அவர் அதை விடக் கடுமையான வாழ்க்கைப் பாதைகளைக் கடந்து வந்திருக்கிறார் என்பதே. இளம் வயதில் எட்டிங்டன் கருத்தால் தன்னுடைய ஆர்வத்தை இழந்து விடாமல் காத்துக் கொண்ட அந்த மேதை அதே ஆர்வம் கொண்ட அந்த மாணவர்களுக்கும் அது குறைந்து விடக்கூடாது என்று கொட்டும் பனியில், உறைபனிப் பாதையில் சென்று பாடம் நடத்தினாரே அது இன்னும் பெருமைக்குரிய காரியம் அல்லவா?உண்மையில் ஒரு துறையில் பேரார்வம் உங்களுக்கு இருக்குமானால் நீங்கள் அதில் ஏதோ சாதித்துப் பிரகாசிக்க முடியும் என்று அர்த்தம். மற்றவர்கள் உங்கள் ஒளியை மறைத்து விட முடியாது. உங்கள் பேரார்வமும், அது தூண்டும் உழைப்புமாகச் சேர்ந்து உங்களைத் தீபமாகப் பிரகாசிக்க வைக்கும். அப்படித் தீபமாகப் பிரகாசிப்பது பெருமைக்கும், பாராட்டுக்கும் உரிய விஷயம் தான். ஆனால் நீங்கள் அணையும் முன் பல தீபங்கள் ஏற்ற உதவியாக இருந்தால் உங்கள் ஜோதி நீங்கள் அணைந்த பின்னும் பல தீபங்களாக ஒளிவீசிக் கொண்டேயிருக்கும். நீங்கள் காலத்தை வென்று பிரகாசித்துக் கொண்டிருக்க முடியும்.பிரகாசிப்பீர்களா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-87038006382316310?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/87038006382316310/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=87038006382316310' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/87038006382316310'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/87038006382316310'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/04/blog-post_16.html' title='காலத்தை வென்று பிரகாசியுங்கள்'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-4443134386610254764</id><published>2009-04-15T13:00:00.001+08:00</published><updated>2009-04-15T13:27:20.750+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எச்சரிக்கை'/><title type='text'>பூமி வரவர இருண்டு வருவதாக புதிதாக ஒரு பிரச்சினை கிளப்பி இருக்கிறார்களே தெரியுமா?</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;குளோபல் டிம்மிங்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5324784986212965298" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 117px; CURSOR: hand; HEIGHT: 114px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SeVvu6iOm7I/AAAAAAAAABA/1TpS-skILTk/s320/ee.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வளி மண்டலம் தெளிவாக இருந்தால் தானே சூரிய ஒளி பூமிக்கு முழுமையாக முகம் காட்டமுடியும். ஆனால், நாம் தான் மாசுக்களைத் தினம் தினம் வளிக்குள் அனுப்பிக் கொண்டே இருக்கிறோமே! தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகைக்கரி, தரையில் மோட்டார் வாகனங்கள் கக்குகின்ற புகை, எரிமலைகள் குமுறியெறிகின்ற சாம்பல் என்று வளி மண்டலத்தில் குவியும் மாசுக்களின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5324784990256862370" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 108px; CURSOR: hand; HEIGHT: 77px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SeVvvJmXlKI/AAAAAAAAABY/Q2O33lSE76w/s320/images.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவை உள்ளே நுழைகின்ற சூரிய ஒளியைத் திருப்பி வான வெளியினுள்ளேயே சிதறடித்து வருகின்றன. அத்தோடு இந்தப் புகைத்துணிக்கைகள்(AEROSOLS) முகில்களின் அமைப்பையும், ஆயுளையும் கூட மாற்றக் கூடியவை. மேகங்களின் நீண்ட ஆயுளை பெற்று, சூரிய ஒளியை விண்வெளிக்கு மீண்டும் திருப்பியவாரே உள்ளது. இவற்றால் தான் பூமிக்குள் நுழையும் ஒளியின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. பூமி உஷ்ணம் அடைவதை GLOBAL WARMING என்று சொல்வதைப் போல இதனை GLOBAL DIMMING என்று சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5324784989976668770" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 110px; CURSOR: hand; HEIGHT: 128px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SeVvvIjkKmI/AAAAAAAAABg/vanpfYdIL4Q/s320/ss.jpg" border="0" /&gt;&lt;br /&gt;இதை சாதாரணமான ஒன்றாக எடுத்துவிடவேண்டாம். எதியோப்பியாவில்&lt;br /&gt;1970களிலும் 80களிலும் ஏற்பட்ட பட்டினிச்சாவுக்கு இந்த `குளோபல் டிம்மிங்` தான் காரணம் என்கிறார்கள். ஊடுருவும் சூரிய ஒளி குறைந்ததால் அட்லாண்டிக் கடலில் நீர் ஆவியாகும் அளவும் வெகுவாகக் குறைந்து வளியை உலர வைத்திருக்கிறது. இந்த உலர் வளி எதியோப்பியாவின் மீது மழையை தருவிக்கக் கூடிய கால நிலையை இல்லாமற் செய்ததாலேயே மழையே இல்லாமல், பயிர் விளைச்சல் குறைந்து பட்டினிச்சாவு மலிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இன்னும் ஏராளமான பாதகங்களை பட்டியலிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5324784985758025074" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 135px; CURSOR: hand; HEIGHT: 90px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SeVvu41wxXI/AAAAAAAAABI/vsvmyCN3R3Q/s320/ff.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;“நமது தொழிற்புரட்சியினால் நாம் நம் அடுத்த தலைமுறையினருக்கு எதைவிட்டு செல்கிறோம்?”&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-4443134386610254764?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/4443134386610254764/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=4443134386610254764' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/4443134386610254764'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/4443134386610254764'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/04/blog-post_15.html' title='பூமி வரவர இருண்டு வருவதாக புதிதாக ஒரு பிரச்சினை கிளப்பி இருக்கிறார்களே தெரியுமா?'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SeVvu6iOm7I/AAAAAAAAABA/1TpS-skILTk/s72-c/ee.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-2868237724384471553</id><published>2009-04-02T00:26:00.009+08:00</published><updated>2009-07-02T15:37:28.882+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இயங்குசக்தி'/><title type='text'>பயம் கடவுளை கொண்டுவந்தது</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SeqttWkCdLI/AAAAAAAAABw/aAd3XFyf854/s1600-h/pw_ga_bhagiratha_and_brahma_80%5B1%5D.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5326260503981487282" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 94px; CURSOR: hand; HEIGHT: 80px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SeqttWkCdLI/AAAAAAAAABw/aAd3XFyf854/s320/pw_ga_bhagiratha_and_brahma_80%5B1%5D.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஆதிகாலத்து மனிதன் இடி,மின்னல்,மழை,நெருப்பு போன்ற இயற்கை சீட்றங்களை கண்டு அஞ்சினான். அறிவு வளர்ச்சி இல்லாத காலஙக்களில் இயற்கையை இன்னதென்று பாகுபடுத்த முடியாமல் பயந்து வணங்க ஆரம்பித்தான். என்ன முயன்றும் பிறப்பிற்கு முந்திய இறப்பிற்குப் பிந்திய நிலையை அவனால் அறிய முடியவில்லை. அப்படி அவன் அறிவுக்கு எட்டாத விஷயங்களை இயற்கை என்று முடிவுகட்டினான்.அப்படி அவன் அறிவிற்கு எட்டாத விஷயங்களை கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒரு சக்தி இயக்குவதாகவும் நம்பினான்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;அந்த சக்திக்கு கடவுள் என்று பெயரிட்டான். அப்படி நம்பியவன் அதை வழிபட ஆரம்பித்தான். மொழி வளர்ச்சிக்காலங்களில் அறிவுக்குப்புலப்படாத கடவுள் பற்றி பாட்டாக, கதையாக, காவியமாக எழுதிவைத்தான், கடவுள் எப்படி இருப்பார் என்று யோசித்தான், விடைகிடைக்காத பட்சத்தில் தானே உருவம் குடுக்க ஆரம்பித்தான், இவ்வுலக உயிரினங்களில் தான் மட்டுமே மேலானவன் என்று நினைத்த காரணத்தாலும், இந்த உலகத்தில் பார்த்திராத உருவமாக ஒன்றை தன் அறிவால் உருவாக்க திறானி இல்லாத காரணத்தாலும் அந்தக் கடவுளுக்கு, மனித உருவத்தையே கொடுத்தான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;கடவுள் நம்பிக்கை ஆழமாக வேர்விட்ட காலங்களில், கொஞ்சம் அறிவு வளர்ச்சி பெற்றிறுந்த விசமிகள் கடவுள் நம்பிக்கை என்னும் அறியாமையில் இருந்தவனைக்கொண்டு வாழ்க்கை நடத்த திட்டமிட்டான். அதன் முதல்கட்டமாக இவன் எழுதிய இதிகாசங்களில் வரும் கதாப்பாத்திரங்களுக்கு உருவம் கொடுத்து அவர்கள் எல்லாம் கடவுளின் மறு அவதாரங்கள் என்று மற்றவரை நம்பவைத்தான். கடவுள் பெயரால் மேலும் மேலும் ஏமாற்ற நினைத்தன் விழைவாக வந்ததுதான் சடங்குகள், சகுனங்கள், சம்பிரதாயஙள், வேள்விகள், மன்னாங்கட்டி எல்லாம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மேலும் சில அர்த்தமில்லாத ஒலிகளை உருவாக்கி அவற்றை மந்திரங்கள் என்றும் அவை கடவுளிடம் பேசுவதர்க்கான மொழி என்றும் கற்பித்தான். உனக்கு வரும் நண்மை தீமைகளுக்கு கடவுளே காரணம் என்றும் அவர் ஒவ்வொருவருக்கும் அவர்களின் முன்வினை பாவபுண்ணியத்திற்கு தகுந்தாற்போல் விதி எழுதுவதாகவும் சொல்லிவைத்தான். அந்த விதிகளின் கடுமையை குறைக்க தனக்கு சக்தி இருப்பதாகவும் அதற்கு பரிகாரங்கள் இருப்பதகவும் கடவுள் நம்பிக்கை கொண்டவனை அந்த கடவுளின் பெயராலையே மிரட்ட ஆரம்பித்தான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;காலப்போக்கில் ஏமாற்ற கற்றுக்கொண்டவனெல்லாம் கடவுளை அவனவன் கற்பனைக்கு தகுந்தார்போல் உருவம் குடுத்து கற்களை கடவுளாக்கினர். இப்படித்தான் ஊர் ஊருக்கு கடவுள் வளர ஆரம்பித்தார்.&lt;br /&gt;பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலங்களில் வரும் இன்ப துன்பங்களுக்கு தானே காரணம் என்று ஒப்புக்கொள்ள துப்பில்லாதவன், அவன் சார்பாக அதை வேரொருவரிடம் ஒப்படைக்க நினைத்தான், அப்படி அவன் அழைத்ததற்கு துணைக்கு வந்தவர்தான் இந்தக் கடவுள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;தன்மீதும் தன் திறமையின் மீதும் நம்பிக்கை உள்ளவன் கடவுளை நம்புவது இல்லை.&lt;br /&gt;எது நடந்தாலும் அதை சமாளிக்கும் திறனில்லாத, தன்னம்பிக்கை இல்லாதவனுக்கே கடவுள் தேவைப்படுகிறார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;(ஒரு பெரிய மரத்தை தண்ணீரில் போட்டு இழுப்பது எவ்வளவு சுலபமோ, அது போல் தனக்கு வரும் பெரிய பிரச்சினைகளை சமாளிக்க முடியாதவன் கடவுள் என்னும் பெரிய நதியில் தன் பிரச்சினைகளை தள்ளிவிட்டு எல்லாம் அவன் பார்துக்குவான் என்று நினைக்கும் பொழுது மனதின் பாரம் குறைகிறது. கடவுள் நம்பிக்கை என்பது இவ்வளவே.அதை விட்டு விட்டு சடங்கு சம்பிரதாயம் என்று நம்பிக்கொண்டு இருந்தீர்களேயானால் மேலே குறிப்பிட்ட விசமிகள் உங்களை சாப்பிட்டுவிடுவார்கள்)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;என்னைப் பொறுத்தவரை இயங்கு சக்தி இருப்பது உண்மை தான். அந்த இயங்கு சக்தியை நீங்கள் வணங்குவதாலோ, இல்லை எதிர்பதாலோ உங்களை அந்த இயங்கு சக்தி தூக்கி நிறுத்துவதும் இல்லை, தண்டிப்பதும் இல்லை. கடவுளை மட்டும் நம்பிக்கொண்டு காரியமாற்றாமல் இருந்தால் கடவுள் உங்களுக்கு ஒன்றும் கொடுக்கப்போவதில்லை. அப்படி இருப்பவர்களை அவர்கள் கடவுள் கூட விரும்பமாட்டார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;உழைக்காமல் மந்திர தந்திரத்தில் எதுவும் கிடைத்துவிடாது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;மெய்வருத்தக் கூலி தரும். என்று தெய்வப்புலவரே சொல்லி இருக்கார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;மந்திரங்கள், பூசை, புணஸ்காரங்களை கடைபிடிப்பதாலோ இல்லை மத அடையாளச்சின்னங்களை இட்டுக்கொள்வதாலோ கடவுளிடம் நீங்கள் நெருங்கி விட முடியாது. நீங்கள் பஞ்சமகா பாதகங்களை செய்யாமல் இருந்தால் போதும், கடவுளை நீங்கள் தேடிச்செல்ல வேண்டாம், அவர் உங்களை தேடிவருவார்.(அந்த இயங்கு சக்தி மனிதனோடு தொடர்பு வைத்திருந்தால்) &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;பி.கு : பயமே கடவுள் உருவாவதற்கு மூல காரணம் என்பது என் எண்ணம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-2868237724384471553?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/2868237724384471553/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=2868237724384471553' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/2868237724384471553'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1810367340807970740/posts/default/2868237724384471553'/><link rel='alternate' type='text/html' href='http://sharavanaanu.blogspot.com/2009/04/blog-post_02.html' title='பயம் கடவுளை கொண்டுவந்தது'/><author><name>வேடிக்கை மனிதன்</name><uri>http://www.blogger.com/profile/04780029208356272104</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/Sjn09lt-_dI/AAAAAAAAAK8/LnLFn6JqJZo/S220/kumar+in+off+3.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_IvqyGu7KQm0/SeqttWkCdLI/AAAAAAAAABw/aAd3XFyf854/s72-c/pw_ga_bhagiratha_and_brahma_80%5B1%5D.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1810367340807970740.post-3551141848572890492</id><published>2009-04-02T00:26:00.003+08:00</published><updated>2009-04-02T00:32:32.191+08:00</updated><title type='text'>என் பார்வையில் கடவுள் வளர்ச்சி</title><content type='html'>ஆதிகாலத்து மனிதன் இடி,மின்னல்,மழை,நெருப்பு போன்ற இயற்கை சீட்றங்களை கண்டு அஞ்சினான். அறிவு வளர்ச்சி இல்லாத காலங்களில் இயற்கையை இன்னதென்று பாகுபடுத்த முடியாமல் பயந்து வணங்க ஆரம்பித்தான். என்ன முயன்றும் பிறப்பிற்கு முந்திய இறப்பிற்குப் பிந்திய நிலையை அவனால் அறிய முடியவில்லை. அப்படி அவன் அறிவுக்கு எட்டாத விஷயங்களை இயற்கை என்று முடிவுகட்டினான்.&lt;br /&gt;அப்படி அவன் அறிவிற்கு எட்டாத விஷயங்களை கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒரு சக்தி இயக்குவதாகவும் நம்பினான்.&lt;br /&gt;அந்த சக்திக்கு கடவுள் என்று பெயரிட்டான். அப்படி நம்பியவன் அதை வழிபட ஆரம்பித்தான். மொழி வளர்ச்சிக்காலங்களில் அறிவுக்குப்புலப்படாத கடவுள் பற்றி பாட்டாக, கதையாக, காவியமாக எழுதிவைத்தான், கடவுள் எப்படி இருப்பார் என்று யோசித்தான், விடைகிடைக்காத பட்சத்தில் தானே உருவம் குடுக்க ஆரம்பித்தான், இவ்வுலக உயிரினங்களில் தான் மட்டுமே மேலானவன் என்று நினைத்த காரணத்தாலும், இந்த உலகத்தில் பார்த்திராத உருவமாக ஒன்றை தன் அறிவால் உருவாக்க திறானி இல்லாத காரணத்தாலும் அந்தக் கடவுளுக்கு, மனித உருவத்தையே கொடுத்தான்.&lt;br /&gt;கடவுள் நம்பிக்கை ஆழமாக வேர்விட்ட காலங்களில், கொஞ்சம் அறிவு வளர்ச்சி பெற்றிறுந்த விசமிகள், கடவுள் நம்பிக்கை என்னும் அறியாமையில் இருந்தவனைக்கொண்டு வாழ்க்கை நடத்த திட்டமிட்டான். அதன் முதல்கட்டமாக இவன் எழுதிய இதிகாசங்களில் வரும் கதாப்பாத்திரங்களுக்கு உருவம் கொடுத்து அவர்கள் எல்லாம் கடவுளின் மறு அவதாரங்கள் என்று மற்றவரை நம்பவைத்தான். கடவுள் பெயரால் மேலும் மேலும் ஏமாற்ற நினைத்ததன் விழைவாக வந்ததுதான் சடங்குகள், சகுனங்கள், சம்பிரதாயஙள், வேள்விகள், மன்னாங்கட்டி எல்லாம். மேலும் சில அர்த்தமில்லாத ஒலிகளை உருவாக்கி அவற்றை மந்திரங்கள் என்றும் அவை கடவுளிடம் பேசுவதர்க்கான மொழி என்றும் கற்பித்தான். உனக்கு வரும் நண்மை தீமைகளுக்கு கடவுளே காரணம் என்றும் அவர் ஒவ்வொருவருக்கும் அவர்களின் முன்வினை பாவபுண்ணியத்திற்கு தகுந்தாற்போல் விதி எழுதுவதாகவும் சொல்லிவைத்தான். அந்த விதிகளின் கடுமையை குரைக்க தனக்கு சக்தி இருப்பதாகவும் அதற்கு பரிகாரங்கள் இருப்பதகவும் கடவுள் நம்பிக்கை கொண்டவனை அந்த கடவுளின் பெயராலையே மிரட்ட ஆரம்பித்தான். காலப்போக்கில் ஏமாற்ற கற்றுக்கொண்டவனெல்லாம் கடவுளை அவனவன் கற்பனைக்கு  தகுந்தார்போல் உருவம் குடுத்து கற்களை கடவுளாக்கினர். இப்படித்தான் ஊர் ஊருக்கு கடவுள் வளர ஆரம்பித்தார்.&lt;br /&gt;பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலங்களில் வரும் இன்ப துன்பங்களுக்கு தானே காரணம் என்று ஒப்புக்கொள்ள துப்பில்லாதவன், அவன் சார்பாக அதை வேரொருவரிடம் ஒப்படைக்க நினைத்தான், அப்படி அவன் அழைத்ததற்கு துனைக்கு வந்தவர்தான் இந்தக் கடவுள்.&lt;br /&gt;தன்மீதும் தன் திறமையின் மீதும் நம்பிக்கை உள்ளவன் கடவுளை நம்புவது இல்லை.&lt;br /&gt;எது நடந்தாலும் அதை சமாளிக்கும் திறனில்லாத, தன்னம்பிக்கை இல்லாதவனுக்கே கடவுள் தேவைப்படுகிறார்.&lt;br /&gt;(ஒரு பெரிய மரத்தை தண்ணீரில் போட்டு இழுப்பது எவ்வளவு சுலபமோ, அது போல் தனக்கு வரும் பெரிய பிரச்சினைகளை சமாளிக்க முடியாதவன் கடவுள் என்னும் பெரிய நதியில் தன் பிரச்சினைகளை தள்ளிவிட்டு எல்லாம் அவன் பார்துக்குவான் என்று நினைக்கும் பொழுது மனதின் பாரம் குறைகிறது. கடவுள்  நம்பிக்கை என்பது இவ்வளவே.அதை விட்டு விட்டு சடங்கு சம்பிரதாயம் என்று நம்பிக்கொண்டு இருந்தீர்களேயானால் மேலே குறிப்பிட்ட விசமிகள் உங்களை சாப்பிட்டுவிடுவார்கள்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1810367340807970740-3551141848572890492?l=sharavanaanu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sharavanaanu.blogspot.com/feeds/3551141848572890492/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1810367340807970740&amp;postID=3551141848572
